Back to homepage

அம்பாறை

சுகாதார அமைச்சின் ஆலோசகராக, டொக்டர் நக்பர் நியமனம்

சுகாதார அமைச்சின் ஆலோசகராக, டொக்டர் நக்பர் நியமனம் 0

🕔9.Mar 2017

– றிசாத் ஏ காதர் – சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சின் ஆலோசகராக டொக்டர் கே.எல். நக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான கடிதம் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவினால்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சுக்கான ஆலோசகர்களை,  துறைசார் அமைச்சர் நியமிப்பது வழமையாகும்.மேற்படி நியமனத்துக்கிணங்க, இம் மாதம் 03 ஆம்

மேலும்...
ஹசனலி கலந்து கொள்ளும், உண்மை காண் பயணம்; நாளை பொத்துவிலில்

ஹசனலி கலந்து கொள்ளும், உண்மை காண் பயணம்; நாளை பொத்துவிலில் 0

🕔9.Mar 2017

– எஸ். அஷ்ரப்கான் –முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி கலந்து கொள்ளும் ‘உண்மை காண் பயணத்தின்’ 02 வது பொதுக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில் பொத்துவில் ‘மைலன்’ பழைய திரையரங்கம் முன்பாக நடைபெறவுள்ளது. பொத்துவில் பிரதேச சபை முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எம்.எம். தாஜுதீன் தலைமையில் நடைபெறும் என

மேலும்...
அநீதிக்கு எதிரான ஹசனலியின் பொதுக்கூட்டம்; வெள்ளிக்கிழமை நிந்தவூரில்

அநீதிக்கு எதிரான ஹசனலியின் பொதுக்கூட்டம்; வெள்ளிக்கிழமை நிந்தவூரில் 0

🕔1.Mar 2017

– முன்ஸிப் அஹமட் –மு.காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டமொன்று, ஹசனலியின் சொந்த இடமான நிந்தவூரில், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரஸ் தலைவர் தனக்கு இழைத்த துரோகங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில், ஹசனலியின் இந்தக் பொதுக்கூட்டம் அமையும் எனத் தெரியவருகிறது. மு.காங்கிரசின் செயலாளர் நாயகமாக ஹசனலி

மேலும்...
அரச தாதி உத்தியோகத்தர்கள், சம்மாந்துறையில் பணிப் பகிஷ்கரிப்பு

அரச தாதி உத்தியோகத்தர்கள், சம்மாந்துறையில் பணிப் பகிஷ்கரிப்பு 0

🕔28.Feb 2017

– யூ.எல்.எம். றியாஸ் –அரச தாதி உத்தியோகத்தர்கள், அம்பாறை  மாவட்டத்தில்  இன்று செவ்வாய்கிழமை  ஒரு மணி நேர  அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.இதற்கமைய சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் இன்று 12 மணிதொடக்கம் ஒரு மணி வரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.அதிகரிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்துக்கு சம விகிதமாக, மேலதிக நேரக் கொடுப்பனவுகளை

மேலும்...
அட்டாளைச்சேனை ‘அன்சார் மெகா சிற்றி’யில், காசாளராய் கடமையாற்ற சந்தர்ப்பம்

அட்டாளைச்சேனை ‘அன்சார் மெகா சிற்றி’யில், காசாளராய் கடமையாற்ற சந்தர்ப்பம் 0

🕔27.Feb 2017

அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் அமைந்துள்ள ‘அன்சார் மெகா சிற்றி’யில் காசாளராகப் பணியாற்றுவதற்கு, பெண் பிள்ளையொருவர் தேவைப்படுகின்றார். வீட்டுக் தேவையான அனைத்து வித – மளிகைப் பொருட்களையும் விற்பனை செய்யும் ‘அன்சார் மெகா சிற்றி’, வாடிக்கையாளர்களுக்கான நவீன வசதிகளுடன் தனது வியாபாரத்தினை மேற்கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் தமக்கான பொருட்களைத் தெரிந்தெடுக்கும் வசதிகளுடன் இயங்கும் ‘அன்சார் மெகா சிற்றி’யில்

மேலும்...
தேசியப்பட்டியலும், வைக்கோல் பட்டறைக் கதையும்; அட்டாளைச்சேனையில் கட்டிய கச்சைகளும்

தேசியப்பட்டியலும், வைக்கோல் பட்டறைக் கதையும்; அட்டாளைச்சேனையில் கட்டிய கச்சைகளும் 0

🕔27.Feb 2017

-அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை தொடர்ந்தும் எம்.எச்.எம். சல்மான் வகித்து வருகின்றபோதும், அது குறித்து சொரணையற்றிருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் குறித்து, அப்பிரதேச மக்கள் தமது விசனங்களைத் தெரிவிக்கின்றனர். மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை எம்.எச்.எம். சல்மானிடமிருந்து பெற்று, மு.கா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு வழங்கவுள்ளதாக

மேலும்...
அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔21.Feb 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – போட்டிப் பரீட்சையின்றி, 45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பட்டதாரிகளுக்கும் உடனடியாக அரச வேலை வாய்ப்புக்களை வழங்குமாறு வலியுறுத்தி, அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று செவ்வாய்கிழமை அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்க கட்டிடத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியம் ஏற்பாடு

மேலும்...
தேசிய வனஜீவராசிகள் சரணாலயங்களைப் பார்வையிட மாணவர்களுக்கு இலவச அனுமதி: அமைச்சர் ஜயவிக்ரம பெரேரா

தேசிய வனஜீவராசிகள் சரணாலயங்களைப் பார்வையிட மாணவர்களுக்கு இலவச அனுமதி: அமைச்சர் ஜயவிக்ரம பெரேரா 0

🕔21.Feb 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – நாட்டிலுள்ள 29 வன ஜீவராசிகள் சரணாலயங்களையும் இலவசமாகப் பார்வையிடுவதற்கான அனுமதியினை, பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக , நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் துறை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய வன ஜீவராசிகள் சரணாலயங்களை

மேலும்...
மேலதிக செயலாளர் சலீம், சாய்ந்தமருதில் கௌரவிக்கப்பட்டார்

மேலதிக செயலாளர் சலீம், சாய்ந்தமருதில் கௌரவிக்கப்பட்டார் 0

🕔19.Feb 2017

– யூ.கே.காலீத்தீன், எம்.வை.அமீர் – சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா, நேற்று சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில், இடம்பெற்றபோதே, அவர் கௌரவிக்கப்பட்டார். மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவரும் முஸ்லிம் சமய, கலாசார

மேலும்...
கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள போக்குவரத்து அதிகார சபை, கண்மூடித்தனமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள போக்குவரத்து அதிகார சபை, கண்மூடித்தனமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு 0

🕔12.Feb 2017

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அமைச்சினுடைய போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், தான் நினைப்பது போன்று கன்மூடித்தனமாக செயற்படுவதாகவும், இதனால் கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் தென்­கி­ழக்கு கரை­யோர தனியார் பஸ் உரி­மை­யா­ளர்கள் சங்­கத்­தின் செயற்­பாட்­டாளர் எம்.எஸ். பைறூஸ் தெரிவித்தார். தென்கிழக்கு

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் தொழில் நுட்பவியல் பீடத்துக்கான ஆய்வுகூடம் திறந்து வைப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் தொழில் நுட்பவியல் பீடத்துக்கான ஆய்வுகூடம் திறந்து வைப்பு 0

🕔8.Feb 2017

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் பீடத்தின் வளர்ச்சிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்துக்கு 13 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். இங்கு கல்வி பயிலும் மாணவர்களின் அதி உச்ச அறிவினை விருத்தி செய்யும் பொருட்டு, தாம் அதிக கரிசனை காட்டி வருவதாகவும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம் 0

🕔7.Feb 2017

– எம்.வை. அமீர் – அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனத்தின் தீர்மானத்துக்கு அமைய, தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் – ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை இன்று செவ்வாய்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் முற்றலில் மேற்கொண்டனர். பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்,ஓய்வூதியம் மற்றும் ஏனைய பல விடயங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திக்கக்கோரி இந்த அடையாள வேலை

மேலும்...
உடல் ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலகம் நடத்திய சைக்கிள் ஓட்டப் போட்டி

உடல் ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலகம் நடத்திய சைக்கிள் ஓட்டப் போட்டி 0

🕔6.Feb 2017

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சைக்கிள் ஓட்டப் போட்டியொன்று, இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.தேசிய உடல் ஆரோக்கிய உடல் விருத்தி விஷேட தினத்தினை  முன்னிட்டு இந்தப் போட்டி நடத்தப்பட்டது.பிரதேச செயலக வீரர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற இந்தப் போட்டியினை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா ஆரம்பித்து வைத்தார்.மேற்படி சைக்கிள் ஓட்டப் போட்டியில் 01ம் இடம்பெற்ற திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.இஸ்ஸதீன், 02ம்

மேலும்...
ஒளிர தவிக்கும் மின் குமிழ்கள்; அட்டாளைச்சேனையின் அவலம்

ஒளிர தவிக்கும் மின் குமிழ்கள்; அட்டாளைச்சேனையின் அவலம் 0

🕔4.Feb 2017

– ஏ.பி. அன்வர் – அட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களில் புதிதாக மின் கம்பங்கள் நிர்மாணிக்கப்பட்டு, அவற்றில் மின் குமிழ்களும் பொருத்தப்பட்டுள்ள போதும், இன்னும் அவை ஒளிர விடப்படாமை தொடர்பில், பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, இதற்கான நிதி ஒதுக்கீட்டினை வழங்கியிருந்தது. குறித்த மின் கம்பங்களை அமைக்கும் பணி, அட்டாளைச்சேனை தேசிய

மேலும்...
அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வீதி வளைவில், கார் விபத்து

அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வீதி வளைவில், கார் விபத்து 0

🕔4.Feb 2017

– ஹனீக் – அட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வீதி வளைவில் இன்று சனிக்கிழமை கார் ஒன்று விபத்துக்குள்ளாது. வீதி வளைவில் திரும்ப வேண்டிய குறித்த கார், நேராகப் பயணித்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது. வீதியை விட்டு விலகிய வாகனம், அங்கிருந்த வீதிச் சமிக்ஞை தூண் மற்றும் வீடொன்றின் சுற்று மதில் ஆகியவற்றினை மோதி உடைத்துள்ளது. அக்கரைப்பற்றிலிருந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்