சுதந்திரக் கட்சியை விற்ற பணத்தில், ஈஸ்டர் தின தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மைத்திரி இழப்பீடு செலுத்தினாரா: விசாரிக்குமாறு முறைப்பாடு 0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரச்சந்திர முறைப்பாடு செய்துள்ளார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விற்பனை செய்து பெறப்பட்ட முற்பணத்தில், ஈஸ்டர் தின தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை மைத்திரிபால சிறிசேன