பஸிலுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் விளக்க மறியல்!

பஸிலுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் விளக்க மறியல்! 0

🕔10.Jun 2015

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் விளக்கமறியல் இம்மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்தது. திவிநெகும திணைக்களத்தின் நிதியினை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ – கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஜனாதிபதித்

மேலும்...
இயக்குநர் சரவணன் வாகன விபத்தில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதி

இயக்குநர் சரவணன் வாகன விபத்தில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதி 0

🕔10.Jun 2015

தமிழ் திரைப்பட இயக்குநர் சரவணன் – வாகன விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி மற்றும் வலியவன் ஆகிய  வெற்றிப் படங்களை இவர் இயக்கியுள்ளார். இயக்குநர் சரவணன் திருச்சி நோக்கி – அவருடைய காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இயக்குநர் சரவணன்

மேலும்...
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் காரசாரம்;  இரட்டை வாக்குச் சீட்டு விவகாரத்தில் ஹக்கீம் பிடிவாதம், எஸ்.பி. எதிர்ப்பு

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் காரசாரம்; இரட்டை வாக்குச் சீட்டு விவகாரத்தில் ஹக்கீம் பிடிவாதம், எஸ்.பி. எதிர்ப்பு 0

🕔9.Jun 2015

விஷேட அமைச்சரவைக் கூட்டம் – நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றபோது, புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – நீண்டநேரமாக தமது

மேலும்...
அடுத்த சமூகத்துக்கு எம்மைப் புரிய வைப்பதில்தான், முஸ்லிம்களின் வெற்றி தங்கியுள்ளது: பஷீர் சேகுதாவூத்

அடுத்த சமூகத்துக்கு எம்மைப் புரிய வைப்பதில்தான், முஸ்லிம்களின் வெற்றி தங்கியுள்ளது: பஷீர் சேகுதாவூத்

🕔9.Jun 2015

– அஷரப் ஏ. சமத் – ஹிட்லரின் பாணியில் முஸ்லிம்களைப் பற்றிய சுத்தப் பொய்கள் இனவாதிகளினால் அவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நம்புகின்றவர்களின் விளையாட்டில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். இதேவேளை. கடந்த ஜனவரி 8ல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம்

மேலும்...
தற்போதைய தேர்தல் முறைமையினூடாக பணக்காரர்களே நாடாளுமன்றம் வருகின்றனர்: ஜனாதிபதி

தற்போதைய தேர்தல் முறைமையினூடாக பணக்காரர்களே நாடாளுமன்றம் வருகின்றனர்: ஜனாதிபதி 0

🕔8.Jun 2015

– அஷரப் ஏ. சமத் – ஜே. ஆர். ஜெயவர்த்தனா கொண்டு வந்த – தற்போதைய தேர்தல் முறைமையினால்,  பணக்காரர்களும், சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பவர்களுமே அதிக நன்மையடைகின்றனர்.  எதிர்காலத்திலும் இவ்வாறனவர்களே நாடாளுமன்றத்தில் நிரம்பிவிடுவார்கள். இவ்வாறானவர்கள், தமது பணத்தை வீசி,  நாடாளுமன்றம் வந்து விடுவார்கள்.  இதன் காரணமாக,  படித்தவர்களும், மக்களுக்கு தம்மை அர்ப்பணிக்கும் தொழிற்சங்கவாதிகளும் , கல்விமான்களும்

மேலும்...
பேரீச்சம் பேரழகு!

பேரீச்சம் பேரழகு! 0

🕔8.Jun 2015

– பாறுக் ஷிஹான் – காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பேரீச்சம் மரங்கள் –   காய்த்துக் குலுங்க ஆரம்பித்துள்ளமையானது காண்போரைக் கவரும் விதமாக உள்ளன. காத்தான்குடி நகரத்தினை அழகுபடுத்தும் நோக்கில், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் முயற்சியினால்,  இந்தப் பேரீச்சம் மரங்கள் சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு நடப்பட்டன. இந்த மரங்கள், கடந்த சில வருடங்களாக ஆச்சரியம்

மேலும்...
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வருடாந்த சந்திப்பு

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வருடாந்த சந்திப்பு 0

🕔8.Jun 2015

– எம்.வை. அமீர் – அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின்  08 ஆவது வருடாந்த சந்திப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை –  மாளிகைக்காடு பிஸ்மில்லா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் யூ.எல்.எம். பைஸரின்  நெறியாள்கையில் நடைபெற்ற இச் சந்திப்பில் – கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வீ. விவேகானந்தலிங்கம் பிரதம அதிதியாக கலந்து

மேலும்...
சிறுபான்மை சமூகங்கள் தொடர்பில், ஜாதிக ஹெல உறுமயவுக்கு  அக்கறை கிடையாது: மு.கா. தலைவர்

சிறுபான்மை சமூகங்கள் தொடர்பில், ஜாதிக ஹெல உறுமயவுக்கு அக்கறை கிடையாது: மு.கா. தலைவர் 0

🕔8.Jun 2015

– முன்ஸிப் – ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வெற்றியினைப் பறித்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கான ஒரேயொரு வழி, நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர வேறெதுவும் கிடையாது என, மு.காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றம் இருக்கும் வரையில்தான் எதிர்த்தரப்பினர் இப்போது காட்டிக் கொண்டிருக்கும் வித்தையினைத் தொடர

மேலும்...
விருதுகள் வழங்கி கௌரவிப்பு

விருதுகள் வழங்கி கௌரவிப்பு 0

🕔8.Jun 2015

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் கொட்டடி கிராம அபிவிருத்தி சங்கம், சனசமூக நிலையம் மற்றும் மலையக கலை கலாச்சார சங்கம் ஆகியவை  இணைந்து நடாத்திய புத்தாண்டு விழாவில், பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவோர் –  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் கொட்டடி சனசமூக நிலையக் கட்டிட முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இவ் விழா நடைபெற்றது.

மேலும்...
சுகாதார அச்சுறுத்தலில் வடக்கின் பஸ்கள்; அதிகாரிகள் எங்கே?

சுகாதார அச்சுறுத்தலில் வடக்கின் பஸ்கள்; அதிகாரிகள் எங்கே? 0

🕔8.Jun 2015

– பாறுக் ஷிஹான் – வடக்கு மாகாணத்தில் பாவனையிலுள்ள போக்குவரத்து பஸ்களில் கணிசமானவை, மிக மோசமான நிலைமையில் காணப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, இந்த பஸ்களில் அதிகமானவை – சுற்றாடலை மாசுபடுத்தும் வகையில், மிக அதிகமான புகையினை வெளியிடுகின்றவையாக உள்ளன என்றும், இதனால் – பொதுமக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபைக்குச்

மேலும்...
சம்மாந்துறையில் புதிய நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

சம்மாந்துறையில் புதிய நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு 0

🕔7.Jun 2015

– எம்.சி. அன்சார் – விவசாய அமைச்சின் 24 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், சம்மாந்துறை வங்களாவடியில் நிர்மாணிக்கப்பட்ட நெற் களஞ்சியசாலையை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
மியன்மார் படுகொலைக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

மியன்மார் படுகொலைக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் 0

🕔7.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத், ஷப்வான் ஷஹீத் – மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான  தாக்குதல் மற்றும் இனச்சுத்திகரிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி,  இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பினால் (SLMDI)  நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. மியன்மார் முஸ்லிம்கள் இன அழிப்புச் செய்யப்படும் விவகாரத்தில், ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு உடனடி

மேலும்...
சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆய்வு கூடத்தினை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆய்வு கூடத்தினை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் 0

🕔7.Jun 2015

– எம்.சி. அன்சார் – சம்மாந்துறை தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ட ஆய்வு கூடத்தினை, கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதா கிருஷ்ணன் நேற்று சனிக்கிழமை திறந்து வைத்தார். ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடைநிலை பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சின் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த ஆய்வு

மேலும்...
இன ஐக்கியத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மூவருக்கு கௌரவம்

இன ஐக்கியத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மூவருக்கு கௌரவம் 0

🕔7.Jun 2015

இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த  அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும், ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர்  வட்டரக விஜித தேரர், நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கரணாரத்ன மற்றும் மனித உரிமை ஆர்வலர் ருகி பெர்னாண்டோ ஆகியோரைக் கௌவிக்கும் நிகழ்வு  இன்று ஞாயிற்றுக்கிழமை  மாலை 04.00  மணிக்கு கொழும்பு -10, மாளிகாவத்தை ‘இஸ்லாமிக் சென்டரி’ல் இடம்பெறவுள்ளது.

மேலும்...
‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ நூல், நாளை வெளியீடு

‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ நூல், நாளை வெளியீடு 0

🕔5.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் இணை ஆசிரியர் சுஐப் எம். காசிம் எழுதிய ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் நாளை சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்