Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

கோட்டாவின் கோடீஸ்வரர் வாழ்க்கை: அம்பலமாக்கினார் அமைச்சர் பொன்சேகா

கோட்டாவின் கோடீஸ்வரர் வாழ்க்கை: அம்பலமாக்கினார் அமைச்சர் பொன்சேகா 0

🕔24.Mar 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மாதாந்தம் 80 ஆயிரம் சம்பளத்தினைப் பெற்றுக் கொள்ளும் ஒருவர் என்றும், ஆனால் அவர் கோடீஸ்வரராக வாழ்வதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். இலங்கைக்கு 10 ஆயிரம் டொலர்களோடு வந்த கோட்டா, பின்னர் கோடீஸ்வராக வாழ்வதாகவும் அமைச்சர் பொன்சேகாக கூறியுள்ளார். ஊடகம் ஒன்றிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே

மேலும்...
புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா

புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா 0

🕔25.Feb 2017

விடுதலைப் புலிகளை மஹிந்த அரசாங்கம் தோற்கடிப்பதற்கு சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேஸ் ஆகிய நாடுகள் பெரும்பான்மையான ஆயுதங்களை வழங்கியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, விடுதலப் புலிகளை தோற்கடிக்கும் யுத்தத்தின் போது, இலங்கை ராணுவத்துக்கு இந்தியா கடுமையான பயிற்சிகளை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். புலிகளுடனான யுத்தத்தின் போது, இலங்கை ராணுவம்

மேலும்...
கோட்டா எப்போதும் கைது செய்யப்படலாம்: ஜனாதிபதியின் தலையசைவுக்காக, அதிகாரிகள் காத்திருப்பு

கோட்டா எப்போதும் கைது செய்யப்படலாம்: ஜனாதிபதியின் தலையசைவுக்காக, அதிகாரிகள் காத்திருப்பு 0

🕔3.Feb 2017

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, மிக் விமான கொள்வனவில் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் கைது செய்வதற்கு, உயர் மட்ட அரசியல் பிரமுகர்களின் சம்மதத்துக்காக நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக உயர்மட்ட பொலிஸ்

மேலும்...
அத்துரலியே ரத்ன தேரருக்கும் – கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ரகசிய உடன்பாடு

அத்துரலியே ரத்ன தேரருக்கும் – கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ரகசிய உடன்பாடு 0

🕔18.Jan 2017

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் சபையில் சுயாதீனமாக செயற்பட போவதாக அறிவிப்பதற்கு முன்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துரலியே ரதன தேரர் இதற்கு முன்னரும் கோட்டாவுடன் ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கியமான பேச்சுவார்த்தை

மேலும்...
லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம்

லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம் 0

🕔17.Jan 2017

பிரபல ஊடகவிலயலாளரும், சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியருமான லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு, முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோட்டாபய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என்று, லசந்தவரின் மகள் தெரிவித்துள்ளார். அவுஸ்­ரே­லி­யாவிலுள்ள இவர், விசாரணையாளர்களுக்கு வாக்கு மூலம் அளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். கொலை இடம்­பெறுவதற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர், தனது தந்தை தன்­னிடம் தெரி­வித்த விடயங்­களை

மேலும்...
மங்கள சமரவீர ;இலங்கை வரலாற்றில் மிகவும் பலவீனமான வெளிவிவகார அமைச்சர்

மங்கள சமரவீர ;இலங்கை வரலாற்றில் மிகவும் பலவீனமான வெளிவிவகார அமைச்சர் 0

🕔2.Dec 2016

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தனக்கு எதிராக தொடர்ந்தும் போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார் என்று, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கீழ்தரமான அரசியல் நோக்கங்களை ஈடுசெய்துக் கொள்ளும் வகையிலேயே, மங்கள இவ்வாறு நடந்து கொள்வதாகவும் கோட்டா தெரிவித்துள்ளார். கோட்டாவின் புதல்வருக்காக 27 மில்லியன் ரூபா துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து

மேலும்...
ஆயிரம் பில்லியன் ரூபாவை மஹிந்த கொள்ளையிட்டார்; அமைச்சர் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் தெரிவிப்பு

ஆயிரம் பில்லியன் ரூபாவை மஹிந்த கொள்ளையிட்டார்; அமைச்சர் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔17.Nov 2016

மஹிந்த ராஜபக்ஷ, அவரின் ஆட்சியில் 100 பில்லியன் ரூபா வரையிலான பணத்தைக் கொள்ளையிட்டதாக, அமைச்சர் சரத் பொன்சேகா இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் குற்றம்சாட்டினார். மேலும், வாள் ஒன்றினை வைத்துக் கொண்டு, நாடு முழுவதும் மஹிந்த ராஜபக்ஷ, புதையல் தோண்டித் திரிந்ததாகவும் அவர் இதன்போது கூறினார். வரவு – செலவு திட்டம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே

மேலும்...
லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா; மைத்திரியின் உரைக்கு வினை

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா; மைத்திரியின் உரைக்கு வினை 0

🕔17.Oct 2016

லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது ராஜினாமா கடிதத்தை இன்று திங்கட்கிழமை சமர்ப்பித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், கடந்த வாரம் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தது. குற்றப்புலனாய்வு பிரிவினர், நிதிமோசடி விசாரணைப்பிரிவினர், மற்றும் லஞ்ச

மேலும்...
ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தப் போவதில்லை: ஜனாதிபதி திட்டவட்டம்

ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தப் போவதில்லை: ஜனாதிபதி திட்டவட்டம் 0

🕔16.Oct 2016

ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை தான் ஒரு போதும் நிறுத்தப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கோட்டபாயவை காப்பாற்றும் வகையில் எனது உரை அமைந்திருக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பொன்றின்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களும் சமூகமளித்திருந்தனர். இதன்போது தற்போதைய

மேலும்...
லஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரசியல் ரீதியாக இயங்கினால் நடவடிக்கை எடுப்பேன்: ஜனாதிபதி சீற்றம்

லஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரசியல் ரீதியாக இயங்கினால் நடவடிக்கை எடுப்பேன்: ஜனாதிபதி சீற்றம் 0

🕔13.Oct 2016

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தவறு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது பொறுப்புகளில் தலையிடும் எவருக்கு முன்பாகவும் தான் மண்டியிட போவதில்லை என்றும், பாதுகாப்புக் படைகளைப் பலவீனப்படுத்தும் வகையில் செயற்படவும் மாட்டேன் என்றும் அவர்

மேலும்...
மஹிந்த, கோட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பேராசிரியர் பட்டங்களை மீளப் பெறுமாறு கோரிக்கை

மஹிந்த, கோட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பேராசிரியர் பட்டங்களை மீளப் பெறுமாறு கோரிக்கை 0

🕔13.Oct 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு கொழும்பு பல்லைக்கழகம் வழங்கிய பேராசிரியர் பட்டங்களை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொது மக்கள் கொள்கை மற்றும் அரசியல் பிரிவின் முன்னாள் பேராசிரியர் லக்சிறி பெர்ணான்டோ, அந்தப் பல்கலைக்கழகத்துக்கு மேற்படி கோரிக்கையை விடுத்து கடிதமொன்றை எழுதியுள்ளார். மஹிந்த மற்றும் கோட்டா ஆகியோருக்கு பேராசிரியர்

மேலும்...
சீனா செல்ல, கோட்டாவுக்கு அனுமதி

சீனா செல்ல, கோட்டாவுக்கு அனுமதி 0

🕔3.Oct 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு பிரம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை வழங்கியுள்ளது. அவன்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தின் ஊடாக, இலங்கை அரசாங்கத்துக்கு பலகோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக கூறி தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கில், கோட்டா உள்ளிட்ட எட்டு பேருக்கு, கடந்த வாரம் பிணை வழங்கப்பட்ட அதேவேளை, அவர்கள் வெளிநாடு செல்வதற்கும்

மேலும்...
கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை

கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை 0

🕔30.Sep 2016

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலபிடிய இன்று வெள்ளிக்கிழமை பிணை வழங்கினார். அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையினால் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம்சாட்டி வழக்கு தாக்கல் செய்திருந்தது இந்த வழக்கில் பிரதிவாதிகளான

மேலும்...
ஆடுகளை வெட்டும் ஆயுதத்தால், லசந்த தாக்கிக் கொலை செய்யப்பட்டார்: பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

ஆடுகளை வெட்டும் ஆயுதத்தால், லசந்த தாக்கிக் கொலை செய்யப்பட்டார்: பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க 0

🕔28.Sep 2016

ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதத்தினால், தொழில் ரீதியான கொலைகாரர்களைக் கொண்டு, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தாக்கி – கொலை செய்யப்பட்டார் என்று, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பிரதியமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும்

மேலும்...
ஜனாதிபதி குடும்ப திருமண நிகழ்வு: சிவப்புச் சால்வையுடன் நாமல்

ஜனாதிபதி குடும்ப திருமண நிகழ்வு: சிவப்புச் சால்வையுடன் நாமல் 0

🕔27.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் டட்லி சிறிசேனவின் புதல்வியினுடைய திருமண நிகழ்வில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டமை தொடர்பான செய்தியினையும் படத்தினையும் நேற்று வெளியிட்டிருந்தோம். ‘ஜனாதிபதியின் தம்பி மகள் திருணத்தில் கோட்டா: ரணில், மைத்திரிக்கு அருகில் இருக்கை’ என அந்தச் செய்திக்குத் தலைப்பிட்டிருந்தோம். குறித்த செய்தி வெளியிடப்பட்டு 22 மணித்தியாலங்களில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்