வாகனத் திருடர்கள், உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்வோர் கைது: 10 மோட்டர் சைக்கிள்களும் சிக்கின

வாகனத் திருடர்கள், உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்வோர் கைது: 10 மோட்டர் சைக்கிள்களும் சிக்கின 0

🕔30.Apr 2023

– அஷ்ரப் ஏ சமத் – மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வானங்களின் உதிதிரிப் பாகங்களைத் திருடும் இருவரையும், அவர்களிடிருந்து வாகனங்களின் உதிரிப் பாகங்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் இரு வியாபாரிகளையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் இன்று (30) உத்தரவிட்டுள்ள்ளார். மேற்படி சந்தேக நபர்களை நேற்றிரவு வெள்வத்தைப் பொலிஸார்

மேலும்...
அரச ஊழியர்களில் 02 ஆயிரம் பேர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதாக தகவல்

அரச ஊழியர்களில் 02 ஆயிரம் பேர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதாக தகவல் 0

🕔30.Apr 2023

அரச ஊழியர்களில் சுமார் 2,000 பேர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பொருட்டு, ஐந்தாண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்ட விடுமுறையைப் பெற்றுள்ளனர். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஊதியமில்லாத விடுமுறையின் மூலம் – வெளிநாட்டில் பணிபுரியவோ, தொழில் பயிற்சி பெறவோ

மேலும்...
பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.ம.சக்தி தீர்மானம்

பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.ம.சக்தி தீர்மானம் 0

🕔29.Apr 2023

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிதமை தொடர்பிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்து கொள்ளாமல் தவிர்ந்திருந்தது. பௌசியின் இந்த நடவடிக்கை கட்சியின் தீர்மானத்துக்கு

மேலும்...
கட்டான பிரதேச சபை முன்னாள் தவிசாளர் படுகொலை

கட்டான பிரதேச சபை முன்னாள் தவிசாளர் படுகொலை 0

🕔29.Apr 2023

கட்டான பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பீட்டர் ஹப்புஆராச்சி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு சொந்தமான வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றின் பாதுகாப்பு அறைக்குள் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 76 வயதுடைய இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். வண்ணாத்திவில்லு பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்...
சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் 33 வீதமானவை தகுதியற்றவை: கோபா தெரிவிப்பு

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் 33 வீதமானவை தகுதியற்றவை: கோபா தெரிவிப்பு 0

🕔29.Apr 2023

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் ஏறக்குறைய 33 வீதமான குடும்பங்கள் சமுர்த்தி நன்மைகளைப் பெற தகுதியற்றவை என கோபா (COPA) எனும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தத் தகவல் கண்டறியப்பட்டு, 449,979 குடும்பங்கள் – சமுர்த்தி மானியம் பெறுவதிலிருந்து

மேலும்...
550 குழந்தைகளுக்கு தந்தையான 41 வயது நபர்: இனி வேண்டாம் என நீதிமன்றம் தடை

550 குழந்தைகளுக்கு தந்தையான 41 வயது நபர்: இனி வேண்டாம் என நீதிமன்றம் தடை 0

🕔29.Apr 2023

விந்தணு தானம் மூலம் 550க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாகியதாக சந்தேகிக்கப்படும் நெதர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மேலும் விந்தணு தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 41 வயதான ஜோனத்தான், தடையை மீறி மீண்டும் விந்தணுவை தானம் செய்ய முயன்றால் அவருக்கு இலங்கை மதிப்பில் சுமார் 03 கோடியே 15 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படலாம். அவர்

மேலும்...
ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம்: முன்னாள் எம்.பி ஸ்ரீ ரங்கா சந்தேக நபர்

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம்: முன்னாள் எம்.பி ஸ்ரீ ரங்கா சந்தேக நபர் 0

🕔29.Apr 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, மற்றுமொரு வழக்கில் முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில்

மேலும்...
“அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது”

“அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” 0

🕔29.Apr 2023

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தனக்கும் தன்னுடைய குடும்பத்தினரும் தடை விதித்த, அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் கடற்படைத் தளபதியும், வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள் உள்ளதுடன், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் முடிவடைந்து

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் பணிக்குத் திரும்ப நடவடிக்கை: அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் பணிக்குத் திரும்ப நடவடிக்கை: அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு 0

🕔28.Apr 2023

உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள அரச ஊழியர்கள், மீண்டும் அவர்களின் பணிக்குத் திரும்புவதற்கான அனுமதிமதியைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க வகும்புர இன்று (28) நாடாளுமுன்றில் தெரிவித்தார். அரச ஊழியர்கள் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள தேர்தல் தொகுதிகளை தவிர்த்து, வேறு பகுதிகளில் சேவையாற்றுவதற்கே அனுமதி

மேலும்...
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்: பல்டியடித்தார் பௌசி

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்: பல்டியடித்தார் பௌசி 0

🕔28.Apr 2023

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கிணங்க குறித்த தீர்மானத்துக்கு ஆதரவான 120 வாக்குகள் கிடைத்தன. எதிரான 25 வாக்குகள் வழங்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி, மேற்படி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராகப் போட்டியிடும்

மேலும்...
கோட்டாவுக்கு மாதாந்தம் 13 லட்சம் ரூபாவுக்கு மேல் செலவிடும் அரசு: தகவல் அம்பலம்

கோட்டாவுக்கு மாதாந்தம் 13 லட்சம் ரூபாவுக்கு மேல் செலவிடும் அரசு: தகவல் அம்பலம் 0

🕔28.Apr 2023

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்காக மாதாந்தம் 13 லட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை மாதாந்தம் அரசு செலவிடுவதாக உண்மை சரிபார்ப்பு இணையத்தளம் (factseeker.lk) தெரிவிக்கின்றது. டிசம்பர் மாதம் ராஜபக்ஷவுக்கு ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளர் கொடுப்பனவுகளுக்காக 09 லட்சத்து 91 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டதாக, ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள்காட்டி உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம்

மேலும்...
கொவிட் காரணமாக இறந்தவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில், ஹக்கீம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கெஹலிய பதில்

கொவிட் காரணமாக இறந்தவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில், ஹக்கீம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கெஹலிய பதில் 0

🕔28.Apr 2023

மு.கா. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் சபையில் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல; கொவிட் – 19 நோயாளர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பான பிரச்சினையை ஆராய நியமிக்கப்பட்ட செயலணியின் உறுப்பினர்களை, அரசாங்கம் உள்நோக்கத்துடன் தெரிவு செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்தார். “செயலணியில் ஒரு நபர் மட்டுமே கோவிட் -19 க்கு

மேலும்...
அவுஸ்ரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், இலங்கை சந்தைக்குள் நுழையும் பேச்சுவார்த்தை நிறைவு: அமைச்சர் கஞ்சன

அவுஸ்ரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், இலங்கை சந்தைக்குள் நுழையும் பேச்சுவார்த்தை நிறைவு: அமைச்சர் கஞ்சன 0

🕔28.Apr 2023

இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்ரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் நிறுவனத்துடன், இணையவழிப் பேச்சுவார்த்தையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நிறைவு செய்துள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (28) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எரிபொருள் விற்பனை ஒப்பந்தங்கள், அரசாங்கக் கொள்கைகள், தளவாடங்கள் மற்றும் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் காலக்கெடு குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக

மேலும்...
உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆள்சேர்த்தல்: மே 02 வரை விண்ணப்பிக்கலாம்

உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆள்சேர்த்தல்: மே 02 வரை விண்ணப்பிக்கலாம் 0

🕔27.Apr 2023

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கான ஆள்சேர்ப்பு விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இயற்பியல், வேதியியல், இணைந்த கணிதம், விவசாயம், உயிரியல், தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள், வணிகக் கற்கைகள், பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காகவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக

மேலும்...
நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கிறது

நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கிறது 0

🕔27.Apr 2023

நீர் கட்டணத்தை விரைவில் உயர்த்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் பதில் பணிப்பாளர் என்.கே. ரணதுங்க இன்று (27) தெரிவித்துள்ளார். மின் கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டதால் அதிக செலவைநீர் வழங்கல் அதிகார சபை ஏற்க வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார். “மின்சாரக் கட்டண உயர்வால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்