Back to homepage

Tag "பொலிஸ் மா அதிபர்"

பொலிஸ் மா அதிபருக்குரிய பண்பு ரீதியான தகுதியினை பூஜித் ஜெயசுந்தர இழந்துள்ளார்: நாமல் விசனம்

பொலிஸ் மா அதிபருக்குரிய பண்பு ரீதியான தகுதியினை பூஜித் ஜெயசுந்தர இழந்துள்ளார்: நாமல் விசனம் 0

🕔18.Aug 2017

சர்வதிகாரப் போக்கில் சாதாரண ஊழியர்களை தாக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கல்கிஸ்சை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே, நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “பொலிஸ் மா அதிபர் பூஜித

மேலும்...
துஷ்பிரயோகம் செய்யப் போவதாக மிரட்டினார்; பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாடு

துஷ்பிரயோகம் செய்யப் போவதாக மிரட்டினார்; பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாடு 0

🕔14.Aug 2017

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் போவதாக, பொலிஸ் மா அதிபர் மிரட்டியதாக, மேற்படி பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். பூஜித ஜயசுந்தர பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின்னர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் காலையில் 8.30

மேலும்...
குற்றச் செயல்கள் பற்றி அறிந்தால், நேரடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள்: யாழில் பொலிஸ் மா அதிபர்

குற்றச் செயல்கள் பற்றி அறிந்தால், நேரடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள்: யாழில் பொலிஸ் மா அதிபர் 0

🕔1.Aug 2017

– பாறுக் ஷிஹான் –யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவையாக உள்ளன என்று, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இக்கூட்டத்தில்

மேலும்...
பொலிஸார் செயற் திறனற்றவர்கள்; ஜனாதிபதியின் கூற்றுக்கு, பொலிஸ் மா அதிபர் பதில்

பொலிஸார் செயற் திறனற்றவர்கள்; ஜனாதிபதியின் கூற்றுக்கு, பொலிஸ் மா அதிபர் பதில் 0

🕔7.Jul 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமன்றி எல்லோரும் பொலிஸாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்று, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அலறி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, பேசிய போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார் ஊடகவியலாளர்: பொலிஸாரைப் பற்றி அமைச்சரவையில் ஜனாதிபதி பேசும் போது, பொலிஸார்

மேலும்...
மலை நாட்டு பொலிஸ் மா அதிபர், முடிந்தால் என்னை கைது செய்து காட்டட்டும்: ஞானசார தேரர் சவால்

மலை நாட்டு பொலிஸ் மா அதிபர், முடிந்தால் என்னை கைது செய்து காட்டட்டும்: ஞானசார தேரர் சவால் 0

🕔5.Jun 2017

தெற்கைச் சேர்ந்த தன்னை, மலைநாட்டைச் சேர்ந்த பொலிஸ் மா அதிபர், முடிந்தால் கைது செய்து காட்டட்டும் என்று ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார். தன்னை கைதுசெய்வதற்கு முன்னர், அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரை கைதுசெய்ய வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். இணையத்தளமொன்றுக்கு மேற்படி விடயங்களை ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்

மேலும்...
சமூக வலைத்தளங்கள் ஊடாக, இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை: பொலிஸ்

சமூக வலைத்தளங்கள் ஊடாக, இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை: பொலிஸ் 0

🕔4.Jun 2017

சமூக வலைத்தளங்களினூடாக இனவாதத்தைத் தூண்டிவிடும் நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை, இனவாத சம்பவங்கள் மற்றும் மோதல்கள் இடம்பெறும் பிரதேசத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி, அதற்கு எதிராக நடவடிக்கையினை எடுப்பார்கள் என்றும் பொலிஸ் தரப்பு கூறியுள்ளது. இனவாத சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு, நாட்டிலுள்ள பிரதிப்

மேலும்...
ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம்

ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம் 0

🕔18.May 2017

– சுஐப் எம் காசிம் – கேவலமான வார்த்தைகளினால், அல்லாஹ்வை திட்டித் தீர்த்ததன் மூலம், முஸ்லிம் மக்களின் மத உணர்வினை நோகடித்து வரும் ஞானசார தேரரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென, பொலிஸ் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழைமை மாலை முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சரமான பைசர்

மேலும்...
பொலிஸாரின் சீருடை நீல நிறமாகிறது; பூஜித் ஜெயசுந்தர தெரிவிப்பு

பொலிஸாரின் சீருடை நீல நிறமாகிறது; பூஜித் ஜெயசுந்தர தெரிவிப்பு 0

🕔24.Apr 2017

பொலிஸார் தற்போது அணியும் காக்கி நிற சீருடைக்குப் பதிலாக, கடும் நீல நிலத்திலான சீருடை வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார். எல்ல பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். உலகிலுள்ள அதிகமான பொலிஸாரின் சீருடைகள் நீல நிறத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். பொலிஸ் திணைக்களத்தில்

மேலும்...
நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளடலங்கலாக, 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளடலங்கலாக, 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் 0

🕔11.Mar 2017

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நான்கு பேர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மூவர் உள்ளடங்கலாக மொத்தம் 15 பொலிஸ் அதிகாரிகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. சேவை தேவைப்பாட்டின் நிமித்தம் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பரிந்துரைக்கும்,

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு 0

🕔3.Dec 2016

பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரர், அல்லாஹ்வையும் முஹம்மது நபியவர்களையும், குர்ஆனையும், முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்தும் நிந்தித்து வருவதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு இன்று சனிக்கிழமை பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முறையிட்டுள்ளார். ஞானசார தேரரின் நடவடிக்கைகள் மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும், அண்மையில் அவர் நடத்திய ஊடக சந்திப்பில் அல்லாஹ்வை மிகவும் கீழ்த்தரமான முறையில்

மேலும்...
ஆம் சேர்.. இல்லை சேர்… விடுவிக்கப்படுவார் சேர்; இதுவா நல்லாட்சி: மஹிந்தானந்த சபையில் நையாண்டி

ஆம் சேர்.. இல்லை சேர்… விடுவிக்கப்படுவார் சேர்; இதுவா நல்லாட்சி: மஹிந்தானந்த சபையில் நையாண்டி 0

🕔2.Dec 2016

நல்லாட்சி என்பது – வெட்கமில்லாத ஆட்சியாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இன்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார். எம்மீது எத்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தினாலும் பரவாயில்லை. நாம் எதற்கும் அஞ்சமாட்டோம் என்றும் அவர் கூறினார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்; “நல்லாட்சி, நல்லாட்சி என மார்தட்டிக்கொள்கின்றீர்கள். ஆனாலும் வெட்கம் இல்லாத நல்லாட்சியே இதுவாகும். பொலிஸ்மா அதிபர் மேலிடத்தின் உத்தரவின் பேரில்

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் தொலைபேசி விவகாரம்: அழைத்து விசாரிப்பேன் என்கிறார் ஜனாதிபதி

பொலிஸ் மா அதிபரின் தொலைபேசி விவகாரம்: அழைத்து விசாரிப்பேன் என்கிறார் ஜனாதிபதி 0

🕔1.Dec 2016

நபரொருவரை கைது செய்ய வேண்டாம் என்று, பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசியினூடாக பணிப்புரை விடுத்தமையானது தவறானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார் இரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபர் கலந்து கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பினூடாக அவருக்கு, அந்தப் பணிப்புரை வழங்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ தொலைக்காட்சியொன்றில் ஒலிபரப்பானது.

மேலும்...
அமைச்சர் றிசாத்தின் பெயரைப் பயன்படுத்தி பொய் பிரசாரம்; ஊர்வலத்துக்கு ஆட்சேர்க்கவும் முயற்சி

அமைச்சர் றிசாத்தின் பெயரைப் பயன்படுத்தி பொய் பிரசாரம்; ஊர்வலத்துக்கு ஆட்சேர்க்கவும் முயற்சி 0

🕔18.Nov 2016

அமைச்சர் ரிஷாட், கடும் போக்கு இயக்கங்களுக்கு சவால் விட்டதாக பொய்பிரசாரங்களை கூறி, நாளை கண்டியில் இடம்பெறவுள்ள கடும்போக்காளர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு அவர்களின் முகநூல்களின் மூலம் ஆட்சேர்க்கும் யுக்திகள் வருகின்றன. இதுதொடர்பாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று மாலை முறைப்பாடு செய்துள்ளதாக, அக்கட்சியின் சட்டப்பணிப்பாளரும் சிரேஷ்ட

மேலும்...
பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையா, பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்: தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையா, பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்: தொலைபேசி இலக்கம் அறிமுகம் 0

🕔9.Oct 2016

முறைப்பாடுகளை மேற்கொண்டும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையாயின், அது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்,  071 85 920 20 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறும் முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்க முடியும். விஷேடமாக, முறைப்பாடுகள் மேற்கொண்டும் அது தொடர்பில் பொலிசார் நடவடிகை

மேலும்...
ஏறாவூர் இரட்டைக் கொலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

ஏறாவூர் இரட்டைக் கொலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் 0

🕔24.Sep 2016

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் நீதியானதும், பாரபட்சமற்றதுமான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபரிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று வெள்ளிக்கிழமைபொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஏறாவூரில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்