“ஜனாதிபதியும், பிரதமரும் என்னைக் காப்பற்ற முன்வரவில்லை், அதனால் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தேன்”: அலி சப்ரி எம்.பி்

“ஜனாதிபதியும், பிரதமரும் என்னைக் காப்பற்ற முன்வரவில்லை், அதனால் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தேன்”: அலி சப்ரி எம்.பி் 0

🕔24.May 2023

தங்கம் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அந்தத் தங்கம் தனக்கு சொந்தமானது அல்ல என்று தெரிவித்துள்ளார். “அந்த பொருட்கள் என்னுடைய நண்பருக்கு சொந்தமானது. ஆனால் நாளின் அதற்காக நான் குற்றஞ்சாட்டப்பட்டேன்” என்று நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார். “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகிய இருவருமே

மேலும்...
அமைச்சர் மனுஷவின் பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டு, ஆபாச இணையத்தளமும் இணைப்பு

அமைச்சர் மனுஷவின் பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டு, ஆபாச இணையத்தளமும் இணைப்பு 0

🕔24.May 2023

அமைச்சர் மனுஷ நாணயகாரவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டது. ஆயினும் பின்னர் அது அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பான விவாதம், அவரின் பேஸ்பக்கில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட போதே, இவ்வாறு ஹேக் செய்யப்பட்டது. இதனையடுத்து ஹேக்கர்கள், அமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில் ஆபாச இணையத்தளத்தை இணைத்தனர். சம்பவம் தொடர்பில் விசேட

மேலும்...
விடுதலையான சூட்டுடன் நாடாளுமன்றம் வந்த அலி சப்ரி: ஜனக ரத்நாயகக்வை பதவி நீக்கும் வாக்கெடுப்பிலும் கலந்து கொண்டார்

விடுதலையான சூட்டுடன் நாடாளுமன்றம் வந்த அலி சப்ரி: ஜனக ரத்நாயகக்வை பதவி நீக்கும் வாக்கெடுப்பிலும் கலந்து கொண்டார் 0

🕔24.May 2023

தங்கம் மற்றும் கைபேசிகளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அதற்காக அபராதம் செலுத்தி வெளியில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இன்று நாடாளுமன்றில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்கும் பிரேரணைக்கு எதிராகக வாக்களித்தார். துபாயிலிருந்து மேற்படி பொருட்களைக் கடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து நீக்கும் வாக்கெடுப்பு வெற்றி

ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து நீக்கும் வாக்கெடுப்பு வெற்றி 0

🕔24.May 2023

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை ஆணைக்குழுவிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தப் பிரேரணைக்கு எதிராக 77 வாக்குகள் கிடைத்தன.. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (24) இடம்பெற்றது. சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த பிரேரணையை

மேலும்...
எதிர் காலத்தில் இப்படித்தான் மின் கட்டணம் குறையப் போகிறது: முன்மொழிவை சமர்ப்பித்தார் அமைச்சர் கஞ்சன

எதிர் காலத்தில் இப்படித்தான் மின் கட்டணம் குறையப் போகிறது: முன்மொழிவை சமர்ப்பித்தார் அமைச்சர் கஞ்சன 0

🕔24.May 2023

மின் கட்டண திருத்த முன்மொழிவை அமைச்சர் கஞ்சன விஜேகேகர இன்று (24) நாடாளுமன்றத்தில் சமர்பித்தார். இதன்படி, 0 -3 0 வரையான அலகுக்கான விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய அலகின் விலை 25 ஆக புதிய திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இதேவேளை, நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி,

மேலும்...
கடத்தலில் கைதான அலி சப்ரி எம்.பி: எட்டரைக் கோடி ரூபா நஷ்டத்துடன் வெளியே வந்தார்

கடத்தலில் கைதான அலி சப்ரி எம்.பி: எட்டரைக் கோடி ரூபா நஷ்டத்துடன் வெளியே வந்தார் 0

🕔24.May 2023

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 78 மில்லியன் ரூபா பெறுமதியான அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் ஏனைய கைத்தொலைபேசிகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று குறித்த பொருட்களுடன் கைது செய்ப்பட்ட அலி சப்ரி ரஹீமுக்கு,7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்

மேலும்...
நடிகர் சரத்பாபு காலமானார்

நடிகர் சரத்பாபு காலமானார் 0

🕔22.May 2023

இந்திய திரைப்பட நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு 71 வயதாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் சரத்பாபு தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு

மேலும்...
இலங்கையின் எரிபொருள் சந்தையில் சினொபெக்: ஒப்பந்தம் கைச்சாத்தானது

இலங்கையின் எரிபொருள் சந்தையில் சினொபெக்: ஒப்பந்தம் கைச்சாத்தானது 0

🕔22.May 2023

இலங்கையின் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைய அனுமதிப்பதற்கான ஒப்பந்தம், சீனா மற்றும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சினொபெக் (Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd) நிறுவனத்தின் தாய் நிறுவனத்துடன் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. சீனா மற்றும் சிங்கப்பூரில் உள்ள சினொபெக் நிறுவனத்தின் தாய் நிறுவனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாக

மேலும்...
கட்சியொன்றின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் அறிவிப்பு

கட்சியொன்றின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் அறிவிப்பு 0

🕔22.May 2023

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவிக்கு மஹிந்த அமரவீர அல்லது திலங்க சுமதிபாலவை ஏற்றுக்கொள்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வழக்கொன்று நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை, குறித்த

மேலும்...
கஞ்சா கலந்த ரொட்டியை யுவதிக்கு கொடுத்து வன்புணர்வு செய்த பூசாரி கைது

கஞ்சா கலந்த ரொட்டியை யுவதிக்கு கொடுத்து வன்புணர்வு செய்த பூசாரி கைது 0

🕔22.May 2023

இருபது வயது யுவதிக்கு கஞ்சா கலந்த ரொட்டியை கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த பூசாரி ஒருவர் – ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருகோணமலை சூராநகரைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புத்தூரில் வசிக்கும் யுவதி ஒருவரை குறித்த பாதிரியார் வன்புணர்ந்துள்ளார். இந்த

மேலும்...
ஐ.தே.கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கு பொதுஜன பெரமுன ஆதரவு: நீர் விநியோகத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

ஐ.தே.கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கு பொதுஜன பெரமுன ஆதரவு: நீர் விநியோகத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔21.May 2023

வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கேகாலை அரநாயக்க ‘அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்’ பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு குளிசை பக்கட் அன்பளிப்பு: தொடர்ச்சியாக உதவி கோருகிறார் அபிவிருத்திக் குழு செயலாளர்

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு குளிசை பக்கட் அன்பளிப்பு: தொடர்ச்சியாக உதவி கோருகிறார் அபிவிருத்திக் குழு செயலாளர் 0

🕔21.May 2023

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதச வைத்தியசாலைக்கு தேவையாகவுள்ள – ஒரு தொகுதி குளிசை பக்கட்களை அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இயங்கி வரும் – ஐ.எல்.எஸ் (ILS) மல்டி சென்ரர் நிறுவனம் அன்பளிப்புச் செய்துள்ளது. குறித்த குளிசை பக்கட்களை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் யூ.எல்.எம். வபா விடம் இன்று (21) வைத்தியசாலையில் வைத்து – ஐ.எல்.எஸ்

மேலும்...
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர், ஐஸ் போதைப் பொருளுடன் கைது

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர், ஐஸ் போதைப் பொருளுடன் கைது 0

🕔21.May 2023

ஐஸ் போதைப் பொருளுடன் அரச ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை – மக்கொன பிரதேசத்தில் 365 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இவர் கைதானதாகத் தெரிவிக்கப்படுகிறது, சந்தேக நபர் நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையில் சாரதியாக பணியாற்றிவருபவரென பொலிஸார் கூறியுள்ளனர். நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 45 இலட்சம் ரூபா என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் காயம்; நாய் பலி

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் காயம்; நாய் பலி 0

🕔21.May 2023

கம்பளை – பன்விலதென்ன பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், 18 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், நாயொன்றும் உயிரிழந்துள்ளது. பொலிஸார் இன்று (21) வீடொன்றைச் சுற்றி வளைத்த போது, இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத நடத்தப்படும் மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று அதிகாலை பொலிஸார்ட சுற்றி வளைத்த போதே,

மேலும்...
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக, வசந்த முதலிகே இடத்துக்கு புதியவர் நியமனம்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக, வசந்த முதலிகே இடத்துக்கு புதியவர் நியமனம் 0

🕔21.May 2023

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மதுஷான் சந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய இணைப்பாளராக இருந்த வசந்த முதலிகேயின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக பேராதனைப் பல்கலைக்கழக இணைந்த சுகாதார பீடத்தைச் சேர்ந்த புதிய அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார். ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் நேற்று (20)

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்