Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

சு.கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவை கொண்டுவர முயற்சி; ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன களத்தில்

சு.கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவை கொண்டுவர முயற்சி; ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன களத்தில் 0

🕔15.Dec 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொண்டு வரும் முயற்சியில், ஜனாதிபதியின் சகோதரரும் தொழிலதிபருமான டட்லி சிறிசேன ஈடுபட்டு வருவதாக, ராவய பத்திரிகை செய்தியொன்றினை வெளியிட்டுள்ளது. சுதந்திரக் கட்சியினையும் ஒன்றிணைந்த எதிரணியையும் ஐக்கியப்படுத்தி, அதன் பின்னர் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவை நியமிப்பதே, டட்லியின்

மேலும்...
கோட்டா கைதாவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு நீடிப்பு

கோட்டா கைதாவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு நீடிப்பு 0

🕔15.Dec 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, நிதி குற்றப் புலானாய்வு பிரிவினர் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவினை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நீடிப்புச் செய்துள்ளது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், கோட்டாவை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் வழங்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவு, எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நிதிக் குற்றப்

மேலும்...
கோட்டாவுக்கு பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா நன்றி தெரிவிப்பு

கோட்டாவுக்கு பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா நன்றி தெரிவிப்பு 0

🕔1.Dec 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா, நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்து உரையாற்றினார். கொழும்பு நகரை அழகுபடுத்தியமைக்காகவே, கோட்டாவுக்கு பிரதியமைச்சர் இவ்வாறு நன்றி கூறினார். வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் போது, அறிக்கையொன்றினை விடுத்து உரையாற்றும் போதே, கொழும்பு நகரை அழகுபடுத்தியமைக்காக, கோட்டாபாய

மேலும்...
கோட்டாவை கைது செய்ய இடைக்காலத் தடை

கோட்டாவை கைது செய்ய இடைக்காலத் தடை 0

🕔29.Nov 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தன்னை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனுவொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். டிசம்பர் 06ஆம் திகதி வரை இந்த இடைக்காலத்

மேலும்...
புதிய அரசியலமைப்பின் பின்னணியில் புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் உள்ளனர்: கோட்டா

புதிய அரசியலமைப்பின் பின்னணியில் புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் உள்ளனர்: கோட்டா 0

🕔31.Oct 2017

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் புலிகள் அமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியாமலும், நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வர முடியாமலும் செய்த இவர்கள்தான், தற்போது புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் முன்னணியில்

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைதாவார்; சட்டமா அதிபர் திணைக்களமும் ஒப்புதல்

கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைதாவார்; சட்டமா அதிபர் திணைக்களமும் ஒப்புதல் 0

🕔14.Jul 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. தனது தந்தை டீ.ஏ. ராஜபக்ஷவின் கல்லறையை நிர்மாணிப்பதற்காக, அரச பணத்தினை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கமைய இந்த கைது இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது கோட்டாவை கைது செய்வதில், பிரபல அமைச்சர்கள் இருவர் நேரடியாக தலையிட்டுள்ளனர் எனவும், சட்டமா அதிபர்

மேலும்...
நான் ‘வெட்ட’ச் சொல்லவில்லை: கோட்டா வாக்கு மூலம்

நான் ‘வெட்ட’ச் சொல்லவில்லை: கோட்டா வாக்கு மூலம் 0

🕔10.Jul 2017

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பெறுமதிமிக்க 600 டொன் எடையுள்ள இயந்திரங்களை, பழைய இரும்பாக வெட்டி அப்புறப்படுத்துவதற்கு, தான் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என்று, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்தார். கோட்டாவின் வாக்கு மூலம், சத்தியக் கடிதம் வழியாக வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாவின் எழுத்துமூலமான

மேலும்...
மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக கோட்டா, தினேஷ் ஆஜர்

மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக கோட்டா, தினேஷ் ஆஜர் 0

🕔10.Jul 2017

பாரிய ஊழல்,மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று திங்கட்கிழமை ஆஜராகியுள்ளார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இரும்புகளை வெட்டி அகற்றுவதற்கு, ராணுவத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கோட்டா அழைக்கப்பட்டுள்ளார். இந்த வாக்குமூலத்தை சமாதான நீதவான் ஒருவர்

மேலும்...
கோட்டாவை ஏன் கைது செய்ய வேண்டும்; காரணங்களை பட்டியலிடுகிறார், சரத் பொன்சேகா

கோட்டாவை ஏன் கைது செய்ய வேண்டும்; காரணங்களை பட்டியலிடுகிறார், சரத் பொன்சேகா 0

🕔8.Jul 2017

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதில் தவறில்லை என்று அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்  கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யபடவுள்ளதாக கூறப்படுகின்றது. அது தவறான விடயமல்ல. பண

மேலும்...
ஜனாதிபதிக்கு நெருக்கமான சுமங்கள தேரர், ஞானசாரரைப் பாதுகாக்க களமிறங்கியது ஏன்; அம்பலமாகிறதா உண்மைகள்

ஜனாதிபதிக்கு நெருக்கமான சுமங்கள தேரர், ஞானசாரரைப் பாதுகாக்க களமிறங்கியது ஏன்; அம்பலமாகிறதா உண்மைகள் 0

🕔22.Jun 2017

– அ. அஹமட் –பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, நீதியமைச்சரை பயன்படுத்தி  ஞானசார தேரரை பாதுகாப்பதாக, அரசாங்க தரப்பை சேர்ந்த சிலர் பொய்யான  குற்றச்சாட்டை சுமத்தி வந்தனர். இந்த  நிலையில், ஞானசார தேரரை பாதுகாக்கின்றமையின் பின்னணியில், அரசாங்க தரப்பின் அனுசரணைகள் இருக்கின்றமை, மக்கள் மத்தியில் அம்பலமாகி வருகின்றது.அறையில் ஆடியவர்கள் இன்று அம்பலத்தில் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், நல்லாட்சி முக்கியஸ்தர்களின் முகத்திரைகள் தற்போது கிழிந்தவண்ணம் உள்ளன.அந்த வகையில்,

மேலும்...
முஸ்லிம்களின் கடையெரிப்புகளுடன், தனக்கு தொடர்புள்ளதாக வரும் செய்திகளுக்கு கோட்டா மறுப்பு

முஸ்லிம்களின் கடையெரிப்புகளுடன், தனக்கு தொடர்புள்ளதாக வரும் செய்திகளுக்கு கோட்டா மறுப்பு 0

🕔9.Jun 2017

முஸ்லிம்களின் கடைகளுக்கு அண்மைக் காலமாக தீ வைக்கப்படும் சம்பவங்களுடனும், பலசேனா அமைப்புடனும் தனக்கு தொடர்புகள் உள்ளதாக பரப்பப்படும் செய்திகளை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்திலேயே அவர் இந்த மறுப்பினைத் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்ட சம்பவங்களுடன் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவும் பொதுபலசேனா அமைப்பும் தொடர்புபட்டுள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

மேலும்...
மோடியுடன் மஹிந்த, கோட்டா சந்திப்பு

மோடியுடன் மஹிந்த, கோட்டா சந்திப்பு 0

🕔12.May 2017

இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ஆகியோர் சந்திப்பொன்றினை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு மோடி விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார். இதன் பின்னரே, மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. இது திட்டமிடப்படாததொரு அவசர சந்திப்பாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பு விவகாரம்; தருணம் பார்த்து அடிக்கிறார் சந்திரிக்கா

மஹிந்தவின் பாதுகாப்பு விவகாரம்; தருணம் பார்த்து அடிக்கிறார் சந்திரிக்கா 0

🕔8.May 2017

நாட்டில் யுத்தம் இல்லை, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கோருவது ஏன் என புரியவில்லை என்று, முன்னை நாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கேள்வியெழுப்பியுள்ளார். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக் குறித்து ஒரே விதமாகவே செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பா

மேலும்...
கெஹலிய மகன் திருமண நிகழ்வில், கலக்கியது ராஜபக்ஷ குடும்பம்

கெஹலிய மகன் திருமண நிகழ்வில், கலக்கியது ராஜபக்ஷ குடும்பம் 0

🕔5.May 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவினுடைய மகனின் திருமண வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் குடும்பத்தாரும் பங்கேற்ற புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல – நட்டாலி ஆகியோருக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில், அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள்

மேலும்...
சீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டா முடிவு

சீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டா முடிவு 0

🕔19.Apr 2017

சீனாவில் தங்கியிருந்து ஒரு வருட கற்கை நெறியொன்றினை நிறைவு செய்யும் தனது திட்டத்தினை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கைவிடத் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது. புலமைப் பரிசில் ஒன்றின் மூலம் இந்தக் கற்கை நெறியினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்திருந்தது. ஆயினும், ஒரு வருட காலம் நாட்டை விட்டும் தூரமாகியிருப்பதற்கு முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்