Back to homepage

அம்பாறை

அது வெறும் டம்மி பீஸ்: தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்து, தவத்தின் கருத்து

அது வெறும் டம்மி பீஸ்: தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்து, தவத்தின் கருத்து 0

🕔20.Jan 2017

‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகம் வெளியானமையினை அடுத்து, அது தொடர்பில் பலரும் பல்வேறு விதமாக எழுதிக் கொண்டிருக்கின்றனர். சிலர் புத்தகத்திலுள்ள விடயதானங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர், புத்தகத்தை யார் எழுதியிருப்பார் என்று யோசித்து, அதை அதை எழுதியதாக தாங்கள் நினைக்கும் நபர் அல்லது நபர்களைக் குறிவைத்து, தாக்கி எழுதிக் கொண்டிருக்கின்றனர். இன்னொருபுறம், “இந்தப்

மேலும்...
வரட்சியினால் அம்பாறை மாவட்ட சோளச் செய்கையாளர்கள் பாதிப்பு

வரட்சியினால் அம்பாறை மாவட்ட சோளச் செய்கையாளர்கள் பாதிப்பு 0

🕔20.Jan 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர்) நாட்டில் நிலவி வரும் வறட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள சோளப் பயிர்ச் செய்கையாளர்கள் நஷ்டத்தினை எதிர்கொண்டு வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர். பெரும்போக மழை கிடைக்காமை காரணமாக, தமது சோளப் பயிர்களில் கணிசமானவை கருகிப் போயுள்ளதாகவும், சோளக்கதிர்கள் முழுமையாக முதிர்ச்சியடையாமை காரணமாகவும், விவசாயிகள் இவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும்...
வெளியே வந்தது தாருஸ்ஸலாம் மர்மம், அடுத்த முடிச்சு தலைவரின் படுகொலை: அம்பலப்படுத்துவாரா பசீர் சேகுதாவூத்

வெளியே வந்தது தாருஸ்ஸலாம் மர்மம், அடுத்த முடிச்சு தலைவரின் படுகொலை: அம்பலப்படுத்துவாரா பசீர் சேகுதாவூத் 0

🕔15.Jan 2017

அஸ்மி ஏ கபூர் (முன்னாள் உறுப்பினர் – அக்கரைப்பற்று மாநகரசபை) தாருஸ்ஸலாம் என்கின்ற மு.காங்கிரன் தலைமையகம் பல தரப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்குட்பட்டு, கிழக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்து கொடுத்ததன் மூலம், அதனை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எவ்வாறு பெற்றுக் கொண்டுள்ளார் என்பதனை விளக்கும் நூல், அண்மையில் தாருஸ்ஸலாம் மீட்புப் குழுவினரால் மக்கள் பார்வைக்கு

மேலும்...
காணாமல் போயிருந்த கல்முனை மீனவர்கள் அனைவரும், மாலைதீவில் பத்திரமாக மீட்பு

காணாமல் போயிருந்த கல்முனை மீனவர்கள் அனைவரும், மாலைதீவில் பத்திரமாக மீட்பு 0

🕔12.Jan 2017

– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் – கடலுக்குச் சென்ற நிலையில் காாணாமல் போயிருந்த அனைத்து மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மாலைதீவிலிருந்து ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். காணாமல் போன 06 மீனவர்களில் இருவர் கடந்த 04ஆம் திகதி மாலைதீவில் காப்பாற்றப்பட்டனர். இந்த நிலையில், ஏனைய நான்கு பேரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும்...
கிராம அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தின், பிரியாவிடை மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு

கிராம அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தின், பிரியாவிடை மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு 0

🕔11.Jan 2017

– யூ.கே. காலித்தீன் – அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தித் திணைக்களத்தில் கடமை புரிந்து 2016ம் ஆண்டு சிறப்பாக சேவையாற்றிய அனைத்து உத்தியோத்தர்களையும் பாராட்டும் வகையிலும், இவ்வாண்டு இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் வகையில், ‘பிரியாவிடை மற்றும் ஒன்றுகூடல்’ நிகழ்வு, நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது பொலிவோரியன் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட

மேலும்...
கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்தினை வைத்துக் கொண்டு, யாரும் அரசியல் செய்ய முடியாது: ஹசன் அலி

கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்தினை வைத்துக் கொண்டு, யாரும் அரசியல் செய்ய முடியாது: ஹசன் அலி 0

🕔9.Jan 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு பொதுவான அபிவிருத்தித் திட்டமாகும். இதனை வைத்துக்கொண்டு சிலர் அரசியல் செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி குற்றம் சுமத்தியுள்ளார்.கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச

மேலும்...
அமைச்சர் நஸீரின் நிதியொதுக்கீட்டில், வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

அமைச்சர் நஸீரின் நிதியொதுக்கீட்டில், வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு 0

🕔8.Jan 2017

– சப்னி அஹமட் –அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் வறிய குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், அவர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவிலில் இடம்பெற்றது.கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீரின் பன்முகப்கப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அட்டாளைச்சேனை, ஒலுவில் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களினூடாக இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.அமைச்சரின் மக்கள்

மேலும்...
டெங்கு கட்டுப்படுத்தும் திட்டம்: சாய்ந்தமருது ஹோட்டல் உரிமையாளர்களுக்கான விளக்கமளிக்கும் நிகழ்வு

டெங்கு கட்டுப்படுத்தும் திட்டம்: சாய்ந்தமருது ஹோட்டல் உரிமையாளர்களுக்கான விளக்கமளிக்கும் நிகழ்வு 0

🕔8.Jan 2017

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது  ஹோட்டல் உரிமையாளர்களுக்கு திண்மக் கழிவகற்றல் தொடர்பாக விளக்கமளிக்கும் வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது. கல்முனை பிராந்தியத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வுக்கு சாய்ந்தமருது

மேலும்...
ஹனீபா மதனியின் ஏற்பாட்டில், பொத்தானை வருகிறார் ஹக்கீம்

ஹனீபா மதனியின் ஏற்பாட்டில், பொத்தானை வருகிறார் ஹக்கீம் 0

🕔7.Jan 2017

– றிசாத் ஏ காதர் – தொல்லியல் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ள பொத்தானை பகுதிக்கு, சனிக்கிழமை காலை, மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனியின் ஏற்பாட்டில், மு.கா. தலைவர் இன்று பொத்தானைக்கு வருகை தருகிறார்.

மேலும்...
சுகாதார அமைச்சருக்கு டொக்டர் நக்பர், நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு

சுகாதார அமைச்சருக்கு டொக்டர் நக்பர், நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு 0

🕔6.Jan 2017

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் உயர்வுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வழங்கிய பங்களிப்பினைக் கௌரவிக்கும் வகையில், அவருக்கு நினைவுச் சின்னமொன்றினை, வைத்தியசாலையின்  வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் வழங்கி வைத்தார். அமைச்சரை அண்மையில் சுகாதார அமைச்சில் வைத்து சந்தித்தபோது, இந்த நினைவுச் சின்னத்தினை டொக்டர் நக்பர்

மேலும்...
பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு

பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு 0

🕔4.Jan 2017

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்தினை வழங்கக் கூடாது என்று, கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் – தான் தெரிவித்ததாக, சில இணையத்தளங்களில் வெளியாகியிருக்கும்  தகவல் முற்றிலும் பொய்யானது என்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், கட்சியின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார். அட்டாளைச்சேனை மக்களிடம் தன்னைப்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்: இப்போதிருக்கும் சாத்தியம் இதுதான்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்: இப்போதிருக்கும் சாத்தியம் இதுதான் 0

🕔3.Jan 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கோருகின்றவர்கள், அட்டாளைச்சேனைக்கு அந்த வாக்குறுதியை வழங்கிய கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்பதற்குப் பதிலாக, கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலி மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமையானது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு என, கட்சியின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். “கட்சியின் பொதுச் செயலாளர் ஹசனலி –

மேலும்...
யுனானி வைத்தியர்கள் ஒன்றியத்தின் தவிசாளராக டொக்டர் நக்பர் தெரிவு

யுனானி வைத்தியர்கள் ஒன்றியத்தின் தவிசாளராக டொக்டர் நக்பர் தெரிவு 0

🕔2.Jan 2017

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமை புரியும் அரச யுனானிவைத்தியர்கள் ஒன்றியத்தின் தவிசாளராக வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.நக்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆயர்வேத வைத்தியசாலைகளில் கடமை புரியும் யுனானிவைத்தியர்களின் ஒன்றியக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பீச்விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அரச யுனானி வைத்தியர்கள்

மேலும்...
அம்பாறை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோருக்கு, புத்தாக்கப் பயிற்சி நெறி

அம்பாறை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோருக்கு, புத்தாக்கப் பயிற்சி நெறி 0

🕔2.Jan 2017

– யூ.கே. காலித்தீன், எம்.வை. அமீர் – அம்பாறை மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு நடத்தப்பட்ட, மூன்று நாட்களைக் கொண்ட வதிவிட புத்தாக்கப் பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் அபிவிருத்தி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரம்: மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வதெனத் தீர்மானம்

அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரம்: மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வதெனத் தீர்மானம் 0

🕔31.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: எம்.ஏ. றமீஸ் – மு.காங்கிரஸ் தலைவவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி, அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்குவதற்கு மறுத்தால், மு.காங்கிரசில் தாம் வகிக்கும் உயர்பீட உறுப்பினர் பதவிகளை ராஜிநாமா செய்வதென, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களைச் சேர்ந்த 06 பேர் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர். அட்டாளைச்சேனைக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்