Back to homepage

அம்பாறை

தொழினுட்பக் கல்விச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

தொழினுட்பக் கல்விச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 0

🕔11.Apr 2017

இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, சம்மாந்துறை தொழினுட்பக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவையின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, அதன் தலைவர் எஸ்.எச்.எம். சல்மான் தலைமை தாங்கினார். இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவையானது,  இலங்கையின் பதவிநிலைசார் நிறைவேற்றுத்தர பதவிகளுள் ஒன்றாகும்.

மேலும்...
அமைச்சின் மேலதிக செயலாளர் சலீம், சாய்ந்தமருதில் கௌரவிக்கப்பட்டார்

அமைச்சின் மேலதிக செயலாளர் சலீம், சாய்ந்தமருதில் கௌரவிக்கப்பட்டார் 0

🕔11.Apr 2017

– யூ.கே.காலித்தீன் – சாய்ந்தமருது முன்னாள் பிரதேச முன்னாள் செயலாளரும், சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் நேற்று திங்கட்கிழமை சாய்ந்தமருத சீ பிரீஸ் ஹோட்டலில் கௌரவிக்கப்பட்டார். சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் பரிபாலன சபை, இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. சாய்ந்தமருது – மாளிகைக்காடு

மேலும்...
திறந்த கட்டிடத்தை திறக்க முயற்சிக்கும் மு.காங்கிரஸ்; சம்மாந்துறையில் புதினம்

திறந்த கட்டிடத்தை திறக்க முயற்சிக்கும் மு.காங்கிரஸ்; சம்மாந்துறையில் புதினம் 0

🕔10.Apr 2017

– கே.ஏ. ஹமீட் –முஸ்லிம் சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் அப்படியே கிடப்பில் இருக்கின்றன. ஆனால் அரசியல்வாதிகளோ அவை எவற்றினையும் கிஞ்சித்தும் பாராது மக்களுக்கு வெற்றுப் படம் காட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.அந்த வகையில் புதிதாக வந்து சேர்ந்திருப்பது  சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்திருக்கும், நில அளவை காரியாலய திறப்பு விழா நடவடிக்கையாகும்.இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் சொந்த நிதியில்,

மேலும்...
இறக்காமம் அவலமும், ஹக்கீமின் அலட்சியமும்: புதினம் பார்க்கப் போன, மு.கா. தலைவர்

இறக்காமம் அவலமும், ஹக்கீமின் அலட்சியமும்: புதினம் பார்க்கப் போன, மு.கா. தலைவர் 0

🕔10.Apr 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்திருந்த போதிலும், பாரிய அனர்த்தமும் உயிரிழப்பும் ஏற்பட்ட இறக்காமம் பிரதேசத்துக்கு அவர் செல்லாமல், திறப்பு விழாக்களிலும் புத்தக வெளியீடுகளிலும் கலந்து கொண்டு திரிந்தமையானது, மக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியினையும் கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில்

மேலும்...
பகிடிவதையில் ஈடுபட்டவர்களின் மகாபொல ரத்துச் செய்யப்படும்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

பகிடிவதையில் ஈடுபட்டவர்களின் மகாபொல ரத்துச் செய்யப்படும்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔10.Apr 2017

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டமை காரணமாக, வகுப்புத் தடையினை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப் பரிசில் மற்றும் பல்கலைக்கழக விடுதி வசதிகளை இல்லாமற் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்துள்ளார். பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு ஒரு மாத

மேலும்...
சும்மா வந்து சும்மா போன ஹாபிஸ் நஸீர்; பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஊடகப் பிரபல்யம் தேடும் முயற்சிக்கு மக்கள் கண்டனம்

சும்மா வந்து சும்மா போன ஹாபிஸ் நஸீர்; பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஊடகப் பிரபல்யம் தேடும் முயற்சிக்கு மக்கள் கண்டனம் 0

🕔9.Apr 2017

– அஹமட் – இறக்காமம் பிரதேசத்தில் நஞ்சடைந்த உணவினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்ட மக்களை காண்பதற்காக, இறக்காமத்துக்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்திருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், அந்த மக்களுக்கு எவ்வித உடனடி உதவிகளையும் மேற்கொள்ளாமல் ‘சும்மா வந்து சும்மா சென்றமை’ தொடர்பில் அப் பிரதேச மக்கள் தமது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கின்றார்கள்.

மேலும்...
இறக்காமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் றிசாத் பணவுதவி; இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி

இறக்காமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் றிசாத் பணவுதவி; இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி 0

🕔8.Apr 2017

– எம்.ஏ. றமீஸ் – விசமடைந்த உணவினை உண்டமை காரணமாக, இறக்காமம் பிரதேசத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்துக்கு இரண்டு வீடுகளை நிர்மாணித்துத் தருவேன் என அமைச்சர் றிசாத் பதியுதீன் வாக்குறுயளித்துள்ளார். விசமடைந்த உணவினை உட்கொண்டமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்காக, அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று சனிக்கிழமை இறக்காமம் பிரதேசத்துக்கு வருகை தந்தார். இதன்போது, மரணமடைந்தவர்களின் வீடுகளுக்குநேரடியாகச் சென்று

மேலும்...
இறக்காமம் அனர்த்தம்; இன்னுமொரு சுனாமி: மூன்றாவது நாளாகவும் பாதிப்பு தொடர்கிறது

இறக்காமம் அனர்த்தம்; இன்னுமொரு சுனாமி: மூன்றாவது நாளாகவும் பாதிப்பு தொடர்கிறது 0

🕔7.Apr 2017

– மப்றூக் – இறக்காமம் – வாங்காமம் பகுதியில் சமைத்து விநியோகிக்கப்பட்ட கந்தூரி சோறு உட்கொண்டமை காரணமாக பாதிக்கப்பட்டு, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேற்படி சோற்றினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர்கள், இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை இரவும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை, மேலதிக சிசிக்சைகளுக்காக, அம்பாறை வைத்தியசாலைக்கு இன்றிரவு பலர் அனுப்பி

மேலும்...
வாங்காமம் அனர்த்தம்; உணவு விசமானதில் பாதிக்கப்பட்ட மூவர் மரணம்

வாங்காமம் அனர்த்தம்; உணவு விசமானதில் பாதிக்கப்பட்ட மூவர் மரணம் 0

🕔7.Apr 2017

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் – வாங்காமம் பிரதேசத்தில் கந்தூரி உணவினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர்களில் மூவர், சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வாங்காமத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற கந்தூரி வைபவத்தில் சமைத்து விநியோகிக்கப்பட் உணவு விசமானதில், அதனை உட்கொண்ட 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற

மேலும்...
பொத்துவிலில் ஒரு கிணறு அமைக்க 13 கோடிக்கு மேல் செலவானதாம்: ஹக்கீம் கூறிய கணக்கினால், மக்கள் அதிர்ச்சி

பொத்துவிலில் ஒரு கிணறு அமைக்க 13 கோடிக்கு மேல் செலவானதாம்: ஹக்கீம் கூறிய கணக்கினால், மக்கள் அதிர்ச்சி 0

🕔7.Apr 2017

– முஸ்ஸப் அஹமட் – பொத்துவில் பிரதேசத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையினைத் தீர்க்கும் பொருட்டு, அங்கு ஐந்து கிணறுகளை அமைத்துள்ளதாகவும், அதற்காக தனது நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சிலிருந்து 670 மில்லியன் ரூபாவினை செலவு செய்ததாகவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ள கணக்கு, மக்களிடையே பாரிய அதிர்ச்சியினையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொத்துவில் பிரதேசத்தில்

மேலும்...
நான்கு தடவை மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது: தென்கிழக்கு பல்லைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு

நான்கு தடவை மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது: தென்கிழக்கு பல்லைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔4.Apr 2017

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் பதவியை பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை, தன்னையும் தனது குடும்பத்தையும் கொலைசெய்வோம் என அச்சுறுத்தி, நான்கு அநாமோதய கடிதங்கள் தனது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தின் 19வது வருடாந்த ஒன்றுகூடல், அண்மையில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி

மேலும்...
கடல் நீரை சுத்தப்படுத்தியேனும் பொத்துவிலுக்கு குடிநீர் தருவேன்; மு.கா. தலைவரின் ஏப்ரல் ஃபூல் தின வாக்குறுதி

கடல் நீரை சுத்தப்படுத்தியேனும் பொத்துவிலுக்கு குடிநீர் தருவேன்; மு.கா. தலைவரின் ஏப்ரல் ஃபூல் தின வாக்குறுதி 0

🕔1.Apr 2017

– முன்ஸிப் அஹமட் – கடல் நீரை சுத்தப்படுத்தியேனும், பொத்துவில் மக்களுக்கு குடிநீரை வழங்கி, அந்தப் பிரதேசத்தின் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாக, ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தார். பொத்துவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து  கொண்டு பேசிய போதே, அவர் இந்த வாக்குறுதியை வழங்கினார். மு.காங்கிரசின் இந்தக் கூட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி பாரிய

மேலும்...
ஹக்கீம் கலந்து கொள்ளும், பொத்துவில் கூட்டத்துக்கு கல்வீச்சு; பேச்சாளர்கள் கெஞ்சியும், எதிர்ப்பு தொடர்கிறது

ஹக்கீம் கலந்து கொள்ளும், பொத்துவில் கூட்டத்துக்கு கல்வீச்சு; பேச்சாளர்கள் கெஞ்சியும், எதிர்ப்பு தொடர்கிறது 0

🕔1.Apr 2017

– முன்ஸிப் அஹமட் – பொத்துவில் பிரதேசத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்டிருக்கும் பொதுக் கூட்ட மேடை மீது, கல் வீச்சுத் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மேடையில் பேசிக் கொண்டிருந்த சிலர்; “கற்களை வீசுவதென்றால் வீசுங்கள், ஆனால் நாங்கள் கூறுவதைக் கேட்டு விட்டு, பிறகு கற்களை

மேலும்...
நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு 0

🕔1.Apr 2017

– அஹமட் – மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பிரதேசத்துக்கான அமைப்பாளராக, தானே செயற்படப் போவதாக, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்துள்ளார். மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது, அவர் இதனைக் கூறினார். மு.காங்கிரசினுடைய பாலமுனை அமைப்பாளராக செயற்பட்டு வந்த சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், கட்சியில் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவதாக,

மேலும்...
அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் மு.கா.வின் கல்முனை நிகழ்வில், ஹக்கீம் பங்கேற்பு

அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் மு.கா.வின் கல்முனை நிகழ்வில், ஹக்கீம் பங்கேற்பு 0

🕔1.Apr 2017

– பிறவ்ஸ் முகம்மட் –‘மண்­ணெல்லாம் மரத்தின் வேர்­கள்’ எனும் தொனிப்­பொ­ருளில் அபி­வி­ருத்தி திட்டங்களை கைய­ளிக்கும் வைபவங்களின் முதல்நாள் நிகழ்­வுகள், நேற்று வௌ்ளிக்கி­ழ­­மை கல்­முனை தொகு­தியில் நடை­பெற்­ற­­ன.விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்­பாட்டில் நடைபெற்ற இந்த நிழக்வுகளில் ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவரும் அமைச்­ச­ருமான ரவூப் ஹக்கீம் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு அபி­வி­ரு­த்தி திட்­டங்­களை திறந்துவைத்தார்.நகர திட்டமிடல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்