பிரதமராக பதவியேற்றார் ரணில்: வாழ்நாளில் இது ஐந்தாவது தடவை 0
ரணில் விக்ரமசிங்க இன்று, ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி திடீரென மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்தார். இதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் மகிந்த ராஜபக்ஷ நேற்று பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். இந்த நிலையில், புதிய பிரதமராக ரணில்