10 ஆயிரம் ரூபா பெற்றுக் கொண்டபோது பொலிஸ் கொன்ஸ்டபில் கைது
பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவர் லஞ்சம், ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் இன்று (31) கைது செய்யப்பட்டார்.
வெலிகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதானார்.
குறித்த கான்ஸ்டபிள் 10 ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்றுக் கொள்ள முயற்சித்த போது அவரை ஆணைக்குழுவினர் கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.