எரிபொருள் விலைகளில் மாற்றம்: நள்ளிரவு நடைமுறைக்கு வருகிறது

எரிபொருள் விலைகளில் மாற்றம்: நள்ளிரவு நடைமுறைக்கு வருகிறது 0

🕔31.May 2023

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்று நள்ளிரவு (31) தொடக்கம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் ஒரு லீட்டர்15 ரூபாவினால் குறைகிறது. இதன்படி லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபாயாகும். லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் விலை 20 ரூபாய்களால் அதிகரிக்கப்படும்.

மேலும்...
தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேச செயலாளரின் சடலம் கண்டெடுப்பு

தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேச செயலாளரின் சடலம் கண்டெடுப்பு 0

🕔31.May 2023

நீர்கொழும்பு பிரதேச செயலாளரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (31) காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமணமான இவருக்கு 42 வயதாகிறது. மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. வேலை நிமித்தமாக வீட்டுக்கு வந்த ஊழியர் ஒருவர் – பிரதேச செயலாளரின் சடலத்தைக் கண்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு

மேலும்...
பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக புள்ளி விபரத் திணைக்களம் தெரிவிப்பு

பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக புள்ளி விபரத் திணைக்களம் தெரிவிப்பு 0

🕔31.May 2023

பண வீக்கம் மே மாதத்தில் 25.2% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் பிரதான பணவீக்கம் 2022 இல் 70% ஆக உச்ச மட்டத்திலிருந்து 2023 மே மாதத்தில் 25.2% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஏப்ரல் 2023 இல் பதிவான 30.6% உடன் ஒப்பிடும்போது

மேலும்...
யுவதி கடத்தப்பட்டு வன்புணர்வு: சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவித்திருந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவிப்பு

யுவதி கடத்தப்பட்டு வன்புணர்வு: சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவித்திருந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவிப்பு 0

🕔31.May 2023

கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதி ஒருவரை – நான்கு நபர்கள் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள், ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து சிறுமியை கடத்திச் சென்று – பொத்தபிட்டிய குருலு வெவாவுக்கு முன்பாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தேகநபர் ஒருவர்

மேலும்...
10 ஆயிரம் ரூபா பெற்றுக் கொண்டபோது பொலிஸ் கொன்ஸ்டபில் கைது

10 ஆயிரம் ரூபா பெற்றுக் கொண்டபோது பொலிஸ் கொன்ஸ்டபில் கைது 0

🕔31.May 2023

பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவர் லஞ்சம், ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் இன்று (31) கைது செய்யப்பட்டார். வெலிகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதானார். குறித்த கான்ஸ்டபிள் 10 ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்றுக் கொள்ள முயற்சித்த போது அவரை ஆணைக்குழுவினர் கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
எரிபொருள்களுக்கு இன்றிரவு விலை குறைகிறது?

எரிபொருள்களுக்கு இன்றிரவு விலை குறைகிறது? 0

🕔31.May 2023

எரிபொருளுக்கான புதிய விலைகள் இன்று (31) அறிவிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணைக்கான விலை குறைந்தமை மற்றும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமை போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்டு எரிபொருளுக்கான விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில் அதன் பலன் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டுமெனவும் அந்த

மேலும்...
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல்: வழிகாட்டல்கள் தொடர்பில் கலந்துரையாடல்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல்: வழிகாட்டல்கள் தொடர்பில் கலந்துரையாடல் 0

🕔31.May 2023

– பாறுக் ஷிஹான் – பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்துக்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபார்சு செய்யும் வழிகாட்டல்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு கல்முனையில் இன்று (31) நடைபெற்றது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு – கல்முனை பிராந்திய மனித உரிமைக்குழுவின் மண்டபத்தில்

மேலும்...
மீள் பரிசீலனை அடிப்படையில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மேலும் பலர் சித்தி

மீள் பரிசீலனை அடிப்படையில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மேலும் பலர் சித்தி 0

🕔31.May 2023

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை பெறுபேறுகளின் அடிப்படையில், பரீட்சையில் சித்தியடையாத 146 மாணவர்கள் வெட்டுப்புள்ளியில் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை மீள பரிசீலிக்கும் போது 867 மாணவர்களின் மதிப்பெண் மட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கூறியுள்ளார். ஐந்தாம்

மேலும்...
யூரியா விலை குறைகிறது

யூரியா விலை குறைகிறது 0

🕔31.May 2023

அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும் 50 கிலோ கிராம் எடை கொண்ட யூரியா உரம் மூடை ஒன்றின் விலை எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய தற்போது 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படுகின்ற 50 கிலோகிராம் எடை கொண்ட யூரியா உர மூடையை 9 ஆயிரம்

மேலும்...
இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது

இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது 0

🕔30.May 2023

இலங்கைக்கு இந்தியா வழங்கிய 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை, மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க இரண்டு அசாங்கங்களுக்கும் இடையில் திருத்த ஒப்பந்தமொன்று இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 2024 வரை இந்த நீடிப்பு செல்லுபடியாகும். ஒதுக்கப்பட்ட கடன் தொகையில் இருந்து 423.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தமையினால், இந்த நீடிப்பு

மேலும்...
நாட்டில் இனவாத நெருக்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன: பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் இனவாத நெருக்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன: பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை 0

🕔30.May 2023

இனவாதப் பிரச்சினைகளைத் தூண்டுவதற்கு அல்லது அதனை ஒத்த நோக்கங்களுடன் செயல்பட முயற்சிக்கும் நபர்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தத் தயங்கமாட்டோம் என்று பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன்; நாட்டில் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுவதாக

மேலும்...
எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது 0

🕔30.May 2023

எரிபொருள் ஒதுக்கீடு இன்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பதிவு ​பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்துக்கு 22 லீட்டரும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்துக்கு 14 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் கார் மற்றும் வேன்களுக்கு வாரத்திற்கு 40 லீட்டரும் வழங்கப்படவுள்ளது. பேருந்து மற்றும் லொறிகளுக்கு வாரத்துக்கு

மேலும்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனைக் கைதி: சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் தகவல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனைக் கைதி: சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் தகவல் 0

🕔29.May 2023

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று (29) ஆரம்பமாகியுள்ள நிலையில், மரண தண்டனைக் கைதி ஒருவரும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுகிறார். மொத்தமாக இந்தப் பரீட்சைக்கு 10 கைதிகள் தோற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. மரண தண்டனைக் கைதி உட்பட ஐந்து கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்தும், ஏனைய ஐந்து கைதிகள் வட்டரெக சிறைச்சாலையிலிருந்தும் இந்தப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் என

மேலும்...
‘ஒரேயொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி’ எனும் பெருமை ரணிலுக்கு கிடைத்தது

‘ஒரேயொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி’ எனும் பெருமை ரணிலுக்கு கிடைத்தது 0

🕔29.May 2023

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரை வளாகத்தை புன்னியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையளித்தார். மகாவிஹார வங்சிக்க ஷ்யாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி தரப்பின் சிரேஷ்ட காரக சங்க உறுப்பினர், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி மஹோபாத்யாய உருலேவத்தே தம்மரக்கித்த தேரரிடம் மேற்படி பத்திரம் கையளிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க

மேலும்...
அலி சப்ரியால் வந்த வினை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகையொன்றை நீக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர

அலி சப்ரியால் வந்த வினை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகையொன்றை நீக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர 0

🕔29.May 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தின் பிரமுகர் முனையங்களில் சோதனையின்றி வருவதற்கு வழங்கப்படும் சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவரின் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்துவதையும் இதன்போது அமைச்சர் கண்டித்துள்ளார். அண்மையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் அமரவீர அலி சப்ரி அண்மையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்