Back to homepage

Tag "மைத்திரிபால சிறிசேன"

அமைச்சரவை மாற்றம்; பிரதமரின் கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரிப்பு

அமைச்சரவை மாற்றம்; பிரதமரின் கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரிப்பு 0

🕔22.Feb 2018

அமைச்சரவை மாற்றத்தின் போது சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது. சட்டம் – ஒழுங்கு, நிதி மற்றும் முதலீட்டு அமைச்சுக்களை, தற்போது வழங்கியுள்ளவர்களுக்கே தொடர்ந்தும் வழங்குமாறு பிரதமர் நேற்று புதன்கிழமை விடுத்த கோரிக்கையினையே, ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இதேவேளை அமைச்சரவை மாற்றத்தின்

மேலும்...
ஜனாதிபதியின் பதவிக் காலம் 05 வருடங்கள் மட்டும்தான்; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவிக் காலம் 05 வருடங்கள் மட்டும்தான்; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔15.Jan 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் 05 வருடங்களைக் கொண்டதாகும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை, நீதிமன்றின் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. தனது பதவிக் காலம் தொடர்பில் கடந்த வாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உச்ச நீதிமன்றிடம் கருத்துக் கோரியிருந்தார். ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு, ஏகமனதாக இந்த தீர்மானத்தை

மேலும்...
சமஷ்டியை வழக்குவதற்கு நான் தயாரில்லை; தென் கொரியாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

சமஷ்டியை வழக்குவதற்கு நான் தயாரில்லை; தென் கொரியாவில் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔29.Nov 2017

சமஷ்டி அதிகாரத்தினை வழங்குவதற்கு தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக – தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக அல்ல எனவும் கூறினார். தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, சியோல் நகரிலுள்ள கிரான்ட் ஹைட் ஹோட்டலில், தென்கொரியாவில் வாழும் இலங்கையர்களை சந்தித்த போதே, இதனைக் கூறினார் தென்கொரியாவில் தொழில் புரியும் உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள்

மேலும்...
மன்னிப்புக் கோரினார் அருந்திக; புதிய அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பரிசீலிப்பு

மன்னிப்புக் கோரினார் அருந்திக; புதிய அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பரிசீலிப்பு 0

🕔14.Sep 2017

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அருந்திக பெனாண்டோவுக்கு, புதிய அமைச்சுப் பதவியொன்றினை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியிடம் அருந்திக பெனாண்டோ மன்னிப்புக் கோரியமையினை அடுத்து, இந்த நிலை உருவாகியுள்ளது. அருந்திக பெனாண்டோவை அவர் வகித்த பிரதியமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது நிறைவேற்று அதிகாரத்தினைப்

மேலும்...
ஜனாதிபதியின் சகோதரருக்கு விளக்க மறியல்

ஜனாதிபதியின் சகோதரருக்கு விளக்க மறியல் 0

🕔10.Sep 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய சகோதரர் நனசிறி பக்னரத்ன சிறிசேன என்பவரை நாளை 11ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு பொலநறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியின் சகோதரர் நனசிறியின் கப் ரப வாகனமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலியாயினர். இந்த விபத்து பொலநறுவை – அதுமல்பிட்டியவில்

மேலும்...
சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவை கொண்டு வர, மூன்று அமைச்சர்கள் நியமனம்

சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவை கொண்டு வர, மூன்று அமைச்சர்கள் நியமனம் 0

🕔9.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சுதந்திரக் கட்சியின் பக்கம் ஈர்த்துக் கொண்டு வரும் பணியினை மூன்று அமைச்சர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்படைத்துள்ளார் எனத் தெரியவருகிறது. இதற்காக அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரையே

மேலும்...
மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மைத்திரி விசேட அழைப்பு; ஹெலிகொப்டரும் வழங்கி வைப்பு: கொழும்பு பறந்தார் அதாஉல்லா

மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மைத்திரி விசேட அழைப்பு; ஹெலிகொப்டரும் வழங்கி வைப்பு: கொழும்பு பறந்தார் அதாஉல்லா 0

🕔3.Sep 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் விசேட அழைப்பின் பேரில், அந்தக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு பயணமானார். மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த

மேலும்...
சுதந்திரக் கட்சி மாநாடு; சந்திரிக்கா பங்கேற்பு, மஹிந்த புறக்கணிப்பு

சுதந்திரக் கட்சி மாநாடு; சந்திரிக்கா பங்கேற்பு, மஹிந்த புறக்கணிப்பு 0

🕔3.Sep 2017

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது ஆண்டு மாநாடு கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கெம்பல் பூங்கா மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தற்போது (மாலை 4.30 மணி) கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த மாநாட்டில்

மேலும்...
விஜேதாஸ விவகாரம்; கருணை காட்ட, மைத்திரி தீர்மானம்

விஜேதாஸ விவகாரம்; கருணை காட்ட, மைத்திரி தீர்மானம் 0

🕔22.Aug 2017

விஜேதாஸ ராஜபக்ஷவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யுமாறு கோருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என்று, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜேதாஸவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி விடுமாறு, ஜனாதிபதியிடம் இன்று செவ்வாய்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் – தான் போட்டியிட்டபோது, தனது வெற்றிக்காக விஜேதாஸ

மேலும்...
தேவையேற்பட்டால், நாளைய தினமே புதிய அரசாங்கம் அமைப்பேன்: ஜனாதிபதி

தேவையேற்பட்டால், நாளைய தினமே புதிய அரசாங்கம் அமைப்பேன்: ஜனாதிபதி 0

🕔29.Jul 2017

புதிதாக ஓர் அரசாங்கத்தை தேவையேற்படின் தன்னால் நாளைய தினமே அமைக்க முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்றாலும் அசுத்தமான அரசாங்கமொன்றினை அமைப்பதற்கு, தான் தயாரில்லை எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுச் சபைக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றபோதே, அவர் இதனைத் தெரிவித்தார். “மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கம் தூய்மையின்றி

மேலும்...
ரவியின் மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி நிராகரித்தார்

ரவியின் மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி நிராகரித்தார் 0

🕔26.Jul 2017

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாகத் தெரியவருகிறது. யூனியன் பிளேஸ், கொழும்பு எனும் முகவரியில் அமைந்துள்ள ‘விசும்பாய’ எனப்படும் இல்லத்தினை, தனக்கான உத்தியோகபூர்வ இல்லமாக வழங்குமாறு, குறித்த அமைச்சரவைப் பத்திரங்களில் ஒன்றினூடாக, ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார். ஆயினும், ஜனாதிபதி அதனை நிராகரித்து விட்டார்.

மேலும்...
கதாநாயகர்களின் கதை

கதாநாயகர்களின் கதை 0

🕔18.Jul 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘சாண் ஏற முழம் சறுக்குவது’ பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். நல்லாட்சி அரசாங்கத்தில் சில விடயங்கள் ‘சாண் ஏறாமலேயே, மீற்றர் கணக்கில் சறுக்கி’க் கொண்டிருக்கின்றன. ஒரு வியாபாரத்தில் இப்படியொரு நிலை ஏற்படுமாக இருந்தால், அதை நஷ்டம் என்போம். ஓர் ஆட்சியில் இவ்வாறானதொரு நிலை ஏற்படுவது தோல்வியாகும்.நல்லாட்சி அரசாங்கமானது அதன் வாக்குறுதிகளிலிருந்து

மேலும்...
மைத்திரி தரப்புக்கு பாரிய இடி; அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேர், மஹிந்த பக்கம் தாவுகின்றனர்

மைத்திரி தரப்புக்கு பாரிய இடி; அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேர், மஹிந்த பக்கம் தாவுகின்றனர் 0

🕔14.Jul 2017

அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டும் விலகி, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையவுள்ளதாகத் தெரியவருகிறது. இது தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியுடன் சம்பந்தப்பட்டவர்கள் பேச்சுவார்த்தைகளை கொண்டுள்ளனர். தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு ஐ.தே.கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட இரண்டு வருடகால ஒப்பந்தம் எதிர்வரும் ஓகட்ஸ் மாதத்துடன் நிறைவடைகின்றமையினையடுத்து, இவர்கள்

மேலும்...
இனவாத செயற்பாடுகளை நிறுத்த முடியாமைக்கு, சம்பிக்க காரணமாக இருந்தார்; நாமல் குற்றச்சாட்டு

இனவாத செயற்பாடுகளை நிறுத்த முடியாமைக்கு, சம்பிக்க காரணமாக இருந்தார்; நாமல் குற்றச்சாட்டு 0

🕔4.Apr 2017

  முஸ்லிம்கள் எம்மை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, எங்கள் ஆட்சிக்கு முன்னர் முஸ்லிம்களுக்கு மிகக் கடுமையான கருமை அனுபவங்களை பரிசாக கொடுத்தவர்களுடன், தற்போதைய ஆட்சியாளர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம்

வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் 0

🕔17.Feb 2017

வரட்சியினால் நெற்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாவினை நிவாரண உதவியாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். விவசாய அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இதேவேளை, தொடர் வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பொருட்டு குழுவொன்றினை நியமிக்குமாறும், இதன்போது ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்