சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் எம்.பி ஹிருணிகாவுக்கு பிணை 0
மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஹிருணிகா தாக்கல் செய்திருந்த பிணை மனு இன்று (33) ஹிருணிகா கொழும்பு நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு தெமட்டகொடையில்