விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இடைஞ்சலாக இருந்த, கொட்டுப் பாலம் அகற்றப்படுகிறது 0
– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பல்வேறு வகைகளிலும் பிரச்சினையாக இருந்து வந்த, கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள கொட்டுப் பாலத்தினை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள கொட்டுப் பாலம் – ஆற்றின் நீரோட்டத்துக்குத் தடையாக உள்ளதாலும், பாலத்தினைச் சூழவும்