Back to homepage

அம்பாறை

கல்விக் கல்லூரிக்கு உள்ளீர்ப்பதில், இறக்காமம் மாணவர்களுக்கு அநீதி: பொறியியலாளர் மன்சூர்

கல்விக் கல்லூரிக்கு உள்ளீர்ப்பதில், இறக்காமம் மாணவர்களுக்கு அநீதி: பொறியியலாளர் மன்சூர் 0

🕔17.Mar 2017

– றிசாத் ஏ காதர் – தேசிய கல்விக்கல்லூரிக்கு மாணவர்களை தேர்வு செய்வதில் இறக்காமம் பிரதேச மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியிலாளர் எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக பொறியிலாளர் எஸ்.ஐ. மன்சூர் மேலும் கூறுகையில்; “தேசிய கல்விக் கல்லூரிக்கு வருடந்தம் மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு உள்ளீர்ப்புச்

மேலும்...
ஹக்கீமுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை: ஹசனலி உறுதி

ஹக்கீமுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை: ஹசனலி உறுதி 0

🕔16.Mar 2017

– அகமட் சஹ்ரான்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமுடன் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி தெரிவித்தார். மு.கா. தலைவருடன் ஹசனலி இணைவதற்கு முடிவு செய்துள்ளதாக சில இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும்

மேலும்...
பிரதேச செயலாளர் ஹனீபாவின் தற்காலிக சேவையிழப்பு குறித்து அட்டாளைச்சேனை பொதுமக்கள் கவலை; கடமைக்கு திரும்புமாறும் கோரிக்கை

பிரதேச செயலாளர் ஹனீபாவின் தற்காலிக சேவையிழப்பு குறித்து அட்டாளைச்சேனை பொதுமக்கள் கவலை; கடமைக்கு திரும்புமாறும் கோரிக்கை 0

🕔16.Mar 2017

– நவாஸ் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா நிகழ்வு தடுக்கப்பட்டமையினையடுத்து, பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா கடந்த சில வாரங்களாக பிரதேச செயலகத்துக்கு வருகை தருவதிலிருந்தும் தவிர்ந்து வருகின்றார். சமூக அக்கறையும், நேர்த்தியான நிருவாக சேவை அனுபவத்தினையும் கொண்ட பிரதேச செயலாளர் ஹனீபாவின் இந்த இடைக்கால சேவை இழப்பு தொடர்பில், அட்டாளைச்சேனை

மேலும்...
நாட்டில் இல்லாத பிரதியமைச்சருக்கு பணிப்புரை விடுத்த ஹக்கீம்: கிண்ணியா மக்களின் துயரத்தில் அரசியல் செய்யும் அசிங்கம் அம்பலம்

நாட்டில் இல்லாத பிரதியமைச்சருக்கு பணிப்புரை விடுத்த ஹக்கீம்: கிண்ணியா மக்களின் துயரத்தில் அரசியல் செய்யும் அசிங்கம் அம்பலம் 0

🕔15.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நாட்டில் இல்லாத நிலையில், கிண்ணியாவில் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் இறங்கி பணியாற்றுமாறு, அவரை மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பணித்துள்ளார் என்று, மு.கா. தலைவரின் ஊடகப் பிரிவினால் செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார பிரதியமைச்சர் மலேசியாவுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், கிண்ணியாவில் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில்

மேலும்...
கட்சிக்குள் நான் இரட்டை வேடம் போடுவதாக, சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்: பிரதியமைச்சர் ஹரீஸ்

கட்சிக்குள் நான் இரட்டை வேடம் போடுவதாக, சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔14.Mar 2017

– சப்னி அஹமட் –“கட்சிக்குள் நான் இரட்டை வேடம் போடுகிறேன் என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால்,  இரட்டை வேடம் போடும் எந்த தேவையும் எனக்கு இல்லை” என்று, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும், பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்‘தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா, சாய்ந்தமருதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔14.Mar 2017

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையினால், தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கோரி,  தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று செவ்வாய்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை காரியாலயத்தில் முறைப்பாடொன்றினை கையளித்தனர். அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு வாகரை ஊடாக பயணிக்கும் தமது பஸ் வண்டிககளின்

மேலும்...
அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள், பாலமுனையில் வீதி மறியல் போராட்டம்

அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள், பாலமுனையில் வீதி மறியல் போராட்டம் 0

🕔14.Mar 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாட் ஏ காதர் – அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, பாலமுனையில் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியினை மறித்து, இன்று காலை போராட்ட  நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் வந்து செல்லும் நுழை வாயிலை மூடியுள்ள மணலை அகற்றுமாறு, மிக நீண்டகாலமாக, தாம் விடுத்து வரும்

மேலும்...
காடையர்களின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்ட மு.கா.வின் கட்டாய உயர்பீட கூட்டம்: ஹசனலி சொன்ன பகீர் தகவல்

காடையர்களின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்ட மு.கா.வின் கட்டாய உயர்பீட கூட்டம்: ஹசனலி சொன்ன பகீர் தகவல் 0

🕔13.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – தனது செயலாளர் நாயகம் பதவியை பறித்தெடுத்த கட்டாய உயர்பீடக் கூட்டம் மு.கா.வின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடந்தபோது,  அந்தக் கட்டிடத்துக்கு முன்பாக காடையர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள் என, முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலி திடுக்கிடும் தகவலொன்றினைத் தெரிவித்தார். அந்தக் கூட்டத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை நினைத்து, அழுதபடி தான் வெளியேறிய வேளையில்,

மேலும்...
மறைக்கப்படாத உண்மைகள், ஜவாத் தலைமையில் வெளியீடு

மறைக்கப்படாத உண்மைகள், ஜவாத் தலைமையில் வெளியீடு 0

🕔13.Mar 2017

  – எம்.வை. அமீர் – ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்டாத உண்மைகள்’ எனும் தலைப்பிலான புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு சாய்ந்தமருது லீமெரீடியன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் பெயரில் அண்மையில் புத்தகமொன்று வெளியிடப்பட்டிருந்தது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட், மற்றும் மு.கா.வின்

மேலும்...
குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை

குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை 0

🕔13.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நமது கட்சியை அடமானமாக வைத்து பல்வேறு தரப்பினரிடம் பணம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவரிடம்  நாம் கேட்டபோது, எதையும் அவர் மறுக்கவில்லை என்று, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார். ‘மரத்தின்

மேலும்...
நோயாளியின் நிலையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலை: எட்டிப் பாருங்கள் சுகாதார அமைச்சரே

நோயாளியின் நிலையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலை: எட்டிப் பாருங்கள் சுகாதார அமைச்சரே 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக, அங்குள்ள உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது இந்த வைத்தியசாலைக்கு ஐந்து வைத்தியர்கள் தேவையாக உள்ள நிலையில், மூன்று வைத்தியர்கள் மாத்திரமே இங்கு பணியாற்றி வருகின்றனர். நாளொன்றுக்கு அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் 250 க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை

மேலும்...
போதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை

போதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை 0

🕔11.Mar 2017

– ஹனீக் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு நமது சமூகம் வழங்கிய வாக்கின் பலத்தினை வைத்துக் கொண்டு, அந்தக் கட்சியானது நமது இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மு.காங்கிரசிலுள்ள சிலர் நமது பெண்களை படுக்கைக்கு அழைக்கின்றனர்” என்று, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும்  பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர்

ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும் பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர் 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச கடலில் காணப்பட்ட மிதக்கும் பூஜை பீடமொன்றினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மியன்மார் நாட்டிலிருந்து மிதந்து வந்திருக்கலாம் என நம்பப்படும், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் பூசை பீடம், தற்போது ஒலுவில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேச கடலில் நேற்று வெள்ளிக்கிழமை

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரின் வாகனம், வியாபார நிலையத்தில் மோதி விபத்து

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரின் வாகனம், வியாபார நிலையத்தில் மோதி விபத்து 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் உத்தியோகபூர்வ வாகனங்களிலொன்று, இன்று சனிக்கிழமை அதிகாலை அக்கரைப்பற்று சந்தைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதன்போது, வாகனத்தில் பயணித்தவர்கள் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சுகாதார அமைச்சருக்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட PE 2514 எனும் இலக்கத்தையுடைய

மேலும்...
வட்டியில்லா கடன் திட்டம், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் ஆரம்பம்

வட்டியில்லா கடன் திட்டம், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் ஆரம்பம் 0

🕔10.Mar 2017

– யூ.கே. காலித்தீன்- வட்டியில்லா கடன் உதவித் திட்டமொன்றினை, சாய்ந்தமருது – மாளிகைகாடு ஜும்ஆ பெரியபள்ளிவாசல் சபை ஆரம்பிக்கவுள்ளது. இத்திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளது. “வட்டி வாங்காதீர்கள், வட்டி கொடுக்காதீர்கள்” எனும் தொனிப்பொருளில், சாய்ந்தமருது ஜும்ஆ பெரியபள்ளிவாசலில் விஷேட மார்க்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்