நாமலின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0
நாடாளுமன்ற உறுப்பினர் மல் ராஜபக்ஷவுடைய கைவிரல் அடையாளத்தை பெற்று கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை பொலிஸாருக்கு உத்தரவிட்டது. 30 மில்லியன் ரூபா பணச்சலவை செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் ராஜபக்ஷக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உட்பட மூவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால்