வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்:  மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு

வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்: மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு 0

🕔26.Sep 2023

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரச வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு செயற்படாத அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும்

மேலும்...
ஒரு மில்லியன் நபராக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு

ஒரு மில்லியன் நபராக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு 0

🕔26.Sep 2023

இலங்கைக்கு இவ்வருடம் வருகை தந்தை வெளிநாட்டிச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) ஒரு மில்லியனை எட்டியுள்ளது. அந்த வகையில் தனது குடும்பத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (26) வந்தடைந்த ரஷ்ய பிரஜையான அலெக்ஸ் மஸ்கோவ், இலங்கையின் ஒரு மில்லியன் சுற்றுலா பயணியாக வரவேற்கப்பட்டார். இந்த மைல்கல்லை கொண்டாடும் வகையில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு

மேலும்...
நாட்டில் இந்த வருடம் 16 நில அதிர்வுகள் பதிவு

நாட்டில் இந்த வருடம் 16 நில அதிர்வுகள் பதிவு 0

🕔26.Sep 2023

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்16 நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன.  அவற்றில் 06 நில அதிர்வுகள் புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.  மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், நேற்றிரவு மொனராகலை – புத்தல பகுதியில்

மேலும்...
மைத்திரிக்கு எதிரான இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய நீதிமன்றம் தீர்மானம்

மைத்திரிக்கு எதிரான இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய நீதிமன்றம் தீர்மானம் 0

🕔26.Sep 2023

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (26) தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அனுப்பப்பட்ட விளக்கக் கடிதத்தை செயற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம்

மேலும்...
அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளரை பொலிஸ் காவலில்  வைத்து விசாரிக்க உத்தரவு

அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு 0

🕔26.Sep 2023

அவிசாவளை – தல்துவ பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், இலங்கையில் உள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு மூளையாக செயல்பட்ட – துபாயில்

மேலும்...
இலங்கையில் மற்றொரு சந்தையிலும் சினோபெக் நுழைகிறது

இலங்கையில் மற்றொரு சந்தையிலும் சினோபெக் நுழைகிறது 0

🕔26.Sep 2023

சீனாவின் சினோபெக் எரிபொருள் நிறுவனம், அடுத்த மாதம் உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்பு சந்தையில் நுழையும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டு எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் தற்போது முக்கிய பங்கை சினோபெக் நிறுவனம் வகித்து வருகிறது. இந்த நிலையில், உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் – புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள்

மேலும்...
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 05 வருட சிறைத்தண்டனை

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 05 வருட சிறைத்தண்டனை 0

🕔25.Sep 2023

சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு ரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

மேலும்...
‘பெற்றிகலோ கெம்பஸ்’ தொடர்பில் வீரகேசரியின் இனவாத முகம் : எதிர்ப்பை அடுத்து ‘வாலை’ச் சுருட்டியது

‘பெற்றிகலோ கெம்பஸ்’ தொடர்பில் வீரகேசரியின் இனவாத முகம் : எதிர்ப்பை அடுத்து ‘வாலை’ச் சுருட்டியது 0

🕔25.Sep 2023

– மரைக்கார் – வீரகேசரி பத்திரிகை மற்றும் அதன் ஏனைய வெளியீடுகள் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத முகத்தினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றமைக்கு, மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் நேற்று (24) வீரகேசரி இணையத்தளம் வெளியிட்ட செய்தி மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹில்புல்லாஹ்வின் பெரும் முயற்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘பற்றிகலோ

மேலும்...
வாகன வருமான அனுமதிப்பத்தரம் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம்: புதுப்பிக்க வேண்டியோர் என்ன செய்யலாம் எனவும் அறிவிப்பு

வாகன வருமான அனுமதிப்பத்தரம் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம்: புதுப்பிக்க வேண்டியோர் என்ன செய்யலாம் எனவும் அறிவிப்பு 0

🕔25.Sep 2023

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. முறைமை புதுப்பிப்பு (system update) காரணமாக இந்தத் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் 27 புதன்கிழமை முதல் ஒக்டோபர் 02 திங்கட்கிழமை வரை வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை நிறத்தப்படும். செப்டம்பர் 26 செவ்வாய்க்கிழமை முதல் –

மேலும்...
இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல்

இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல் 0

🕔25.Sep 2023

கொரோனா நோய்த்தடுப்புக்காக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிஃபைசர் (Pfizer) தடுப்பூசிகளில் 13 வீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை காலாவதியான திகதிக்குப் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருக்கும் போது – கொவிட் நோய்த்தடுப்பு ஊசி போடுவது பக்கவிளைவுகளால் பிற நோய்களை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து, நோய்த்தடுப்பு திட்டத்தில்

மேலும்...
கிழக்கில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்க ஆளுநர் அனுமதி

கிழக்கில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்க ஆளுநர் அனுமதி 0

🕔25.Sep 2023

கிழக்கு மாகாணத்தில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியை ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (25) வழங்கியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க – மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு இன்று ஆளுநர் கையொப்பமிட்டு அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும்...
கடமையின் போது கடத்தப்பட்ட போக்குவரத்துச் சபை சாரதி தப்பினார்: நடந்தவை குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம்?

கடமையின் போது கடத்தப்பட்ட போக்குவரத்துச் சபை சாரதி தப்பினார்: நடந்தவை குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம்? 0

🕔25.Sep 2023

கம்பளை பகுதியில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் சாரதி – சந்தேகநபர்களிடம் இருந்து தப்பிய நிலையில், கம்பளை பொலிஸ் நிலையம் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார், அவரை கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மாவெல பகுதியிலிருந்து கண்டி நோக்கி சென்ற பஸ்ஸை ஓட்டிச் சென்ற மேற்படி

மேலும்...
பாலுறவில் ஈடுபட்ட சிறுவயது சோடிகள், பொலிஸாரின் சோதனையில் சிக்கினர்: பின்னர் நடந்தவை என்ன?

பாலுறவில் ஈடுபட்ட சிறுவயது சோடிகள், பொலிஸாரின் சோதனையில் சிக்கினர்: பின்னர் நடந்தவை என்ன? 0

🕔25.Sep 2023

ஹோமாகமவில் உள்ள ‘பார்க்’ (Park) ஒன்றிலுள்ள அறைகளில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையொன்றின் போது, பாலுறவில் ஈடுபட்ட வயது குறைந்த 24 சோடிகள் அகப்பட்டனர். குறித்த இடத்தில் குறைந்த சிறுவர்கள் பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், ஹோமாகம பொலிஸார் நேற்று (24) இந்த சோதனையை மேற்கொண்டதில் இவர்கள் அகப்பட்டனர். பெற்றோர்கள், மத

மேலும்...
30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்னுடன் நபரொருவர் கைது

30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்னுடன் நபரொருவர் கைது 0

🕔25.Sep 2023

கென்ய பிரஜையொருவர் 30 கோடி ரூபாய் பெறுமதியான 04 கிலோகிராம் கொக்கெய்னுடன் கைது செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவிலிருந்து நேற்று (24) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர் – கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கட்டார் – தோஹாவுக்கு பயணித்து, பின்னர் கட்டார் ஏர்வேஸ்

மேலும்...
திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி

திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி 0

🕔24.Sep 2023

புல்மோட்டை  – அரிசிமலை பகுதியில் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை அபரிக்கும் முயற்சியில் அங்குள்ள பனாமுரே திலகவங்ச என்ற தேரர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (22) குறித்த தேரர், அவரது சகோதரருடன் அந்த பிரேதசத்திற்குச் சென்று, டோசர் இயந்திரங்களைக் கொண்டு காணிகளை அபரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு அட்டகாசம் செய்துள்ளார். இதன்போது

மேலும்...