கட்டுப்பாட்டு மருந்துகளை பெருமளவில் விற்பனை செய்த வைத்தியர் கைது 0
பெருமளவிலான கட்டுப்பாட்டு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கண்டி – கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் பல்வேறு பகுதிகளில் பல தனியார் மருத்துவ நிலையங்களை நடத்துபவர் எனக் கூறப்படுகிறது. ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கட்டுப்பாட்டு மருந்துகளை விற்பனை செய்யும் போது, மேற்படி வைத்தியரை