Back to homepage

Tag "விபத்து"

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் விபத்து: ஏறாவூர் – மீராகேணி நபர் ஸ்தலத்தில் மரணம்

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் விபத்து: ஏறாவூர் – மீராகேணி நபர் ஸ்தலத்தில் மரணம் 0

🕔3.Oct 2023

– உமர் அறபாத் – ஏறாவூர் மிச்நகர் பிரதான வீதி புகையிரத கடவையில் இன்று (03) முற்பகல் வேளையில், மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பயணித்த புகையிரத்தில் முச்சக்கரவண்டி மோதுண்டதில் நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமானார். ஏறாவூர் – மீராகேணியை வதிவிடமாக கொண்ட 38 வயதுடைய அப்துல் றகுமான் முகம்மது றமீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

மேலும்...
பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி 0

🕔18.Jul 2023

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரதகொல்ல – ரக்கித்தாகந்த வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி – பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். இன்று (18) காலை நடந்த இந்த விபத்தில் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர். உமாஓயா வேலைத்திட்டத்துக்கு பணிக்காக சென்றவர்களை, மீண்டும் வீட்டுக்கு அழைத்து சென்ற பஸ் இவ்வாறு

மேலும்...
நாட்டில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் 04 பேர் விபத்துகளால் மரணம்

நாட்டில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் 04 பேர் விபத்துகளால் மரணம் 0

🕔5.Jul 2023

இலங்கையில் விபத்துகள் காரணமாக ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் 04 பேர்வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் முகாமையாளர், விசேட வைத்தியர் சமித சிறிதுங்க இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். விபத்துகள் காரணமாக, வருடமொன்றுக்கு, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர், அரச வைத்தியசாலைகளில், தங்கி சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படுகின்றனர். வருடமொன்றில்,

மேலும்...
விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலி 0

🕔8.May 2023

இந்திய விமானப்படையின் மிக் – 21 விமானம் இன்று திங்கள்கிழமை (08) இந்தியா ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதில் மூன்று கிராமவாசிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. சூரத்கர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஒற்றை இருக்கை கொண்ட விமானமானம், சில நிமிடங்களுக்குப் பிறகு, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகும் இதனையடுத்து விமானி

மேலும்...
புத்தாண்டு தினங்களில் 175 விபத்துக்கள் பதிவு

புத்தாண்டு தினங்களில் 175 விபத்துக்கள் பதிவு 0

🕔15.Apr 2023

புத்தாண்டு தினங்களில் மொத்தமாக 175 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அந்த விபத்துக்களில் 145 ஆண்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பட்டாசுகளை பயன்படுத்தியதால் ஏற்பட்ட காயங்கள் தொடர்பில் – ஒரு சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது. அந்த வகையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த புத்தாண்டுகளுடன் ஒப்பிடும் போது, இம்முறை

மேலும்...
05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை 0

🕔9.Apr 2023

வாகன விபத்துக்களில் குறைந்தது 25 பேர் – கடந்த ஐந்து நாட்களில் பலியானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாட்டில் பதிவாகிய 265 வாகன விபத்துக்களிலேயே 25 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். “கடந்த ஐந்து நாட்களில் 25 இறப்புகள் பதிவாகியுள்ளன. இளம் சாரதிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என

மேலும்...
தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றிய வடிவேல் பரமசிங்கம் விபத்தில் மரணம்

தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றிய வடிவேல் பரமசிங்கம் விபத்தில் மரணம் 0

🕔29.Mar 2023

அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற இணையத்தின் (NGOs Consortium) தவிசாளருமான, பிரபல சமூக செயற்பாட்டாளர் வடிவேல் பரமசிங்கம் இன்று நடந்த வாகன விபத்தில் சிக்கி மரணமானார். தம்பிலுவிலில்  பிறந்து  தம்பட்டையில் வசித்து வந்த வடிவேல்          பரமசிங்கம் தமிழ், முஸ்லிம் இன நல்லுறவை கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றியவராவார்.

மேலும்...
திடீர் விபத்துக்களால் வருடமொன்றுக்கு 12 ஆயிரம் பேர் மரணம்

திடீர் விபத்துக்களால் வருடமொன்றுக்கு 12 ஆயிரம் பேர் மரணம் 0

🕔30.Dec 2021

நாட்டில் வருடமொன்றுக்கு திடீர் விபத்துக்களினால் சுமார் 12,000 பேர் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு 35 பேரளவில் திடீர் விபத்துக்களினால் மரணிப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது. வருடமொன்றுக்கு 03 தொடக்கம் 04 மில்லியனுக்கு இடைப்பட்ட அளவிலானோர் திடீர் விபத்துகளுக்கு உள்ளாகின்ற நிலையில், அவர்களுள் நாளாந்தம் 12,000 பேரளவில் வைத்தியசாலைகளில்

மேலும்...
“ஐ ஆம் பிபின் ராவத் “; ஹெலி விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டபோது, தன்னை அடையாளப்படுத்திய இந்திய முப்படைத் தலைமைத் தளபதி

“ஐ ஆம் பிபின் ராவத் “; ஹெலி விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டபோது, தன்னை அடையாளப்படுத்திய இந்திய முப்படைத் தலைமைத் தளபதி 0

🕔10.Dec 2021

ஹெலிகொப்டர் விபத்தில் சிக்சிய இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி, தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டபோது, ‘நான்தான் பிபின் ராவத்’ என தன்னைஅடையாளப்படுத்திக் கொண்டதாக மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்த ஹெலிகொப்டர், தமிழகத்தின் குன்னூர் அருகே நேற்று முன்தினம் (08) விபத்துக்குள்ளானதை,

மேலும்...
நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார்

நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார் 0

🕔9.Dec 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் கார் ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி படுங்காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில்

மேலும்...
இந்திய முப்படை தலைமைத் தளபதி மற்றும் மனைவி உள்ளிட்டோர் ஹெலி விபத்தில் பலி

இந்திய முப்படை தலைமைத் தளபதி மற்றும் மனைவி உள்ளிட்டோர் ஹெலி விபத்தில் பலி 0

🕔8.Dec 2021

இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிகழ்வில் உயிரிழந்துள்ளார் என்று இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் இன்று (08) தமிழகத்தின் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின்

மேலும்...
ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து: 06 பேருக்கு காயம்

ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து: 06 பேருக்கு காயம் 0

🕔30.Sep 2021

– க. கிஷாந்தன் – நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (30) காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 06 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன், தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி

மேலும்...
கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: நிந்தவூரில் சம்பவம்

கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: நிந்தவூரில் சம்பவம் 0

🕔17.Sep 2021

– நூருள் ஹுதா உமர் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகின. இச்சம்பவம் இன்று (17) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற தெரியவருகின்றது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது குறித்த கார், பாதையை விட்டு

மேலும்...
விபத்துக்களால் நாட்டில் தினமும் 35 பேர் பலியாகின்றனர்: சுகாதார அமைச்சு தகவல்

விபத்துக்களால் நாட்டில் தினமும் 35 பேர் பலியாகின்றனர்: சுகாதார அமைச்சு தகவல் 0

🕔3.Jul 2021

நாட்டில் இடம்பெறும் பல்வேறு விபத்துக்களிலும் சிக்குண்டு, நாளாந்தம் 35 பேர் வரை இறக்கின்றனர் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, தினமும் சுமார் 10 ஆயிரம் பேர் பல்வேறுபட்ட விபத்துக்களுக்கு ஆளாகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய – தொற்றா

மேலும்...
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: 03 பிள்ளைகளின் தந்தை பலி

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: 03 பிள்ளைகளின் தந்தை பலி 0

🕔20.Jun 2021

– க. கிஷாந்தன் – லிந்துலை நகரத்தை அண்மித்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய விஜயசுந்தரம் என்பவரே இவ்வாறு மரணமானார். தலவாக்கலை பகுதியிலிருந்து நானுஓயா நோக்கி பயணிக்கையில், அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்