முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் கைது
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குக்குழு அவரை கைது கைதுக்கான சரியான காரணம்…
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குக்குழு அவரை கைது கைதுக்கான சரியான காரணம்…
பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு 2027 ஆம் ஆண்டுக்கான உணவுப் பொருட்கள் வழங்குவதற்குரிய ஒப்பந்தம் தொடர்பாக ரூ. 2 மில்லியன் லஞ்சம் கோரியதாகவும், பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,…
முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கொழும்பு மே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல்…
காலி மாநகர சபையைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள், ரூ.5,000 லஞ்சம் கோரி, பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர்…
பாதாள உலகத் தலைவன் ஹரக் கட்டாவின் மனையியிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷவை லஞ்ச, ஊழல் ஆணைக்குழு…
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவரும், விசேஷ குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரிபவருமான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்த நிலையில், அவரை…
லங்கா உப்பு கம்பனியின் தற்போதைய பொது முகாமையாளரை,இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர். ரன்னாயக்க முதியன்செலகே பிரசன்ன என அடையாளம் காணப்பட்ட…
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில், 25 அரச அதிகாரிகளை, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆனைக்குழு…
முஸ்லிம் சமய, கலாசார திணைக்களம் மற்றும் ஹஜ் குழுவுக்கு எதிராக, லஞ்சம் – ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் குழுவொன்று முறைப்பாடு செய்துள்ளது.…
பொலன்னறுவையில் அமைந்துள்ள வருவாய் மாவட்ட அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக துப்புரவுப் தொழிலாளி ஒருவரை, ரூ. 50,000 லஞ்சம் கேட்டு, அதில் ரூ. 35,000 பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோரை – லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் 12ஆம்…
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ரூ. 30,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கணக்காளரைமு், முகாமைத்துவ உதவியாளர் ஒருவரையும், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு…
தனது சொத்துக்கள், செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விவரங்களைக் கொண்ட பிரமாணப் பத்திரத்தை ஏப்ரல் 10-ஆம் தpதிக்கு முன்னரோ அல்லது அன்றோ சமர்ப்பிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி…
வருமான வரி பரிசோதகர் ஒருவரை 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்தது. மேற்படி சந்தேக…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவை – லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர். ஏர்பஸ் விமான ஒப்பந்தத்துடன்…