Back to homepage

Tag "லஞ்ச ஊழல் ஆணைக்குழு"

விளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர்

விளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர் 0

🕔30.May 2020

லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே. லவநாதனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் டப்ளியூ.எம்.எல். பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். “இந்த கைது தொடர்பில் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் எனக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது

மேலும்...
லஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு 14 நாள் விளக்க மறியல்: இரண்டு ‘முதலை’களும் சிக்கியது எப்படி?

லஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு 14 நாள் விளக்க மறியல்: இரண்டு ‘முதலை’களும் சிக்கியது எப்படி? 0

🕔28.May 2020

– களத்திலிருந்து மப்றூக், றிசாத் ஏ காதர் – வீதி நிர்மாண கொந்தராத்துக்காரரிடமிருந்து லஞ்சம் பெற்றபோது இன்று கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரையும், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. வீதி நிர்மாண கொந்தராத்துக்காரர் ஒருவரிடமிருந்து 03

மேலும்...
அட்டளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அட்டளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔14.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராாக கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் மற்றும் அங்குள்ள அதிகாரிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரதூரமான ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியும் சமூக செயற்பாட்டாளருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.சி.எம். சமீரின் ஆலோசனை வழிகாட்டல் மற்றும்

மேலும்...
தில்ருக்ஷியின் தொலைபேசி உரையாடல் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்

தில்ருக்ஷியின் தொலைபேசி உரையாடல் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் 0

🕔23.Sep 2019

எவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியுடன் தொலைபேசி ஊடாக மேற்கொண்டதாக கூறப்படும் உரையாடல் குறித்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார். பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை இன்று திங்கட்கிழமை சட்டமா அதிபர் முன்வைத்துள்ளார். முதற்கட்ட விசாரணைகளுக்காக அதிகாரி

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி குறித்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட தீர்மானம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி குறித்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட தீர்மானம் 0

🕔4.Apr 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் லஞ்சம் பெற்ற, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவு அதிகாரி தொடர்பாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்  முறையிடுவதற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் முன் வந்துள்ளனர். இதனையடுத்து, இந்த விடயத்தில் தம்மிடமுள்ள ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் கோரும் பட்சத்தில், கையளிப்பதற்கு ‘புதிது’ செய்தித்தளம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, லஞ்சம் பெற்றுக்

மேலும்...
ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், லஞ்சம் பெற்ற போது கைது

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், லஞ்சம் பெற்ற போது கைது 0

🕔23.May 2018

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் – மாவத்தகம ஊழல் ஒழிப்பு பிரிவில் சேவை புரிந்து வரும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார். மதுபான மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல்

மேலும்...
விமலுக்கு எதிராக வழக்கு; சட்ட விரோதமாக ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு

விமலுக்கு எதிராக வழக்கு; சட்ட விரோதமாக ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு 0

🕔30.Nov 2017

தேசிய சுதந்திர முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது. வருமானத்துக்கு மேலதிகமாக, சட்ட விரோதமான முறையில் சுமார் 07 கோடி 50 லட்சம் ரூபாய் பெருமதியான சொத்துக்களை ஈட்டியுள்ளதாக, விமல் வீரவன்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் இவருக்கு எதிராக

மேலும்...
தொழில் பெற்றுத்தருவதாக லஞ்சம் வாங்கிய முன்னாள் பிரதியமைச்சருக்கு 04 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தொழில் பெற்றுத்தருவதாக லஞ்சம் வாங்கிய முன்னாள் பிரதியமைச்சருக்கு 04 ஆண்டுகள் சிறைத் தண்டனை 0

🕔3.Nov 2017

அரச தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்ட, முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரட்னவுக்கு 04 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பியசேன ரணசிங்க இந்த தீர்ப்பினை நேற்று வியாழக்கிழமை வழங்கினார். இதேவேளை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அந்த

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன கைது 0

🕔4.Sep 2017

ஐ.ம.சு.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், லொத்தர் அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவருமான சரண குணவர்த்தன, கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதானார். நாடாமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த போது, தனது சொத்துக் கணக்கினை வெளிப்படுத்தத் தவறியமைக்காக, கடந்த ஓகஸ்ட்

மேலும்...
ராஜபக்ஷக்கள் மீதான வழக்குகளை என்னால் துரிதப்படுத்த முடியாது: நீதியமைச்சர் தலதா

ராஜபக்ஷக்கள் மீதான வழக்குகளை என்னால் துரிதப்படுத்த முடியாது: நீதியமைச்சர் தலதா 0

🕔2.Sep 2017

மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை தன்னால் துரிதப்படுத்த முடியாது என்று, புதிய நீதியமைச்சர் தலதா அத்துக் கொரல தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைப் பிடிப்பது பொலிஸாரின் கடமையாகும். பின்னர் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் அமுலாக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதேவேளை, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தனக்கெதிராக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், நீதியமைச்சர் எனும் வகையில், அதற்கு

மேலும்...
அரச பணத்தில், மோசடியாக தொலைபேசி கட்டணம் செலுத்தினார்: கெஹலியவுக்கு எதிராக வழக்கு

அரச பணத்தில், மோசடியாக தொலைபேசி கட்டணம் செலுத்தினார்: கெஹலியவுக்கு எதிராக வழக்கு 0

🕔13.Jun 2017

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கென்ட ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது. மேற்படி இருவரும் அரச நிதியை மோசடியாகப் பயன்படுத்தியதன் மூலம் நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்...
ஒலுவிலில் காணிகளை அபகரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென தீர்மானம்

ஒலுவிலில் காணிகளை அபகரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென தீர்மானம் 0

🕔23.Apr 2017

– எம்.ஜே.எம். சஜீத் –ஒலுவில் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்து கொண்ட அரச அதிகாரிகள், ஒரு மாத காலத்திற்குள் குறித்த காணிகளை, ஒலுவில் வீடமைப்பு திட்டம் அமைப்பதற்கு வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்

மேலும்...
மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, மற்றுமொரு தண்டனை: நீதிமன்றம் இன்று விதித்தது

மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, மற்றுமொரு தண்டனை: நீதிமன்றம் இன்று விதித்தது 0

🕔6.Apr 2017

மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை 03 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலப் பகுதியில், சொத்து விபரங்களை வெளிப்படுத்த தவறினார் எனும் குற்றச்சாட்டில் துமிந்த சில்வா மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது,

மேலும்...
தில்ருக்‌ஷி டயஸ்: பழைய பதவியை புதிதாக ஏற்றார்

தில்ருக்‌ஷி டயஸ்: பழைய பதவியை புதிதாக ஏற்றார் 0

🕔20.Oct 2016

லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியினை ராஜிநாமா செய்த தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க, மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில், சர்ச்சைக்குரிய கருத்தொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமையினை அடுத்து, அதன் பணிப்பாளராகப் பதவி வகித்த தில்ருக்ஷி, தனது பதவியை இரண்டு நாட்களுக்கு முன்னர் ராஜிநாமாச்

மேலும்...
தொப்பி அளவானதால் போட்டுக் கொண்டுள்ளனர்; தில்ருக்ஷி விலகல் குறித்து, டிலான் பெரேரா கருத்து

தொப்பி அளவானதால் போட்டுக் கொண்டுள்ளனர்; தில்ருக்ஷி விலகல் குறித்து, டிலான் பெரேரா கருத்து 0

🕔18.Oct 2016

“நிதிக் ­குற்றப் புல­னாய்வுப் பிரிவின் எந்த அதி­கா­ரி­யையோ அல்­லது லஞ்ச ஊழல் ஆணைக்­குழுவின் நபர்­க­ளையோ, சுயா­தீன அமைப்­புக்­களிலுள்ள நபர்கள் எவரையுமோ தனிப்பட்ட முறையில் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி உரையாற்றவில்லை. ஜனாதிபதியின் உரையினால் மன­ச்சாட்சி உறுத்தும் நபர்கள் பத­வி­வி­ல­கு­கின்­றனர் என்று கருதமுடியும். ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­ய­மைக்கு அமைய தொப்பி சரி­யாக இருப்பின் உரிய நபர்கள் போட்­டுக்­கொள்­ளலாம்” என ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்