குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியர்: பாதிக்கப்பட்டவருக்கு 01 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கல்முனை நீதிமன்றம் உத்தரவு 0
– பாறுக் ஷிஹான் – குடிபோதையில் வாகனத்தைச் ஓட்டிச் சென்ற நிலையில், மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற இளைஞனை மோதி விட்டு – தப்பி சென்ற வைத்தியர், நேற்று (10) கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு 01 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டது. இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய