Back to homepage

Tag "லஞ்ச ஊழல் ஆணைக்குழு"

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா; மைத்திரியின் உரைக்கு வினை

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா; மைத்திரியின் உரைக்கு வினை 0

🕔17.Oct 2016

லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது ராஜினாமா கடிதத்தை இன்று திங்கட்கிழமை சமர்ப்பித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், கடந்த வாரம் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தது. குற்றப்புலனாய்வு பிரிவினர், நிதிமோசடி விசாரணைப்பிரிவினர், மற்றும் லஞ்ச

மேலும்...
எமது முடிவுகளை உங்களுக்கு அறிவிக்கத் தேவையில்லை : ஜனாதிபதிக்கு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு கடிதம்

எமது முடிவுகளை உங்களுக்கு அறிவிக்கத் தேவையில்லை : ஜனாதிபதிக்கு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு கடிதம் 0

🕔15.Oct 2016

லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களின் முடி­வு­களை ஜனாதிபதிக்கு அறி­வித்து – ஆலோ­ச­னையோ ஏனைய தீர்­மானங்­க­ளையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதி­யி­லான கட­ப்­பாடு தமக்கு கிடை­யாது என, அந்த ஆணைக் குழுவிடமிருந்து ஜனா­தி­ப­திக்கு கடிதம் ஒன்று அனுப்பப்­பட்­டுள்­ள­தாக நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கின்­றது. நேற்­று வெள்ளிக்கிழமை இந்த கடிதம் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக, லஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்குழுவின் தக­வல்கள்

மேலும்...
ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக்கு, இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி கண்டனம்

ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக்கு, இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி கண்டனம் 0

🕔13.Oct 2016

லஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் ‘இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி’யின் தலைவர் சட்டத்தரணி லக்ஸான் டயஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்யக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்

மேலும்...
லஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரசியல் ரீதியாக இயங்கினால் நடவடிக்கை எடுப்பேன்: ஜனாதிபதி சீற்றம்

லஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரசியல் ரீதியாக இயங்கினால் நடவடிக்கை எடுப்பேன்: ஜனாதிபதி சீற்றம் 0

🕔13.Oct 2016

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தவறு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது பொறுப்புகளில் தலையிடும் எவருக்கு முன்பாகவும் தான் மண்டியிட போவதில்லை என்றும், பாதுகாப்புக் படைகளைப் பலவீனப்படுத்தும் வகையில் செயற்படவும் மாட்டேன் என்றும் அவர்

மேலும்...
ஊழல் குற்றச்சாட்டு; ராஜாங்க அமைச்சர் பௌசியை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு

ஊழல் குற்றச்சாட்டு; ராஜாங்க அமைச்சர் பௌசியை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு 0

🕔7.Oct 2016

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியை, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லஞ்சல் ஊழல் ஆணைக்குழு, ராஜாங்க அமைச்சர் பௌசிக்கு எதிராக, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பிலேயே, அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனர்த முகாமைத்துவ

மேலும்...
அவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, முன்னாள் மேஜர் ஜெனரல் ஆகியோருக்குப் பிணை

அவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, முன்னாள் மேஜர் ஜெனரல் ஆகியோருக்குப் பிணை 0

🕔6.Sep 2016

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ ஆகியோர் இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, இவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அவன்ட் கார்ட் ஆயுதக் களஞ்சியம் காலி துறைமுகத்தில்

மேலும்...
கோட்டாவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு

கோட்டாவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு 0

🕔31.Aug 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, கொழும்பு பிரதான நீதிமன்றில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு – வழக்கு ஒன்றை இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் கோட்டாவின் பெயருடன் மேலும் 07 பேரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. ‘மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தினை, கப்பலில் வைத்துச் செயற்படும் பொருட்டு, அவன் கார்ட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பிலேயே

மேலும்...
நாமலுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு

நாமலுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு 0

🕔30.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நாமல் ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் சமூகமளிக்க தவறியிருந்தார். ஆயினும், அது தொடர்பில்

மேலும்...
குற்றத்தை ஒப்புக் கொண்டு, வழக்கை முடிவுறுத்த துமிந்த சில்வா ஆர்வம்

குற்றத்தை ஒப்புக் கொண்டு, வழக்கை முடிவுறுத்த துமிந்த சில்வா ஆர்வம் 0

🕔11.Mar 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள மூன்று வழக்குகளிலும் குற்றத்தை ஒப்புக் கொண்டு, குறித்த வழங்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆர்வமாக உள்ளதாக அவரின் சட்டத்தரணி மூலம் நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தி உள்ளார். துமிந்த சில்வா அவரின் சொத்து விபரங்களை 2011, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் வெளிப்படுத்தத் தவறிருந்தார் எனத்

மேலும்...
125 மில்லியன் ரூபாய் லஞ்சம் தொடர்பில், மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது

125 மில்லியன் ரூபாய் லஞ்சம் தொடர்பில், மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது 0

🕔24.Feb 2016

சுமார் 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், மேலும் இரண்டு சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க வரியினைச் செலுத்தாமல் பொருட்களை விடுவிப்பதற்காக சுமார் 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற சுங்கத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இவ் விடயம்

மேலும்...
லஞ்சம் பெற்ற அதிபர் கைது

லஞ்சம் பெற்ற அதிபர் கைது 0

🕔24.Feb 2016

தரம் 06 வகுப்பில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக 50 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற, நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலய அதிபர் இன்று புதன்கிழமை லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழவினரால் கைது செய்யப்பட்டார். பாடசாலை அலுவலகத்தில் வைத்து அதிபர் கைது செய்யப்பட்டதாக, லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்ரசிறிச தெரிவித்தார். குறித்த

மேலும்...
125 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சுங்க அதிகாரிகளுக்கு பிணை

125 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சுங்க அதிகாரிகளுக்கு பிணை 0

🕔1.Dec 2015

இலங்கையில் அதிக தொகையான 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாக பெற்றதாக கூறுப்படும் சுங்க அதிகாரிகள் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு இன்று செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிடிய இவர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.சந்தேக நபர்கள் மூவரிடத்திலும் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை

மேலும்...
இலங்கை வரலாற்றில் அதிகளவு லஞ்சத் தொகை வாங்கிய நபர்கள் கைது

இலங்கை வரலாற்றில் அதிகளவு லஞ்சத் தொகை வாங்கிய நபர்கள் கைது 0

🕔15.Oct 2015

சுங்க அதிகாரிகள் மூவர், பாரிய தொகையொன்றினை லஞ்சமாகப் பெற்றமை தொடர்பில் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 125 மில்லியன் ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளனர் என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இலங்கை வரலாற்றிலேயே அதிகளவாக பெறப்பட்ட லஞ்சத் தொகை இதுவென கூறப்படுகின்றது. சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜினதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக மற்றும்

மேலும்...
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தவர்கள் கைது

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தவர்கள் கைது 0

🕔9.Sep 2015

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியொருவருக்கு லஞ்சம் வழங்க முயற்சித்த இருவரை, நேற்று செவ்வாய்கிழமை லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்தனர். சபுகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுப்பதற்கு முயற்சித்த போதே, மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டனர். கொலைச் சந்தேக நபரொருவரை பிணையில் விடுவிப்பதற்கு உதவுமாறு, சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மேற்படி இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்