Back to homepage

அம்பாறை

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இடைஞ்சலாக இருந்த, கொட்டுப் பாலம் அகற்றப்படுகிறது

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இடைஞ்சலாக இருந்த, கொட்டுப் பாலம் அகற்றப்படுகிறது 0

🕔5.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பல்வேறு வகைகளிலும் பிரச்சினையாக இருந்து வந்த, கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள கொட்டுப் பாலத்தினை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள கொட்டுப் பாலம் – ஆற்றின் நீரோட்டத்துக்குத் தடையாக உள்ளதாலும், பாலத்தினைச் சூழவும்

மேலும்...
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் முன்னெடுப்பு

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் முன்னெடுப்பு 0

🕔4.Dec 2016

– யூ.கே. காலீத்தீன் –  கல்முனைக்குடி, சாய்ந்தமருது கரையோரப்பகுதிகளை நுளம்புகள் அற்ற பிரதேசமாக மாற்றும் பாரிய சுத்திகரிப்பு வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர். ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற வேலைத்திட்டத்தில் – நீர் தேங்கி நின்று மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், கட்டடங்கள், வள்ளங்கள், படகுகள், குடிசைகள் மற்றும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடம் புதிதாக ஆரம்பம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடம் புதிதாக ஆரம்பம் 0

🕔29.Nov 2016

– றிசாத் ஏ. காதர் – தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் புதிதாக தொழிநுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிம் தெரிவித்தார். தொழிநுட்ப பீடத்திற்கான முதலாவது தொகுதி மாணவர்கள் 160 பேர் உள்ளீர்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள்டிசம்பர் 04 ஆம் திகதி பல்கலைக் கழகத்துக்கு வருகை தரவுள்ளதாகவும் உபவேந்தர் நாஜிம் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்

மேலும்...
ஊடகவியலாளர்களை தொழிற் தேர்ச்சியாளர்களாக்கும்  திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது: கலாபூசணம் பகுர்தீன்

ஊடகவியலாளர்களை தொழிற் தேர்ச்சியாளர்களாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது: கலாபூசணம் பகுர்தீன் 0

🕔27.Nov 2016

– றிசாத் ஏ காதர் – தகவல் தொழிநுட்பத் துறையில் தேர்ச்சிமிக்கவர்களாக ஊடகவியலாளர்களை பரிணமிக்கச் செய்யும் திட்டமொன்றினை, அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை நடைமுறைப்படுத்த திட்டமிட்டள்ளது என்று பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தெரிவித்தார். பேரவையின் மாதாந்தக் கூட்டம் கல்முனை மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே,

மேலும்...
தொழில் வெற்றிடங்களை மையப்படுத்தி, பயிற்சிகளை வழங்குகின்றோம்:  ‘வூஸ்’ பிரதிநிதி ஜேசுசகாயம்

தொழில் வெற்றிடங்களை மையப்படுத்தி, பயிற்சிகளை வழங்குகின்றோம்: ‘வூஸ்’ பிரதிநிதி ஜேசுசகாயம் 0

🕔27.Nov 2016

– றிசாத் ஏ காதர் – தனியார் தொழிற்துறை மீதான ஆர்வத்தினை இளைஞர்களிடையே ஏற்படுத்துவதோடு, தொழிற் சந்தையின் கேள்விகளுக்கேற்ப இளைஞர்களை திறனுள்ளவர்களாக உருவாக்கும் பெரு முயற்சியினை, உலக கனடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனம் முன்னெடுத்து வருகிறது என்று, அந்த அமைப்பின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எஸ். ஜேசுசகாயம் தெரிவித்தார். உலக கனடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனத்தினால்

மேலும்...
பதவி உயர்வு பெற்றுச் செல்லும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் சலீம், பாராட்டி கௌரவிப்பு

பதவி உயர்வு பெற்றுச் செல்லும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் சலீம், பாராட்டி கௌரவிப்பு 0

🕔26.Nov 2016

– யூ.கே. காலிதீன் – சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் – சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றமையினையிட்டு, அவரை பாராட்டி கௌவிக்கும் நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. மேற்படி பள்ளிவாசலின் தலைவர் பொறியியலாளர் எம்.எம்.எம். சதாத் தலைமையில் நடைபெற்ற

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மண் மூடியது; பயணிக்க முடியாமல் படகுகள் பாதிப்பு

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மண் மூடியது; பயணிக்க முடியாமல் படகுகள் பாதிப்பு 0

🕔25.Nov 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினுள் படகுகள் வந்து செல்லும் மார்க்கம் மணலால் மூடப்பட்டுள்ளமை காரணமாக, துறைமுகத்தினுள் தரித்து நிற்கும் படகுகள் தொழில் நிமித்தம் வெளியேறிச் செல்ல முடியாத நிலைவரமொன்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, போக்குவரத்து மார்க்கத்தினை மூடியுள்ள மணலினை தோண்டும் நடவடிக்கைகள், இன்று வெள்ளிக்கிழமை அங்குள்ள படகுகளின்

மேலும்...
ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்; சுகாதார அமைச்சர் நசீர் வழங்கி வைத்தார்

ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்; சுகாதார அமைச்சர் நசீர் வழங்கி வைத்தார் 0

🕔23.Nov 2016

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 33 வைத்தியர்களுக்கு இன்று புதன்கிழமை நியமனம் வழங்கப்பட்டன.இந் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயுர்வேத வைத்தியர்கள் 17 பேருக்கும்,  02 பேருக்கு சித்த வைத்தியத்துறையிலும் 14

மேலும்...
காரைதீவில் கைக்குண்டு மீட்பு

காரைதீவில் கைக்குண்டு மீட்பு 0

🕔22.Nov 2016

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று இன்று செவ்வாய்கிழமை மீட்கப்பட்டது. வீதியோரத்தில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். காரைதீவு கந்தசாமி கோவில் வீதி 02 ஆம் குறுக்குத் தெரு புனரமைக்கப்பட்டமை தொடர்பான விளம்பர பலகையினை நடுவதற்காக, வீதியோரத்தை தோண்டியபோது நிலத்தில் மேற்படி கைக்குண்டு காணப்பட்டது. இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து,

மேலும்...
அட்டாளைச்சேனையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவை

அட்டாளைச்சேனையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவை 0

🕔19.Nov 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நடமாடும் சேவை, இன்று சனிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபைக் காரியாலத்தில் இடம்பெற்றது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த நடமாடும் சேவை

மேலும்...
நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல்

நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல் 0

🕔19.Nov 2016

இலங்கை முஸ்லிம்கள் குறித்து அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ – நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, இனவாதிகளுக்கு தீனி போட்டதைப் போல் அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார் சாய்ந்தமருதில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார். தற்போது நாட்டில் முஸ்லிங்களுக்கெதிரான கருத்துக்கள்

மேலும்...
சஊதி அதிகாரி நுரைச்சோலைக்கு விஜயம்; வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கும் இணக்கம்

சஊதி அதிகாரி நுரைச்சோலைக்கு விஜயம்; வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கும் இணக்கம் 0

🕔19.Nov 2016

– முன்ஸிப் அஹமட் – சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை புனர் நிர்மாணம் செய்து தருவதற்கு சஊதி அரேபிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. சஊதி அரேபியாவின் இலங்கைத் தூதரகத்தின் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அலி அல் உம்றி, நேற்று வெள்ளிக்கிழமை நுரைச்சோலை வீடுகளைப் பார்வையிட்டபோது இந்த உறுதி மொழியினை

மேலும்...
அட்டாளைச்சேனையில் வெள்ள அபாயம்; பிரதேச சபை அலட்சியம்

அட்டாளைச்சேனையில் வெள்ள அபாயம்; பிரதேச சபை அலட்சியம் 0

🕔17.Nov 2016

அட்டாளைச்சேனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று புதன்கிழமையும், இன்றும் பெய்து வரும் தொடர் மழையினால், அப்பிரதேசத்தின் தாழ்ந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இப் பிரதேசத்தில் முழுமையாக வடிகான்கள் நிர்மாணிக்கபடாமையும், சில பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வடிகான்கள் முறையாகப் பராமரிக்கப்படாமையுமே, இந்த நிலை ஏற்பட்டுள்ளமைக்கான காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதேவேளை, இப்

மேலும்...
மு.கா.வின் சாய்ந்தமருது கூட்டத்தில் கூச்சல்; அவசரமாக உரையை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஹக்கீம்

மு.கா.வின் சாய்ந்தமருது கூட்டத்தில் கூச்சல்; அவசரமாக உரையை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஹக்கீம் 0

🕔15.Nov 2016

– அஹமட் –  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்றிரவு சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, தொடர்ச்சியான கூச்சல்களும், கூக்குரல்களும் எழுந்தமையினால், மிக குறுகிய நேரத்துக்குள், அவசரமாக தனது உரையினை முடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை

மேலும்...
அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்கள் அவதி

அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்கள் அவதி 0

🕔15.Nov 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் ஒரு சில அலுவலர்கள் மாத்திரம் கடமை புரிவதால், வங்கிக்கு வருகை தரும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். மேலும், ஏனைய வங்கிகளில் இரண்டு மூன்று பேர் காசாளராக கடமையாற்றும் நிலையில், இங்கு ஒரு காசாளர் மட்டுமே உள்ளார். இதனால் பொதுமக்கள் தமது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்