தன்னைப் பற்றி பரப்பப்படும் ‘போலி பிரசாரம்’ குறித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி விளக்கம் 0
தென்கொரியாவுக்கு தான் இடம்பெயரவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் வெறும் வதந்தி எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்தச் செய்தியை நிராகரித்துள்ளார். எந்தவொரு நாட்டுக்கும் இடம்பெயரும் திட்டம் தனக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் எதிரிகளால் கூறப்படும் ‘பொய்ப் பிரசாரம்’ என, இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு எதிராக