Back to homepage

Tag "சுகாதார அமைச்சர்"

கெஹலியவுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மற்றொரு முறைப்பாடு: விசாரணைகள் ஆரம்பம்

கெஹலியவுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மற்றொரு முறைப்பாடு: விசாரணைகள் ஆரம்பம் 0

🕔19.Jun 2024

விளக்கமறியலில் தற்போது வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக, லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில், அவருக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்கு சொந்தமான இரண்டு வாகனங்களை, அவர் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்த பின்னரும் திரும்பவும்

மேலும்...
கெஹலிய உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு   விளக்க மறியல் நீடிப்பு

கெஹலிய உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு 0

🕔3.Jun 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 07 சந்தேகநபர்களை தொடர்ந்தும் இம்மாதம் 14ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரக்குறைவான இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை,

மேலும்...
தாதியர் உள்ளிட்ட சுகாதார சேவையின் கீழ் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அனுமதி

தாதியர் உள்ளிட்ட சுகாதார சேவையின் கீழ் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அனுமதி 0

🕔7.May 2024

தாதியர் உட்பட சுகாதார சேவையில் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம், அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். நாடாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட இன்று (07) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். தாதியர் மற்றும் சுகாதார

மேலும்...
முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு 0

🕔15.Feb 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் 06 பேரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (15) நீதிமன்றம் உத்தரவிட்டது. கெஹலிய தவிர்ந்த 06 சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்படவில்லை. தரமற்ற இம்யூனோகுளோபுலின்

மேலும்...
கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது 0

🕔6.Feb 2024

சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெல்ல ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) மருந்து கொள்வனவு ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி – கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ராஜினாமா கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதாகவும், அவர் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் இன்று

மேலும்...
கெஹலியவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானம்

கெஹலியவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானம் 0

🕔5.Feb 2024

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சுப் பதவியை பறிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் சுகாதார அமைச்சரான அவர் தற்போது சுற்றாடல்துறை அமைச்சராக இருக்கிறார். அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியில் இருக்கும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால், நடைமுறை ரீதியான பல சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதால் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும்

மேலும்...
வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு 0

🕔15.Jan 2024

வியட்நாமின் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சுகாதார அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொவிட் பரிசோதனை உபகரணங்களை அதிக விலைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 முதல் 2022 வரை சுகாதார அமைச்சராக இருந்த (நுயென் தன் லாங் (Nguyen

மேலும்...
அமைச்சர் கெஹலியவிடம் சிஐடி வாக்குமூலம்

அமைச்சர் கெஹலியவிடம் சிஐடி வாக்குமூலம் 0

🕔26.Dec 2023

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பு மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை 10.00 மணியளவில் அமைச்சரின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வு திணைக்கள

மேலும்...
கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது: அமைச்சரவையில் மாற்றம்

கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது: அமைச்சரவையில் மாற்றம் 0

🕔23.Oct 2023

அமைச்சரவையில் இன்று (23) மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய , விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சற்று நேரத்துக்கு முன்னர், ஜனாதிபதி செயலகத்தில் அந்தப் பதவியை அவர் பெற்றுக்கொண்டார். ஹாபிஸ் நசீர்

மேலும்...
அரச வைத்தியசாலைகளுக்கு வெளிநாட்டு வைத்தியர்களைக் கொண்டுவரும் எண்ணம் கிடையாது: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

அரச வைத்தியசாலைகளுக்கு வெளிநாட்டு வைத்தியர்களைக் கொண்டுவரும் எண்ணம் கிடையாது: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔4.Oct 2023

“இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறைக்கு தீர்வாக வெளிநாட்டு வைத்தியர்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்களை வரவழைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிநாட்டு வைத்தியர்களை கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

மேலும்...
அவசரகால  மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம் 0

🕔2.Oct 2023

அவசரகால மருந்துக் கொள்வனவுகளை சுகாதார அமைச்சு இடைநிறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார். “அவசரகால கொள்முதலுடன் தொடர்புடைய சில பிரச்சினைகள் உள்ளன. இதன் காரணமாக இந்தச் செயல்முறை பற்றிய தவறான எண்ணங்கள் ஏற்பட்டன” என்று அவர் சுட்டிக்காட்டினார். அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தப்பட்டுள்ள

மேலும்...
ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔14.Sep 2023

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு திரும்ப அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியினால் வைத்தியர்கள் நாட்டை விட்டும் வெளியேறியமை காரணமாக, வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள வைததியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்த தீர்மானம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும்

மேலும்...
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி 0

🕔8.Sep 2023

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இன்று (08) மாலை நடைபெற்றது. பிரேரணைக்கு எதிராக 113 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 73 பேரும் வாக்களித்தனர். வாக்கெடுப்பின் போது 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மேலும்...
மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு

மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு 0

🕔2.Sep 2023

பதிவு செய்யப்பட்ட மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு (NMRA) உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சில் இன்று (02)இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். போதியளவு மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் தேவைப்படுவதாக

மேலும்...
03 ஆயிரம் தாதியர்களை சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவு

03 ஆயிரம் தாதியர்களை சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவு 0

🕔30.Aug 2023

சுகாதாரத் துறைக்கு 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உத்தரவிட்டுள்ளார். ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், அமைச்சரவைப் பிரேரணையைத் தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். அமைச்சின் தாதியர் துறையின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் சுகாதார அமைச்சில் நேற்று (29) நடைபெற்ற போது, சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்