Back to homepage

Tag "கொலை"

கொலையில் முடிந்த பகிடி

கொலையில் முடிந்த பகிடி 0

🕔29.Mar 2016

– க. கிஷாந்தன் – பகிடியான வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்ந்தமையினால், இருவருக்கிடையில் முறுகல் நிலை உருவாகி, கத்திக் குத்து இடம்பெற்றதில், நபரொருவர் ஸ்தலத்தில் பலியான சம்பவமொன்று, கொஸ்லந்தை நகரில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. இச்சம்பவத்தில் பி.கே. அமரசேகர என்ற 45 வயது நிரம்பிய குடும்பஸ்தவர் பலியானார். இது குறித்து, கொஸ்லந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் தயாசிரி

மேலும்...
லசந்த கொலை தொடர்பில், சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளரிடம் விசாரணை

லசந்த கொலை தொடர்பில், சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளரிடம் விசாரணை 0

🕔28.Feb 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்படவுள்ளார். ராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் முக்கியஸ்தர் மற்றும் முன்னாள் உறுப்பினர் ஆகியோரிடமும், மேற்படி கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, புலனாய்வு உத்தியோகத்தர்கள் சிலருடைய தகவல்கள் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே, லசந்தவின் கொலை

மேலும்...
தாஜுதீன் கொலை வழக்கு: சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

தாஜுதீன் கொலை வழக்கு: சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Feb 2016

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுத்தீனின் மரணமானது, கொலையாக இருக்கக் கூடும் என்பதால், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவை 296 ஆம் பிரிவின் படி, தாஜுதீனின் மரணமானது ஒரு கொலையாக இருக்கக் கூடும் என்பதனால், சந்தேக

மேலும்...
முஸ்லிம் பெண் எரித்துக் கொலை; திகன பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

முஸ்லிம் பெண் எரித்துக் கொலை; திகன பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் 0

🕔11.Feb 2016

மூன்று பிள்ளைகளின் தாயான முஸ்லிம் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை காலை எரியூட்டிக் கொல்லப்பட்டார்.கொலை செய்யப்பட்டவர் திகன, கும்புக்கந்துற பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பாத்திமா சியாறா என்பவராவார். இவரின் கணவர் வெளிநாடொன்றில் பணியாற்றி வருகின்றார்.அதே பிரதேசத்தைச் சேந்தவர் ஒருவரே – மேற்படி பெண்ணை எரித்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபர், சம்மந்தப்பட்ட பெண்மீது பெற்ரோல் ஊற்றிய பின்னர் தீ வைத்துள்ளதாகக்

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோ கிடைத்துள்ளதாக ராஜித தெரிவிப்பு; முக்கிய பிரமுகர்களும் காணப்படுகின்றனராம்

தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோ கிடைத்துள்ளதாக ராஜித தெரிவிப்பு; முக்கிய பிரமுகர்களும் காணப்படுகின்றனராம் 0

🕔6.Dec 2015

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான சீ சீ டிவி வீடியோ பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினர் வசமமுள்ள இந்த வீடியோக்கள், விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோக்களில், சில முக்கிய பிரமுகர்களும் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சுட்டிக்காட்டியுள்ளார். வசீம் தாஜூதீனின்

மேலும்...
தந்தை கொலை; 15 வயது மகன் கைது

தந்தை கொலை; 15 வயது மகன் கைது 0

🕔27.Nov 2015

– க. கிஷாந்தன் – பதுளை மாவட்டம் ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தனது தந்தையை தாக்கி, கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக, ஹாலிஎல பொலிஸார் கூறினார். குடும்ப பிரச்சினையே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில்

மேலும்...
700 ஊடகவியலாளர்கள் 10 வருடங்களில் கொலை; ஐ.நா. தகவல்

700 ஊடகவியலாளர்கள் 10 வருடங்களில் கொலை; ஐ.நா. தகவல் 0

🕔2.Nov 2015

உலகளாவிய ரீதியாக கடந்த 10 வருடங்களில் 700 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை கண்டிக்கும் நோக்கில் பெயரிடப்பட்டுள்ள ‘சர்வதேச வன்முறையை எதிர்க்கும் தினத்தை’ முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே, ஐக்கிய நாடுகள் சபை இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.மேற்டி தினம் இன்று திங்கட்கிழமை  அனுஷ்டிக்கப்படுகிறது.கொலை செய்யப்பட்டவர்கள்,  மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் செய்தியாளர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும் செயற்பட்டவர்களாவர்.2013

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்