Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், கோட்டா பொய் சொல்கிறார்: குமார வெல்கம

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், கோட்டா பொய் சொல்கிறார்: குமார வெல்கம 0

🕔9.Feb 2019

தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷஇணக்கம் தெரிவித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  கூறியுள்ளமை முற்றிலும் பொய்யானதாகும் என்று, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பின் குமார வெல்கம தெரிவித்துள்ளார். குடும்ப உறவினை முன்னிலைப்படுத்தி அரசியலில் பிரவேசிப்பதற்கு  தாங்கள் ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்   ஸ்ரீ லங்கா

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு, கோட்டாவிடம் மஹிந்த தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு, கோட்டாவிடம் மஹிந்த தெரிவிப்பு 0

🕔27.Jan 2019

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகுமாறு, மஹிந்த ராஜபக்ஷ தனக்குக் கூறியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். லங்காதீப பத்திரிகைக்கு அவர் இதனைக் கூறியுள்ளதாக,  ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அமெரிக்க பிரஜை பற்றிய பிரச்சினை தற்போது பெருமளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
லசந்த கொலைக்கு கோட்டாதான் பொறுப்பு; நீதிமன்றில் தெரிவிப்பு

லசந்த கொலைக்கு கோட்டாதான் பொறுப்பு; நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔18.Jan 2019

ஊடகவிலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புதாரியாக இருந்தார் என்று, அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயகார, விசாரணையாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த சுகதபால என்பவர், இந்தத் தகவலை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கூறியதாக,

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டியிடத் தயார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டியிடத் தயார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔16.Jan 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, தான் தயாராக உள்ளதாக, மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் நேற்று செவ்வாய்கிழமை பேசியபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தான் தகுதியானவர் என்றும், அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர்,

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் யார்; மஹிந்த, மைத்திரி தரப்பிடையே கருத்து வேறுபாடு: மீண்டுமொரு பிளவை உருவாக்குமா?

ஜனாதிபதி வேட்பாளர் யார்; மஹிந்த, மைத்திரி தரப்பிடையே கருத்து வேறுபாடு: மீண்டுமொரு பிளவை உருவாக்குமா? 0

🕔13.Jan 2019

இந்த வருட இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும்  ஜனாதிபதி தேர்தலில்,  ஐக்கிய தேசிய முன்னணி சார்பான வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி

மேலும்...
ஒரு மாதத்துக்கு மட்டுமாயினும், மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு கோட்டா கேட்டார்: ஹக்கீம் தகவல்

ஒரு மாதத்துக்கு மட்டுமாயினும், மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு கோட்டா கேட்டார்: ஹக்கீம் தகவல் 0

🕔11.Nov 2018

பலவந்தமாக பறித்தெடுக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்கு நாங்கள் தயாரில்லை. ஜனாதிபதிக்கு பிடிக்காவிட்டால் தொடர்ந்து பிரதமரை மாற்றிக்கொண்டே இருப்பார். இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக நாளை திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற கட்சியின் மக்கள்

மேலும்...
மஹிந்தவுக்கு கோட்டா வாழ்த்து; புதிய இலங்கையை கட்டி எழுப்புவோம் எனவும் தெரிவிப்பு

மஹிந்தவுக்கு கோட்டா வாழ்த்து; புதிய இலங்கையை கட்டி எழுப்புவோம் எனவும் தெரிவிப்பு 0

🕔26.Oct 2018

– புதிது செய்தியாளர் – பிரதமராகப் பதவியேற்றுள்ள தனது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது ‘டவிட்டர்’ பக்கத்தில் இந்த வாழ்த்தினை கோட்டா வெளியிட்டுள்ளார். பெருமையுடனும், சந்தோசத்துடனும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ,  நிலையானதும் முற்போக்கானதுமான இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதற்கு

மேலும்...
சென்னையிலிருந்து கொழும்பை, புலிகள் தாக்க திட்டமிட்டிருந்தனரா; கேள்விப் படவில்லை என்கிறார் கோட்டா

சென்னையிலிருந்து கொழும்பை, புலிகள் தாக்க திட்டமிட்டிருந்தனரா; கேள்விப் படவில்லை என்கிறார் கோட்டா 0

🕔29.Sep 2018

சென்னையிலிருந்து விமானங்கள் மூலம் கொழும்பு நகர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என, இதுவரையில் தான் கேள்விப்படவில்லை என  முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி வாரங்களில் சென்னையிலிருந்து கொழும்பின் மீது  விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  நியுயோர்க்கில் வைத்து கூறியிருந்தார்.

மேலும்...
கோட்டாவின் பாதுகாப்பு: நாளொன்றுக்கு அரசாங்கம் 35 லட்சம் ரூபா செலவிடுகிறது

கோட்டாவின் பாதுகாப்பு: நாளொன்றுக்கு அரசாங்கம் 35 லட்சம் ரூபா செலவிடுகிறது 0

🕔28.Sep 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மட்டும், நாளொன்றுக்கு 35 லட்சம்  ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக சட்டம் ஒழுங்கு  பிரதி  அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம் சிறிகொத்தாவில் இன்று வெள்ளிக்கிழம இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். மஹிந்த

மேலும்...
ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சதி: ஆயுதங்கள் சிக்கின

ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சதி: ஆயுதங்கள் சிக்கின 0

🕔23.Sep 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட இருந்ததாகக் கூறப்படும் இரண்டு இலகுரக இந்தியதிரத் துப்பாக்கிகள், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்படி கொலை சூழ்ச்சி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றவியல் விசாரணைப் பிரிவு இந்த ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு

மேலும்...
எனக்கு 17, கோட்டாவுக்கு 25: பாதுகாப்பு தொடர்பில் சரத் பொன்சேகா விசனம்

எனக்கு 17, கோட்டாவுக்கு 25: பாதுகாப்பு தொடர்பில் சரத் பொன்சேகா விசனம் 0

🕔23.Sep 2018

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதி வாய்ந்தவர் இல்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியின் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டபோதே போதே அவர் இதனைக் கூறினார். “கோட்டபய ராஜபக்ஷ தற்போது அரசாங்க உத்தியோக்கதர் ஒருவர் இல்லை. அவர்  மக்களுக்கு தற்போது எந்த ஒரு சேவையையும்

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மூன்றரை மணி நேரம், கோட்டா வாக்கு மூலம்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மூன்றரை மணி நேரம், கோட்டா வாக்கு மூலம் 0

🕔12.Sep 2018

 ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை வாக்கு மூலமொன்றினை வழங்கினார். சுமார் மூன்றரை மணி நேரம் அவரிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்டதாக அறிய முடிகிறது. இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய கோட்டா, வாக்கு மூலம்

மேலும்...
அரச பணத்தை தந்தைக்கு செலவிட்ட குற்றச்சாட்டு: கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லவும் தடை

அரச பணத்தை தந்தைக்கு செலவிட்ட குற்றச்சாட்டு: கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லவும் தடை 0

🕔10.Sep 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டா உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதோடு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 4.8 கோடி ரூபா பணத்தை மோசடி

மேலும்...
மூன்று வருட விசாரணைகளின் பின்னர், கோட்டாவுக்கு எதிராக வழக்கு

மூன்று வருட விசாரணைகளின் பின்னர், கோட்டாவுக்கு எதிராக வழக்கு 0

🕔9.Sep 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நாளை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. மூன்று வருட விசாரணைகளின் பின்னர், இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது 40 மில்லியன் ரூபா அரச நிதியை பயன்படுத்தி, 2013ஆம் ஆண்டு தன்னுடை தந்தையான டி.ஏ. ராஜபக்ஷவுக்கு நினைவில்லம் அமைத்த குற்றச்சாட்டின்பேரிலேயே இந்த

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மரணம்

ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மரணம் 0

🕔6.Sep 2018

ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று நடத்திய ‘ஜனபலய’ போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 81 பேர், மது அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 08 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய போராட்டத்தில் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்