பெருமளவு கஞ்சாவுடன் கல்முனை நபர் சாய்ந்தமருதில் கைது

பெருமளவு கஞ்சாவுடன் கல்முனை நபர் சாய்ந்தமருதில் கைது 0

🕔31.Mar 2023

– பாறுக் ஷிஹான் – கேரளா கஞ்சாவினை  கடத்திய சந்தேக நபரொருவரை கல்முனை  விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (30) சாய்ந்தமருதில் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினரின்  புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய  அம்பாறை மாவட்டத்தில் உள்ள   கல்முனை விசேட அதிரடிப்படையினர்   மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் – கல்முனை பகுதியை

மேலும்...
13ஆவது திருத்தத்துக்கு அப்பாலான தீர்வு அவசியம்: சந்திரிக்கா வலியுறுத்தல்

13ஆவது திருத்தத்துக்கு அப்பாலான தீர்வு அவசியம்: சந்திரிக்கா வலியுறுத்தல் 0

🕔30.Mar 2023

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு அவசியமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். உடனடி மாற்றத்துக்கான அமைப்பினால் நேற்று (29) ஏற்பாடு செய்யப்பட் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார். “சிறுபான்மை மக்களின் இன ரீதியான பிரச்சினைக்கு, அரசியலமைப்பு அடிப்படையிலான நிரந்தர

மேலும்...
பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம்

பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம் 0

🕔30.Mar 2023

பேருவளை பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் – சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. பேருவளை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள

மேலும்...
கோட்டா, மைத்திரி ஆகியோரை, கொலை செய்ய திட்டமிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைதான பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் கடமையில்

கோட்டா, மைத்திரி ஆகியோரை, கொலை செய்ய திட்டமிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைதான பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் கடமையில் 0

🕔30.Mar 2023

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்ரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார். அதன்படி அவர் புத்தளம் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் இருவரையும் படுகொலை

மேலும்...
நெல் விவசாயிகளுக்கு தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் நிதி நிவாரணம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

நெல் விவசாயிகளுக்கு தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் நிதி நிவாரணம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔30.Mar 2023

நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நிதி நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைக் கூறினார். “பெரும்போக பருவத்தில், மேலதிகமாக 30,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்துள்ளது.

மேலும்...
மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி வழக்கிலிருந்து சஜின்வாஸ் விடுவிப்பு

மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி வழக்கிலிருந்து சஜின்வாஸ் விடுவிப்பு 0

🕔29.Mar 2023

முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தன, அரசுக்கு சொந்தமான மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய போது, சுமார் 883 மில்லியன் ரூபா ஊழல் மோசடி நடைபெற்றமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இவரை

மேலும்...
சட்டத்தரணிகளுக்கும் கட்சிக்காரர்களுக்கும் இடையிலான உறவு எவ்வாறு அமைய வேண்டும்?: நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி விளக்கம்

சட்டத்தரணிகளுக்கும் கட்சிக்காரர்களுக்கும் இடையிலான உறவு எவ்வாறு அமைய வேண்டும்?: நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி விளக்கம் 0

🕔29.Mar 2023

– பாறுக் ஷிஹான் – சட்டத்தரணிக்கும் அவரின் கட்சிக்காரருக்கும் தகுந்த இடைவெளியை பேணுவதன் ஊடாக, உரிய மரியாதையை சட்டத்தரணிகள் பெற்றுக்கொள்ள முடியும் என்று கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி தெரிவித்தார். இந்த இடைவெளியை தொடர்ச்சியாக பராமரிப்பதன் ஊடாக – நிலையான ஒரு உறவினை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கூறினார். கல்முனை நீதிமன்ற

மேலும்...
தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றிய வடிவேல் பரமசிங்கம் விபத்தில் மரணம்

தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றிய வடிவேல் பரமசிங்கம் விபத்தில் மரணம் 0

🕔29.Mar 2023

அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற இணையத்தின் (NGOs Consortium) தவிசாளருமான, பிரபல சமூக செயற்பாட்டாளர் வடிவேல் பரமசிங்கம் இன்று நடந்த வாகன விபத்தில் சிக்கி மரணமானார். தம்பிலுவிலில்  பிறந்து  தம்பட்டையில் வசித்து வந்த வடிவேல்          பரமசிங்கம் தமிழ், முஸ்லிம் இன நல்லுறவை கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றியவராவார்.

மேலும்...
எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைகின்றன

எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைகின்றன 0

🕔29.Mar 2023

எரிபொருள் விலைகள் இன்று (29) நள்ளிரவு முதல் குறைவடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிதுள்ளார். நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார். அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 340

மேலும்...
முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார் 0

🕔28.Mar 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார். 15 செப்டம்பர் 1941ஆம் ஆண்டு பிறந்த இவர் மரணிக்கும் போது 82 வயது. இலங்கையின் 17ஆவது சபாநாயகராகவும் ஜோசப் மைக்கல் பெரேரா பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், எதிர்கட்சியின் தலைமை கொரடா உள்ளிட்ட பதவிகளையும் இவர் வகித்தார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
கல்முனை உணவகங்கள் திடீர் பரிசோதனை: மூன்று பேர் மீது, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு

கல்முனை உணவகங்கள் திடீர் பரிசோதனை: மூன்று பேர் மீது, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு 0

🕔28.Mar 2023

– நூருல் ஹுதா உமர் – கல்முனை பிரதேசத்தில் உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்களில் இன்று (27) திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டன. உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்

மேலும்...
உரம் வழங்குவதில் ஏற்பட்ட தகராறு: கமநல சேவை நிலைய பெண் உத்தியோகத்தர் வேட்பாளரால் வெட்டிக் கொலை

உரம் வழங்குவதில் ஏற்பட்ட தகராறு: கமநல சேவை நிலைய பெண் உத்தியோகத்தர் வேட்பாளரால் வெட்டிக் கொலை 0

🕔28.Mar 2023

தங்காலை – நெடோல்பிட்டிய கமநல சேவை நிலைய விவசாய ஆராய்ச்சி பெண் உத்தியோகத்தர் ஒருவர், தகராறு காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை நெடோல்பிட்டிய – வெலியர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆர்.எம். தீபாஷிகா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இலவசமாக வழங்கப்படும் உரத்தை விநியோக்காமையினால் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் மீது

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பி வைப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பி வைப்பு 0

🕔28.Mar 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட காரணங்கள் குறித்த கடிதம் – அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கும் பதில் கடிதம், நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சருக்கு இன்று அனுப்பப்படும் என்றும் ஜனக்க ரத்நாயக்க

மேலும்...
எரிபொருள் விற்பனையில் ஈடுபட, மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானம்

எரிபொருள் விற்பனையில் ஈடுபட, மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔27.Mar 2023

மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு – நாட்டில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அந்த வகையில் சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் (RM Parks) ஆகிய நிறுவனங்களுக்கு – பன்னாட்டு எண்ணெய்

மேலும்...
நிலையான சமாதானத்தை தொடர, வெறுப்புப் பேச்சை தவிர்ப்போம்

நிலையான சமாதானத்தை தொடர, வெறுப்புப் பேச்சை தவிர்ப்போம் 0

🕔27.Mar 2023

– எம்.ஐ.எம். றிஸ்வான் – “இரு சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பகுதியில் நான் உள்ளேன் ஒரு மாற்று மத சகோதரியின் குடும்பம் பக்கத்து வீடு என்பதால் அவர்களுடன் நீண்ட காலமாக நாங்கள் குடும்ப உறவுமுறை போல பழகி வந்தோம். கடந்த சில வருடங்களுக்கு முன், எங்கள் இரு மதங்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சிறிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்