Back to homepage

Tag "அமைச்சரவை"

‘வற்’ வரியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

‘வற்’ வரியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔31.Oct 2023

பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (VAT) அடுத்த வருடம் ஜனவரி மாதம் 01ஆம் திகதி தொடக்கம், 15 சதவீதத்தில் இருந்து 18% ஆக, அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரக் கூட்டம் நேற்று நடைபெற்ற போது, இந்த தீர்மானம் மேற்கொள்கொள்ளப்பட்டது. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அரசின் வரி

மேலும்...
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டண மீளாய்வு: கஞ்சனவின் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டண மீளாய்வு: கஞ்சனவின் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி 0

🕔31.Oct 2023

மின்சார கட்டணத்தை 03 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்வதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர – மேற்படி பிரேரணையை முன்வைத்தார். முன்பு 06 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது. எனினும் பொது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு, மீளாய்வுக் காலம், 03 மாதங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக

மேலும்...
மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி 0

🕔11.Sep 2023

இலங்கையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதுள்ள மருத்துவ பீடங்களின் தரத்திற்கு அமைவாக – இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 வெளியிட்ட விடயங்களை ஆராய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானம்

ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 வெளியிட்ட விடயங்களை ஆராய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔5.Sep 2023

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட தகவல்கள் தொடர்பில், அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மனுஷ நாணயகார இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “சேனல் 4 அம்பலப்படுத்தியமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தேவைப்பட்டால் சர்வதேச மட்ட விசாரணைகளும் நடத்தப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார். ஈஸ்டர் தின

மேலும்...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அனுமதி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அனுமதி 0

🕔28.Jun 2023

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான யோசனை இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, குறித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த யோசனை நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற விசேட

மேலும்...
பொதுஜன பெரமுனவின் உண்மையான உறுப்பினர்களை உள்ளடக்கி, புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார்: சாகல காரியவசம்

பொதுஜன பெரமுனவின் உண்மையான உறுப்பினர்களை உள்ளடக்கி, புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார்: சாகல காரியவசம் 0

🕔17.Apr 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் உண்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – புதிய அமைச்சரவையை நியமிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மேலும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ,

மேலும்...
07 நிறுவனங்களிலுள்ள அரச பங்குகளை விலக்கிக் கொள்ள அமைச்சரவை அங்கிகாரம்

07 நிறுவனங்களிலுள்ள அரச பங்குகளை விலக்கிக் கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔23.Mar 2023

ஏழு (07) நிறுவனங்களிலுள்ள அரசுக்கு சொந்தமான பங்குகளை விலக்கிக் கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் கேட்டரிங் லிமிடெட் உட்பட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட் ஸ்ரீலங்கா டெலிகொம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் கேன்வின் ஹோட்டிங் (Canwill Holdings Pvt) லிமிடெட், (கிராண்ட் ஹையாட் ஹோட்டல்) ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிடெட், (ஹில்டன்

மேலும்...
பசிலுக்கு பிரதமர் பதவி; 06 அமைச்சர்கள் மாறுகின்றனர்: ராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கு பதவி உயர்வு: விரைவில் மாற்றம்

பசிலுக்கு பிரதமர் பதவி; 06 அமைச்சர்கள் மாறுகின்றனர்: ராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கு பதவி உயர்வு: விரைவில் மாற்றம் 0

🕔3.Jan 2022

அமெரிக்காவிலிருந்து நேற்று முன்தினம் 01ஆம் திகதி நாடு திரும்பிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, விரைவில் தனது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ வகிக்கும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுவுள்ளதாக உள்ளக பிரசாரமொன்று மேற்கொள்ளப்படுவதாகவும், அவசர அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. விரைவில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், சில அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென

மேலும்...
கோட்டாவின் விருப்பத்தை சமல் நிராகரித்தாரா: அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியான செய்தி

கோட்டாவின் விருப்பத்தை சமல் நிராகரித்தாரா: அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியான செய்தி 0

🕔3.Jan 2022

கமத்தொழில் அமைச்சை தனது மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷவுக்கு வழங்க ஜனாதிபதி எதிர்பார்த்து இருந்ததாகவும், ஆனால் அதனை சமல் ராஜபக்ஷ நிராகரித்து விட்டதாகவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய ஆண்டில் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், அமைச்சரவை மாற்றத்தின் போது, இந்தப் பொறுப்பை சமல் ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்திருந்ததாக அந்தச் செய்தியில்

மேலும்...
அம்பாறை பொது மருத்துவமனையில் இதயநோய் சத்திர சிகிச்சைப் பிரிவை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல்

அம்பாறை பொது மருத்துவமனையில் இதயநோய் சத்திர சிகிச்சைப் பிரிவை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல் 0

🕔7.Dec 2021

அம்பாறை பொது மருத்துவமனையின் நீர்மமேற்று ஆய்வுகூடத்துடன் (Catheter Laboratory ) கூடிய இதயநோய் சிகிச்சைப் பிரிவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் இது தொடர்பில் சமர்ப்பித்த யோசனைக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இதய நோய்களுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் இதயநோயால் இறக்கின்றவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் படிப்படியாக அதிகரித்துள்ளது.

மேலும்...
பிரியந்தவின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானம்

பிரியந்தவின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔7.Dec 2021

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் சியல்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய பிரியந்த குமார தியவதன வெள்ளிக்கிழமை (03) ஒரு கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். பிரியந்தவின் குடும்பத்துக்கு மனிதாபிமான அடிப்படையில்

மேலும்...
மியன்மாரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

மியன்மாரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔30.Nov 2021

மியன்மார் நாட்டிருந்து 20,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்துக்கு எனும் அடிப்படையின் கீழ், இலங்கை மற்றும் மியன்மார் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு மெட்ரிக் டொன் அரிசி 460 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இலங்கை அரச வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தினால் இந்தக்

மேலும்...
முஸ்லிம் திருமண – விவாகரத்துச் சட்டத் திருத்தம்; 02 வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படும்: நீதியமைச்சர்

முஸ்லிம் திருமண – விவாகரத்துச் சட்டத் திருத்தம்; 02 வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படும்: நீதியமைச்சர் 0

🕔31.Oct 2021

முஸ்லிம் திருமண – விவாகரத்து சட்டத்திருத்தம், காதி முறைமை மற்றும் சிறுவயது திருமணத்தை ரத்து செய்தல் உள்ளிட்டவை தொடர்பான இறுதி சட்ட வரைபு எதிர்வரும் 02 வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது. நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். முதலாவது சட்ட வரைபு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை ஆராய்ந்து, புதிய சட்ட

மேலும்...
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔30.Aug 2021

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்யுள்ளது. அமைச்சரவை உபகுழு முன்வைத்த பரிந்துரிகளுக்கு அமைய, அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்திலிருந்து பல கட்டங்களாக இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
அரசுக்குச் சொந்தமான 5533 வாகனங்கள் இயங்கு நிலையில் இல்லை: அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிப்பு

அரசுக்குச் சொந்தமான 5533 வாகனங்கள் இயங்கு நிலையில் இல்லை: அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔24.Aug 2021

அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், அரச வணிக நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் 82,194 வாகனங்கள் உள்ளன என்று, அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் தொடர்பான அறிக்கையொன்றினை பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைச்சர் எனும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – அமைச்சரவையில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையிலேயே

மேலும்...