பஸ் கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 36 பேர் காயம்

🕔 February 29, 2024

சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் 24 பேர் பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று – இன்று ( 29) காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்