Back to homepage

Tag "கொலை"

நபரொருவரை அடித்துக் கொலை செய்த வழக்கு: இருவருக்கு மரண தண்டனை

நபரொருவரை அடித்துக் கொலை செய்த வழக்கு: இருவருக்கு மரண தண்டனை 0

🕔5.Dec 2023

நபரொருவரை 2010 ஆம் ஆண்டு தாக்கி கொலை செய்த வழக்கில் – மத்திய மாகாண மேல் நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கண்டி குருபெத்த பகுதியைச் சேர்ந்த சமன் குமார திசாநாயக்க மற்றும் சமரகோன் பண்டார விஜேகோன் ஆகிய இருவர் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டனர். தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி சுமுது

மேலும்...
இஸ்ரேலின் தொடரும் நர வேட்டை: காஸாவில் வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் 200க்கும் மேற்பட்டோர் கொலை

இஸ்ரேலின் தொடரும் நர வேட்டை: காஸாவில் வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் 200க்கும் மேற்பட்டோர் கொலை 0

🕔2.Dec 2023

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த பின்னர், காஸாவில் கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 07 ஆம் திகதிக்குப் பின்னர் அங்கு மொத்த உயிரிழப்பு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கான் யூனிஸ் மற்றும் ரஃபாவின் தெற்கு நகரங்கள் உட்பட, காஸா முழுவதும் பல இலக்குகளை இஸ்ரேலிய விமானங்கள்

மேலும்...
காஸாவில் போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நடந்த தாக்குதலில் 109 பலஸ்தீனர்கள் இன்று பலி

காஸாவில் போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நடந்த தாக்குதலில் 109 பலஸ்தீனர்கள் இன்று பலி 0

🕔1.Dec 2023

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம் இன்று (01) காலை முடிவடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் பலஸ்தீன பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆகக்குறைந்தது 109 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் எனவும் அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், காஸாவிலுள்ள 200 இலக்குகளை இன்று தாம் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே குண்டுத்

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, கப்பம் கோரியவர் கைது

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, கப்பம் கோரியவர் கைது 0

🕔12.Nov 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்து 1.5 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய பிரதான சந்தேகநபர் – வெல்லம்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்போது போது 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் அவரிடம் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல்

மேலும்...
“பூமியில் நரகம் என்றால் அது வடக்கு காஸா”: ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகம் அறிக்கை

“பூமியில் நரகம் என்றால் அது வடக்கு காஸா”: ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகம் அறிக்கை 0

🕔10.Nov 2023

காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,078 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில்  4,506 பேர் சிறுவர்களாவர். இதேவேளை காஸவிலுள்ள பல வைத்தியசாலைகளை இஸ்ரேலிய கவச வாகனங்கள் சூழ்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். பல வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக – காஸா முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளன. “பூமியில் நரகம்

மேலும்...
காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம்

காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம் 0

🕔6.Nov 2023

காஸா பகுதியில் 31 நாட்கள் இடைவிடாது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 10,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஸா சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள ஒரு அறிக்கையில், குறைந்தது 10,022 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,104 குழந்தைகளாவர். இதேவேளை பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர் என்றும்,

மேலும்...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 24 மணி நேரத்தில் 04 சிறுவர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 24 மணி நேரத்தில் 04 சிறுவர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொலை 0

🕔19.Oct 2023

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலியப் படைகள் நான்கு பாலஸ்தீனச் சிறுவர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக பலஸ்தீனிலுள்ள சிறுவர்கள் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு (Defense For Children International-Palestine) தெரிவித்துள்ளது. 15 முதல் 17 வயதுக்குட்பட்ட இரு சிறுவர்கள் புதன்கிழமை பிற்பகல் கொல்லப்பட்டதாகவும், மற்ற இருவர் இன்று (19) அதிகாலையில் கொல்லப்பட்டதாகவும் அந்த

மேலும்...
பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி

பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔12.Oct 2023

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலக உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெல்வத்த – மீட்டியகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள்

மேலும்...
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் இருவர் படுகொலை: மற்றொருவர் காயம்

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் இருவர் படுகொலை: மற்றொருவர் காயம் 0

🕔10.Oct 2023

காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். சயீத் அல்-தவீல் மற்றும் முகமது சோப் ஆகிய ஊடகவியலாளர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார். இஸ்ரேலிய போர் விமானங்கள் காஸாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரவு முழுவதும்

மேலும்...
இலங்கையில் இன்று வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

இலங்கையில் இன்று வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு 0

🕔27.Sep 2023

இலங்கையில் இன்று (27) இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் 5 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. 2019 ஆம் ஆண்டு ரத்மலான கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலில் 152

மேலும்...
நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை

நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை 0

🕔20.Jun 2023

இலங்கையில் மொத்தம் 34 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில்பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் முதல் இன்று வரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 60 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ்

மேலும்...
33 வருடங்களுக்கு முன்னர் கணவனைக் கொன்ற மனைவி: பொலிஸில் மகன் முறைப்பாடு: ஊருபொக்க பகுதியில் சம்பவம்

33 வருடங்களுக்கு முன்னர் கணவனைக் கொன்ற மனைவி: பொலிஸில் மகன் முறைப்பாடு: ஊருபொக்க பகுதியில் சம்பவம் 0

🕔15.May 2023

தனது தாயும் தாயின் சட்டரீதியற்ற கணவரும் இணைந்து தனது தந்தையை 33 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்ததாக – நபர் ஒருவர் ஊருபொக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது வலதுகுறைந்துள்ள தாய், “நான் செய்தது பாவம்” என தனது சொந்த சகோதரியிடம் கூறி கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கமைய, அவரின் மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மேலும்...
கம்பளை யுவதி முனவ்வரா கொலை: சந்தேக நபர் கூறிய இடத்தில் சடலம் மீட்கப்பட்டது

கம்பளை யுவதி முனவ்வரா கொலை: சந்தேக நபர் கூறிய இடத்தில் சடலம் மீட்கப்பட்டது 0

🕔13.May 2023

கம்பளையில் காணாமல் போன 22 வயது யுவதி பாத்திமா முனவ்வராவினுடையது என கூறப்படும் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.  என்ன நடந்தது? கம்பளையில் காணாமல் போன 22 வயது யுவதி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரின் சடலத்தை தேடுவதற்கான நடவடிக்கை

மேலும்...
காப்புறுதிப் பணத்துக்காக மனைவியை ஆள் வைத்துக் கொன்றவர் கைது

காப்புறுதிப் பணத்துக்காக மனைவியை ஆள் வைத்துக் கொன்றவர் கைது 0

🕔6.May 2023

காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காக மனைவியை கொலை செய்தார் எனும் சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்டம் நியகம பிரதேச செயலகத்துக்கு அருகில், எல்பிட்டிய – பிடிகல மாபலகம பிரதான வீதியில்கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அந்தப் பெண்ணின்

மேலும்...
கட்டான பிரதேச சபை முன்னாள் தவிசாளர் படுகொலை

கட்டான பிரதேச சபை முன்னாள் தவிசாளர் படுகொலை 0

🕔29.Apr 2023

கட்டான பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பீட்டர் ஹப்புஆராச்சி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு சொந்தமான வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றின் பாதுகாப்பு அறைக்குள் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 76 வயதுடைய இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். வண்ணாத்திவில்லு பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்