Back to homepage

Tag "பிணை"

லஞ்சம் பெற முயற்சித்த போது கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவருக்கு பிணை

லஞ்சம் பெற முயற்சித்த போது கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவருக்கு பிணை 0

🕔13.Nov 2023

லஞ்சமாக 10 மில்லியன் ரூபாயை பெற முற்பட்ட போது – கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்  சுபுன் ஷஷேந்திர பத்திரகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  25,000 ரூபாய் ரொக்க பிணையிலும், 25 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவருடன் கைது செய்யப்பட்ட ஏனைய

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை 0

🕔27.Sep 2023

சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியொன்றை பொருத்திய (assembling) குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. காலி பிரதான நீதவான் இந்தப் பிணை உத்தரவை வழங்கியுள்ளார். இதன்படி, அவர் தலா 05 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும், 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை,

மேலும்...
கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம்: ராஜாங்க அமைச்சருக்கு பிணை

கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம்: ராஜாங்க அமைச்சருக்கு பிணை 0

🕔14.Sep 2023

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவான் நாலக்க சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் இன்று (14) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த உத்தரவு

மேலும்...
வங்கிக் கணக்குகளை ஊடுருவி பண மோசடியில் ஈடுபட்ட உக்ரேனிய கணவருக்கு விளக்க மறியல், மனைவிக்கு பிணை: கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு

வங்கிக் கணக்குகளை ஊடுருவி பண மோசடியில் ஈடுபட்ட உக்ரேனிய கணவருக்கு விளக்க மறியல், மனைவிக்கு பிணை: கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு 0

🕔18.Aug 2023

தனியார் வங்கியொன்றின் மூன்று கணக்குகளை ஊடுருவி சுமார் 13.7 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உக்ரேன் பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று (17) பிணை வழங்கியுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான உக்ரைன் பெண்ணின் கணவர்

மேலும்...
இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு

இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு 0

🕔9.Aug 2023

அவுஸ்ரேலிய பெண் ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, அவுஸ்ரேலியாவினுள் பயணிப்பதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. . இதன்படி, தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவினுள் பயணிக்கவும், அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்கவும் தனுஷ்கவுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி, அவர் ஒரு மாதத்தில் 2 தடவை அவுஸ்திரேலியாவுக்குள் விமானத்தில் பயணிக்க அனுமதி

மேலும்...
நிந்தவூர் பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: ஆசிரியருக்கு விளக்க மறியல், அதிபருக்கு பிணை

நிந்தவூர் பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: ஆசிரியருக்கு விளக்க மறியல், அதிபருக்கு பிணை 0

🕔7.Aug 2023

மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிந்தவூர் பிரதேச அரச பாடசாலையொன்றின் ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டது. இதேவேளை இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள குறித்த பாடசாலையின் அதிபர் – நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு

மேலும்...
அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை சந்தேக நபர்களுக்கு பிணை

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை சந்தேக நபர்களுக்கு பிணை 0

🕔28.Jul 2023

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 32 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுக்கு கம்பஹா நீதிமன்ற மூவரடங்கிய ட்ரயல் அட்-பார் நீதிமன்றத்தினால் கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது சந்தேக நபர்கள் ஒவ்வொருவரையும் 01 லட்சம் ரூபா

மேலும்...
சர்வதேச பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற வேண்டும் என்பதை, எனது கைது எடுத்துக் காட்டுகிறது: பிணையில் வந்தபின்னர் கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு

சர்வதேச பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற வேண்டும் என்பதை, எனது கைது எடுத்துக் காட்டுகிறது: பிணையில் வந்தபின்னர் கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு 0

🕔7.Jun 2023

– புதிது செய்தியாளர் – “சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இன்றைய எனது கைது எடுத்துக்காட்டுகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் – ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார். தம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸாரை விசாரிக்க

மேலும்...
கஜேந்திரகுமாருக்கு பிணை: கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு

கஜேந்திரகுமாருக்கு பிணை: கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔7.Jun 2023

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைக்கு அவர் ஊறுவிளைவித்ததாகத் தெரிவித்து – இன்று (07) காலை கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை – பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை, அவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்

மேலும்...
புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு

புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு 0

🕔26.May 2023

புத்தளத்திலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரை தாக்கியமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலை ஆசிரியரின் வீட்டுக்கு கல்லெறிந்த மாணவர்கள், அவரை தாக்கினர். கடந்த 23ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது. தொடர்பில் 04 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், 17 மாணவர்கள் நேற்று 25ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்குரிய

மேலும்...
முன்னாள் பிரதி மேயர் சந்திக மற்றும் பியத் நிகேஷல ஆகியோருக்கு பிணை

முன்னாள் பிரதி மேயர் சந்திக மற்றும் பியத் நிகேஷல ஆகியோருக்கு பிணை 0

🕔11.May 2023

கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல ஆகியோரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் மாளிகாகந்த மற்றும் புதுக்கடை நீதவான் நீதிமன்றங்கள் – குறித்த நபர்களை பிணையில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரகலய மற்றும் சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல தாக்கப்பட்டமை தொடர்பில், கடுவலை மாநகர சபையின் முன்னாள்

மேலும்...
முன்னாள் எம்.பி ரங்காவுக்கு பிணை: ஆனாலும் சிறையில்

முன்னாள் எம்.பி ரங்காவுக்கு பிணை: ஆனாலும் சிறையில் 0

🕔3.May 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்கொழும்பிலுள்ள தனிப்பட்ட இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவுக்கு இன்று (03) பிணை வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ரங்காவை 20,000 ரூபா ரொக்கப் பிணையில், 0 5 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்லுமாறு

மேலும்...
சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்

சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம் 0

🕔16.Mar 2023

கிறிஸ்தவர்களை இலங்கு வைத்து 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியா, நான்கு ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவரை, கல்முனை மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (15) பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

மேலும்...
சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷனவுக்கு பிணை

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷனவுக்கு பிணை 0

🕔6.Feb 2023

துபாயில் இருந்து நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தர்ஷன ஹந்துங்கொட – கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவருக்கு பிணை வழங்கப்பட்டது. சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று

மேலும்...
வசந்த முதலிகே 03 வழக்குகளிலிருந்து பிணையில் விடுவிப்பு

வசந்த முதலிகே 03 வழக்குகளிலிருந்து பிணையில் விடுவிப்பு 0

🕔1.Feb 2023

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று (03) தனித்தனி வழக்குகள் தொடர்பாக அவருக்கு பிணைகள் வழங்கப்பட்டுள்ளன. வசந்தவுக்கு இன்று (01) கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்தப் பிணைகள் வழங்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நேற்று கொழும்பு பிரதம

மேலும்...