Back to homepage

அம்பாறை

இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம்,சாய்ந்தமருது திரும்புகிறது: எப்படியென விளக்குகிறார் ஹரீஸ்

இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம்,சாய்ந்தமருது திரும்புகிறது: எப்படியென விளக்குகிறார் ஹரீஸ் 0

🕔16.May 2017

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருதிலிருந்து அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக் காரியாயலத்தை, மீண்டு சாய்ந்தமருதுக்குக் கொண்டு செல்லுமாறு, பிரதமர் காரியலாயம் உத்தரவிட்டுள்ளது.பிரமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சீனா சென்றுள்ள மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மேற்படி காரியாலயம் இடம்மாற்றப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து, பிரதமர் காரியாலயத்தினூடாக இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.இது

மேலும்...
மாயக்கல்லி விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிப்பு: மாகாணசபை உறுப்பினர் லாஹிரை காணவில்லை

மாயக்கல்லி விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிப்பு: மாகாணசபை உறுப்பினர் லாஹிரை காணவில்லை 0

🕔13.May 2017

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் மாயக்கல்லி மலைப் பகுதியின் சர்ச்சைக்குரிய பகுதியினுள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை, யாரும் உள்நுழையக் கூடாது என, அம்பாறை மேலதிக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கடந்த புதன்கிழமை – மேற்படி மலையில் வெசாக் பூஜை வழி­பா­டுகள் இடம்பெற்றுள்ளன. மாயக்கல்லி மலையில் அடாத்தாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை முன்னிறுத்தி இந்த வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும்...
மாயக்கல்லியில் விகாரை அமைவது, முஸ்லிம்களுக்கே பயனாக அமையும்: புதுக்கதை சொல்கிறார் சீலரத்ன தேரர்

மாயக்கல்லியில் விகாரை அமைவது, முஸ்லிம்களுக்கே பயனாக அமையும்: புதுக்கதை சொல்கிறார் சீலரத்ன தேரர் 0

🕔12.May 2017

இறக்காமம் மாயக்கல்லி மலைப்பகுதியில் விகாரை ஒன்றினை அமைக்கும் பொருட்டு,  காணி உறு­தி­களைக் கொண்­டுள்ள முஸ்­லிம்­களின் காணிகளில் ஒரு சிறிய துண்­டை­யேனும்  அப­க­ரிக்க மாட்டோம் என, அம்­பாறை விதி­யா­னந்த பிரி­வென பிர­தானி அம்­பே­பிட்­டிய சீல­ரத்­ன­தேரர் தெரி­வித்தார்.இதே­வேளை, மாணிக்­க­மடு – மாயக்­கல்லி பிர­தே­சத்தில் நாம் விகா­ரை­யொன்றை மாத்­தி­ரமே நிர்­மா­ணிப்போம். பௌத்த குடும்பம்  ஒன்­றேனும் குடி­ய­மர்த்­தப்­ப­ட­மாட்­டார்கள் என்­பதை பொறுப்­புடன்  கூறு­கிறேன் எனவும்

மேலும்...
சாய்ந்தமருது காரியாலய இடமாற்றத்துக்கு எதிராக, சத்தியாக்கிரகம் நடைபெறும்: ஊடக சந்திப்பில் எச்சரிக்கை

சாய்ந்தமருது காரியாலய இடமாற்றத்துக்கு எதிராக, சத்தியாக்கிரகம் நடைபெறும்: ஊடக சந்திப்பில் எச்சரிக்கை 0

🕔11.May 2017

– எம். வை. அமீர், யூ.கே. காலிதின் – சாய்ந்தமருத்தில் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக் காரியாலயத்தை இடமாற்ற முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக, சத்தியாக்கிரக போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று, கல்முனைத் தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் தில்ஷாத் அஹமட் தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருதில் அமைந்துள்ள மாகாணக்காரியாலயத்தை இடமாற்றுவதற்கு எதிரான

மேலும்...
எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு மூதறிஞர் பட்டம்; சேகு தலைமையில் வழங்கப்படவுள்ளது

எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு மூதறிஞர் பட்டம்; சேகு தலைமையில் வழங்கப்படவுள்ளது 0

🕔11.May 2017

முஸ்லிம் ஆய்வாளரும், பன்னூலாசிரியருமான எம்.ஐ.எம். முஹயத்தீன், மூதறிஞர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். முன்னாள் அமைச்சர், சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் தலைமையில், நாளை வெள்ளிக்கிழமை மாலை, அக்கரைப்பற்று கடற்கரையில் நடைபெறும், முழு இரவில் கலையிரவு எனும் நிகழ்வில் இந்த கௌரவிப்பு இடம்பெறவுள்ளது. முஸ்லிம் தேசிய ஆய்வகம் மேற்படி கௌரவத்தினை வழங்கவுள்ளது. இதன்போது, எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு

மேலும்...
மாயக்கல்லி மலை விவகாரம்: அமைச்சர் றிசாத் மிகவும் மோசம்; ஹக்கீம் பிரச்சினையில்லை: ஊடகவியலாளர் சொன்ன கதை

மாயக்கல்லி மலை விவகாரம்: அமைச்சர் றிசாத் மிகவும் மோசம்; ஹக்கீம் பிரச்சினையில்லை: ஊடகவியலாளர் சொன்ன கதை 0

🕔10.May 2017

– அஹமட் – தகவலறியும் உரிமைக்கான சட்டம் தொடர்பான கருத்தரங்கொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கின் மதிய போசன இடைவேளையின் போது சந்தித்துக் கொண்ட ஊடகவியலாளர்கள், தமக்குத் தெரிந்த மற்றைய ஊடகவியலாளர்களுடன் பலதும் பத்தினையும் பேசிக்

மேலும்...
சாய்ந்தமருது, அம்பாறைக்கு இடமாற்றம்

சாய்ந்தமருது, அம்பாறைக்கு இடமாற்றம் 0

🕔8.May 2017

– முன்ஸிப் அஹமட் – சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மிக முக்கியமான அரச அலுவலகங்கள், அண்மைக் காலமாக அம்பாறைக்கு இடமாற்றப்பட்டு வருகின்றன. இது குறித்து, அம்பாறை மாவட்ட கரையோர முஸ்லிம் மக்கள் கடுமையான கோபத்தினை வெளிப்படுத்தி வருவதோடு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். சாய்ந்தமருதுப் பிரதேசமானது, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின்

மேலும்...
அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அதிபர் நியமனம்: மூக்குடைபட்டார் ‘மாகாணம்’ தவம்

அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அதிபர் நியமனம்: மூக்குடைபட்டார் ‘மாகாணம்’ தவம் 0

🕔8.May 2017

– நவாஸ் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபர் பதவிக்கு, தகுதியற்ற ஒருவரை நியமிக்க முயற்சித்து மூக்குடைபட்ட சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது. அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபராக கடமையாற்றியவர் ஒய்வு பெற்றுச் சென்றதனால், ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்துக்கு அப்பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றிய மௌலவி மன்சூர் நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு ‘தேசியப்பட்டியல்’ கிடையாது; சல்மானிடமிருந்து கழற்றி எடுப்பதிலும் ஹக்கீமுக்கு சிக்கல்

அட்டாளைச்சேனைக்கு ‘தேசியப்பட்டியல்’ கிடையாது; சல்மானிடமிருந்து கழற்றி எடுப்பதிலும் ஹக்கீமுக்கு சிக்கல் 0

🕔2.May 2017

– அஹமட் – அம்பாறை மாவட்டம் இறக்காமம் – மாயக்கல்லி மலை விவகாரத்தால், முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சினையை அந்த மாவட்ட மக்கள் மறந்து போயுள்ளதாகவும், மு.கா. தலைமைக்கு இது தற்காலிமான ஓர் ஆறுதலாகிப் போயுள்ளது என்றும் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற

மேலும்...
இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார் 0

🕔30.Apr 2017

– இறக்காமம் ஏ.எல். ஜெலீஸ் – இறக்காமம் பிரதேசத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், பொதுமக்கள் ஆவேசத்துடன் எழுப்பிய கேள்விகளுக்கு, உரிய பதிலளிக்க முடியாத நிலையில்,  மக்கள் சந்திப்பினை விரைவாக முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியதாகத் தெரியவருகிறது. இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை

மேலும்...
மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: ஆளுநர் கூறியதாக ஹசன் அலி தெரிவிப்பு

மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: ஆளுநர் கூறியதாக ஹசன் அலி தெரிவிப்பு 0

🕔28.Apr 2017

மாணிக்கமடு மயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரையொன்றினை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கோ, அதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ தனக்கு எந்த அதிகாரமுமில்லை என, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.மயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் கருத்து வினவியபோதே அவர்

மேலும்...
சாய்ந்தமருதில் நீர் வெட்டு; இரண்டு நாட்கள் தொடரும்

சாய்ந்தமருதில் நீர் வெட்டு; இரண்டு நாட்கள் தொடரும் 0

🕔28.Apr 2017

– யு.கே. கால்தீன் – சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று வெள்ளி மற்றும் நாளை சனிக்கிழமைகளில் நீர் வெட்டு அமுல் செய்யப்படும் என தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் சாய்ந்தமருது பிரதேச நிலையப் பொறுப்பதிகாரி பொறியியலாளர் எம். அப்துல் மஜீத் அறிவித்துள்ளார். அவசர திருத்த வேலை காரணமாக இன்று  வெள்ளிக்கிழமை பிற்பகல் 03 மணி தொடக்கம், நாளை சனிக்கிழமை மாலை

மேலும்...
மாயக்கல்லி மலையில் தோற்றுப் போன மு.கா, அநாமேதய பெயர்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து, அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

மாயக்கல்லி மலையில் தோற்றுப் போன மு.கா, அநாமேதய பெயர்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து, அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு 0

🕔27.Apr 2017

– ஏ.எல். ஏ. அனீஸ் (இறக்காமம்) – இறக்காமம் – மாயக்கல்லி மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக தடுக்க முடியாமல் தோற்றுப் போன முஸ்லிம் காங்கிரஸ், நாளை வெள்ளிக்கிழமை, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு, அநாமேதயத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களை தூண்டுவது கேவமான செயற்பாடகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாயக்கல்லி மலை

மேலும்...
இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம்

இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம் 0

🕔27.Apr 2017

– அஹமட் – ஆட்சியில் பங்குதாரர்களாக இருக்கின்றோம் எனச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரசினர், இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரத்தை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போவதாக கூறுகின்றமையானது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என  அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான அஸ்மி ஏ. கபூர் தெரிவித்துள்ளார். மாயக்கல்லி மலையடிவாரத்தில் பௌத்த விகாரையொன்று அமைப்பதற்கான

மேலும்...
முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு

முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு 0

🕔27.Apr 2017

– முன்ஸிப் – வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட போதும், கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்  அனுஷ்டிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. வட மாகாணத்தை மையப்படுத்தி செயற்பட்டு வரும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்றைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். எவ்வாறாயினும், கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகமான முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தாலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்