Back to homepage

அம்பாறை

வித்தியா விவகாரம்; கல்முனை மாநகரசபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்

வித்தியா விவகாரம்; கல்முனை மாநகரசபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம் 0

🕔28.May 2015

– எம்.வை.அமீர் – புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து, கல்முனை மாநகரசபையில் பிரேரணையொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு – சபை முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, மாணவி வித்தியா மீதான வன்புணர்வு மற்றும் வித்தியாவின் படுகொலை போன்றவற்றினைக் கண்டித்தும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு

மேலும்...
கோளாவில் மாணவர்கள் அமைதிப் பேரணி

கோளாவில் மாணவர்கள் அமைதிப் பேரணி 0

🕔27.May 2015

– வி.சுகிர்தகுமார் – மாணவி வித்தியாவின் கொலையினைக் கண்டித்து  கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய மாணவர்கள் அமைதிப் பேரணியொன்றில் ஈடுபட்டனர்.  பாடசாலையில் இருந்து ஆரம்பமான மேற்படி பேரணியானது, சாகாம வீதியூடாக சந்தை சதுக்கத்தை அடைந்து – மீண்டும் பாடசாலையைச் சென்றடைந்தது. இதேவேளை, வித்தியாவின் படுகொலையைக் கண்டிக்கும் வகையில், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு  பிரதேசங்களில் கடையடைப்பு நடவடிக்கை

மேலும்...
புதிய பீடாதிபதியானார் குணபாலன்

புதிய பீடாதிபதியானார் குணபாலன் 0

🕔27.May 2015

– பி. முஹாஜிரீன் – தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி எஸ். குணபாலன் தெரிவாகியுள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உப வேந்தர் கலாநிதி எஸ்.எம். எம். இஸ்மாயில் தலைமையில் புதிய பீடாதிபதி தெரிவு இடம்பெற்றது. இதன்போது கலாநிதி எஸ். குணபாலன் கூடுதலான வாக்குகளைப் பெற்று – 

மேலும்...
அமைச்சர் ஹக்கீமுக்கு சாய்ந்தமருது மக்கள் நன்றி தெரிவிப்பு

அமைச்சர் ஹக்கீமுக்கு சாய்ந்தமருது மக்கள் நன்றி தெரிவிப்பு 0

🕔27.May 2015

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது தோணாவினை புனரமைப்புச் செய்து – அழகு படுத்தும் நடவடிக்கை, துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி,  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு, அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவித்து, கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர். மேற்படி கடிதத்தினை, காணி மீட்பு

மேலும்...
பாடசாலைகளுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப்போட்டி: கல்முனை ஸாஹிரா இன்று களமிறங்குகிறது

பாடசாலைகளுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப்போட்டி: கல்முனை ஸாஹிரா இன்று களமிறங்குகிறது 0

🕔27.May 2015

– எஸ்.எம்.எம். றம்ஸான் – அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில்இ நடப்பு சம்பியனான கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி – இன்று புதன்கிழமை பண்டாரவளையில் களமிறங்குகின்றது. இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தச் சுற்றுப் போட்டிக்கு சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் அனுசரணை வழங்குகிறது. தேசிய ரீதியில் ஒவ்வொரு வருடமும்

மேலும்...
நாடே அழுகிறது, நீங்கள் ஏன் பேசவில்லை; ஆலையடிவேம்பிலிருந்து துண்டுப் பிரசுரம்

நாடே அழுகிறது, நீங்கள் ஏன் பேசவில்லை; ஆலையடிவேம்பிலிருந்து துண்டுப் பிரசுரம் 0

🕔26.May 2015

– வி. சுகிர்தகுமார் – நீங்கள் பேசாதிருப்பது நியாயமா? எனும் தலைப்பிடப்பட்ட துண்டு பிரசுரம் ஆலையடிவேம்பு பிரதேசமெங்கும் நேற்றைய தினம் காணப்பட்டன. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில், முழு நாடும் அழும்போது,  – ஆலையடிவேம்பு பிரதேசம் மட்டும் அமைதியாக இருப்பது ஏன் என, மேற்படி துண்டுப் பிரசுரத்தில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. இதேவேளை, வித்தியாவின் படுகொலை தொடர்பில்,

மேலும்...
வித்தியா படுகொலையை கண்டித்து ஹர்த்தால்; கல்முனை முஸ்லிம்கள் கடையடைத்து ஆதரவு

வித்தியா படுகொலையை கண்டித்து ஹர்த்தால்; கல்முனை முஸ்லிம்கள் கடையடைத்து ஆதரவு 0

🕔25.May 2015

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து மேற்கொள்ளப்பட்ட பூரண ஹர்த்தால் நடவடிக்கைக்கு, கல்முனை முஸ்லிம்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர். மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதி உச்சபட்ச தண்டனையினை வழங்குமாறு வலிறுத்தியும், கல்முனை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது, கல்முனை  நகரிலுள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்கள்,

மேலும்...
தனியார் சீனி உற்பத்தி நிறுவனங்கள், ஏழை விவசாயிகளைக் கசக்கிப் பிழியக் கூடாது: ஹக்கீம்

தனியார் சீனி உற்பத்தி நிறுவனங்கள், ஏழை விவசாயிகளைக் கசக்கிப் பிழியக் கூடாது: ஹக்கீம் 0

🕔25.May 2015

தனியார் சீனி உற்பத்தி நிறுவனங்கள், தமது  இலாபத்தை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளை  கசக்கிப்பிழிவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று மு.கா. தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார். மேலும், சீனிக் கைத்தொழிலை இந்த நாட்டில் விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

மேலும்...
கோமாரி விபத்தில் இருவர் பலி

கோமாரி விபத்தில் இருவர் பலி 0

🕔24.May 2015

– ரி. சுபோகரன் – கோமாரி 60 ஆம் கட்டை பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில், இருவர்  பலியானார்கள். அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும்  நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. அக்கரைப்பற்றிலிருந்து சென்ற பஸ் வண்டியுடன்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்