ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி குற்றம் புரிந்திருந்தாலும், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது: உதய கம்மன்பில 0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றமொன்றைபுரிந்திருந்தாலும், அரசியலமைப்பின் 35(1) வது பிரிவின்படி, அவர் மீது வழக்குத் தொடர முடியாது என்று பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று