Back to homepage

Tag "இந்தியா"

சர்மிளா: பதினாறு வருட உண்ணா விரதத்துக்கு முடிவு

சர்மிளா: பதினாறு வருட உண்ணா விரதத்துக்கு முடிவு 0

🕔9.Aug 2016

பதினாறு ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டத்தில்ஈடுபட்டு வந்த இரும்பு பெண் என்று அழைக்கப்படும், இந்தியா மணிப்பூர் பகுதியை சேர்ந்த இரோம் சர்மிளா தனதுஉண்ணாவிரத போராட்டத்தை இன்று செவ்வாய்கிழமை கைவிட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு படையினரால் 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், பாதுகாப்பு படையினருக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த சட்டத்தை நீக்க கோரி சர்மிளா 16வருடங்களாக

மேலும்...
நாய் பால் குடிக்கும் சிறுவன்; ஆறு வருடங்களாகத் தொடரும் பழக்கம்

நாய் பால் குடிக்கும் சிறுவன்; ஆறு வருடங்களாகத் தொடரும் பழக்கம் 0

🕔25.Jul 2016

சிறுவனொருவன் நாய் பால் குடித்து வருகின்றமை தொடர்பில் அவனின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். எவ்வளவு முயன்றும் சிறுவனின் இந்தப் பழக்கத்தினை மறக்கடிக்க முடியாமல் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் ஜார்கண்ட் பிரதேசத்தில் வசிக்கும் சுபேந்தர் சிங் – பிங்கி குமாரி ஆகியோரின் மகன் மொகித் குமார் எனும் சிறுவனே இந்தப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார். மொகித் குமார்

மேலும்...
தங்க ஆடை அணிந்தவர், அடித்துக் கொலை

தங்க ஆடை அணிந்தவர், அடித்துக் கொலை 0

🕔15.Jul 2016

தங்கத்தால் ‘சேர்ட்’ செய்து – அதை அணிந்ததன் மூலம் உலக கவனத்தப் பெற்ற, இந்தியாவின் மராட்டிய மாநிலம்  புனேயை சேர்ந்த தொழிலதிபர் தத்தாரே புகே என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. பிறந்தநாள் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்றபோது, ஒரு கும்பலால் நேற்றிரவு, அவரின் மகன் எதிரில் அடித்துக் கொல்லட்டார். திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற

மேலும்...
கற் சிலையாக மாறும் சிறுவன்

கற் சிலையாக மாறும் சிறுவன் 0

🕔10.Jun 2016

இந்தியாவைச் சேர்ந்த ரமேஷ் தர்ஜி என்ற 11 வயது சிறுவன் இக்தியோசிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இந்நோயின் தாக்கத்தினால் ரமேஷ் தர்ஜி நாளாக நாளாக கற் சிலையை போன்று மாறி வருகிறான். இந்த நோயினை குணப்படுத்த சிகிச்சைகள் இருந்தும், போதிய பணம் இல்லாததால் தங்களின் மகனை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முயலவில்லை என்று ரமேஷ்

மேலும்...
இந்தியாவில் வரலாறு காணாத வெப்பம்; ராஜஸ்தானில் 51 செல்ஸியஸ்

இந்தியாவில் வரலாறு காணாத வெப்பம்; ராஜஸ்தானில் 51 செல்ஸியஸ் 0

🕔21.May 2016

இந்தியாவின் ராஜஸ்தானில் 51 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தியாவில் வானிலை பதிவு ஆவணப்படுத்தப்படத் தொடங்கிய காலத்தில் இருந்து பதிவாகியிருக்கும் மிக அதிக பட்ச வெப்பநிலை இது தான் என, அந்த நாட்டு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது வெப்ப அலை நிலவி வருகிறது. இதற்கு மத்தியில், பாலைவன மாநிலமான ராஜஸ்தானில்

மேலும்...
நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான், இந்திய விமானங்கள் வருகை

நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான், இந்திய விமானங்கள் வருகை 0

🕔21.May 2016

இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான் மற்றும் இந்தியாவிலிருந்து இரண்டு விமானங்கள் இலங்கை வந்தடைந்துள்ளன. மேற்படி விமானங்கள் இன்று சனிக்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கின. ஜப்பானிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான போர்வைகள், நீர் தாங்கிகள், நீர் சுத்திகரிப்பு சாதனங்கள் மற்றும் மின் பிறப்பாக்கிகள் போன்றவை – குறித்த விமானத்தில் அனுப்பி

மேலும்...
ஜனாதிபதி நாடு வந்தடைந்தார்

ஜனாதிபதி நாடு வந்தடைந்தார் 0

🕔15.May 2016

பிரித்தானியா சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று சனிக்கிழமை இரவு நாடு திரும்பினார். யு.எல். 172 எனும் விமானம் மூலம் பெங்ளுரிலிருந்து ஜனாதிபதி நாட்டுக்குப் புறப்பட்டார். இந்தியாவிலுள்ள சான்ஜி விகாரையில் நேற்றைய தினம் அநகாரிக தர்மபாலவின் சிலை திறப்பு நிகழ்வொன்றில் ஜனாதிபதி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, லண்டன் கிளம்பினார் மைத்திரி

ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, லண்டன் கிளம்பினார் மைத்திரி 0

🕔11.May 2016

பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை காலை பிரித்தானியா பயணமாகினர். நாளை வியாழக்கிழமை மேற்படி ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெறவுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் விடுத்த அழைப்பினை ஏற்று அங்கு செல்லும் ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானிய பிரதமருடன்

மேலும்...
எனக்கு 23, உனக்கு 41: தேசம் தாண்டிய பேஸ்புக் காதல்

எனக்கு 23, உனக்கு 41: தேசம் தாண்டிய பேஸ்புக் காதல் 0

🕔14.Apr 2016

பேஸ்புக்கில் நண்பர்களாக அறிமுகமாகி, பின்னர் காதலர்களாக மாறிய 23 வயது இந்திய இளைஞரும், அமெரிக்காவைச் சேர்ந்த 41 வயதான பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். இந்தியா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹிதேஷ் சாவ்டா எனும் இளைஞரும், அமெரிக்காவை சேர்ந்த எமிலி என்பவருமே இவ்வாறு திருமணம் செய்துள்ளனர். ஹிதேஷ் சாவ்டா ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர். அவருக்கு

மேலும்...
18 மாதங்களில் 108 கிலோ எடை குறைப்பு; அம்பானியின் மகன் அசத்தினார்

18 மாதங்களில் 108 கிலோ எடை குறைப்பு; அம்பானியின் மகன் அசத்தினார் 0

🕔10.Apr 2016

இந்தியாவின் ‘ரிலையன்ஸ்’ நிறுவன தலைவரும், உலகிலுள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, கடந்த 18 மாதங்களில் தனது உடல் எடையில் 108 கிலோ எடையை குறைத்துள்ளமையானது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்காக அவர் பல கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. தினமும் 21 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்ட அனந்த்

மேலும்...
கேரளாவில் வெடி விபத்து; 86 பேர் பலி, 350 பேர் காயம்

கேரளாவில் வெடி விபத்து; 86 பேர் பலி, 350 பேர் காயம் 0

🕔10.Apr 2016

இந்தியாவின் கேரளத்திலுள்ள கொல்லம் அருகிலுள்ள கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற வெடி விபத்து காரணமாக 86 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, விபத்தில் சிக்கி 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள பரவூர் புட்டிங்கல் தேவி  எனும் கோயிலிலுள்ள பட்டாசுக் களஞ்சியத்தில் தீப்பற்றியமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேற்படி

மேலும்...
மாதம் ஒரு முறை கூட, கணவர் குளிப்பதில்லை: மனைவி புகார்

மாதம் ஒரு முறை கூட, கணவர் குளிப்பதில்லை: மனைவி புகார் 0

🕔31.Mar 2016

தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மாதத்துக்கு ஒருமுறை கூட குளிப்பது இல்லை என்றும், சுத்தமாக இருப்பதில்லை எனவும் தெரிவித்து பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம்  பாக்பட் நகரை சேர்ந்த பெண் ஒருவரே, அங்குள்ள மாவட்ட பொலிஸ் அதிகாரியிடம் தனது முறைப்பாட்டினை வழங்கியுள்ளார். இந்த நிலையில், குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில்;

மேலும்...
நாட்டில் அதிகரிக்கும் உஷ்ணம்; பாதுகாப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

நாட்டில் அதிகரிக்கும் உஷ்ணம்; பாதுகாப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் 0

🕔26.Mar 2016

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதால், அதற்கேற்றவாறான முற்பாதுகாப்பு நடடிக்கைகளில் ஈடுபடுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மே மாதம் வரையில் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், நாட்டில் இம்முறை அதிகூடிய வெப்பநிலை

மேலும்...
உலகில் அதிக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில் சஊதி முதலிடம்

உலகில் அதிக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில் சஊதி முதலிடம் 0

🕔23.Feb 2016

உலகளவில் அதிக ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நாடுகள் பட்டியலில் சஊதி அரேபியா முதலாவது இடத்தில் உள்ளது. சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. உலகில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் குறித்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. மேற்படி சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம், கடந்த 2015 ஆம் ஆண்டுக்கான பட்டியலை

மேலும்...
இந்தியாவின் மாநிலமாக இலங்கை மாறும்: மஹிந்த எச்சரிக்கை

இந்தியாவின் மாநிலமாக இலங்கை மாறும்: மஹிந்த எச்சரிக்கை 0

🕔19.Feb 2016

இந்தியாவின் மற்றொரு மாநிலமாக இலங்கை மாறும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.இந்தியாவுடன் பொருளாதார, தொழில்நுட்ப உடன்பாட்டில், கையெழுத்திட அரசாங்கம் எடுத்துள்ள முடிவு ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக, நேற்று வியாழக்கிழமை ஆஜராகிய பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்