Back to homepage

Tag "இந்தியா"

அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔1.Aug 2017

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தாய்லாந்திருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியும், 25 ஆயிரம் மெற்றிக் தொன்

மேலும்...
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம்

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம் 0

🕔24.Jul 2017

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், இன்று திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அச்சங்கம் ஈடுபடவுள்ளது. திருகோணமலையிலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை இந்தியாவுக்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை சீனாவுக்கும் வழங்கும் திட்டத்தை ரத்துச் செய்யுமாறு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம்

மேலும்...
சீனா – இந்தியா சண்டித்தனம் பேசுகின்றன; எல்லையில் வலுக்கிறது முறுகல்

சீனா – இந்தியா சண்டித்தனம் பேசுகின்றன; எல்லையில் வலுக்கிறது முறுகல் 0

🕔4.Jul 2017

சீனாவின் எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் நுழைந்து, சீன ராணுவத்தினரின் வழக்கமான கடமைகளை செய்யவிடாமல் தடுத்ததன் மூலம்,  எல்லை தொடர்பான சர்வதேச சட்டத்தை இந்தியா மீறிவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன – இந்திய ‘சிக்கிம்’ எல்லையில்,  இந்தியா படைகளை குவித்திருப்பது நம்பிக்கை துரோகம் எனவும் சீனா விமர்சித்துள்ளது. “இந்திய – சீன எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. சீனாவின் பகுதிக்குள் நுழைந்து

மேலும்...
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது 0

🕔19.Jun 2017

இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் சுமார்  35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, அதில் பயணம் செய்த பெண்ணொருவர் குழந்தையொன்றினைப் பிரசவித்துள்ளார்.சஊதி அரேபியாவின் தமாமில் இருந்து இந்தியாவின் கொச்சி நோக்கி, நேற்று ஞாயிற்றுக்கிழமை பயணித்துக் கொண்டிருந்த போதே, இந்தப் பிரசவம் நடந்துள்ளது.162 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தில் பயணம்

மேலும்...
களை கட்டும் மீன் சிகிச்சை: உயிருள்ள மீனை வாயில் போட்டு, அப்படியே ‘க்ளாக்’

களை கட்டும் மீன் சிகிச்சை: உயிருள்ள மீனை வாயில் போட்டு, அப்படியே ‘க்ளாக்’ 0

🕔10.Jun 2017

உயிருள்ள மீன் ஒன்றினை அப்படியே அலாக்காக வாயில் போட்டு உங்களால் விழுங்க முடியுமா என்று கேட்டால், நாம் ஒரு கணம் மிரண்டு விடுவோம். ஆனால், ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் சிசிச்சைக்காக உயிருள்ள மீனின் வாயில் மருந்தை வைத்து, அந்த மீனை நோயாளியின் வாய்க்குள் போட்டு, விழுங்க வைக்கிறார்கள். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த

மேலும்...
மயில் கருத்தரிப்பது எப்படி; நீதிபதியின் விளக்கத்தால் எகிறும் விசனம்

மயில் கருத்தரிப்பது எப்படி; நீதிபதியின் விளக்கத்தால் எகிறும் விசனம் 0

🕔1.Jun 2017

மயில் கர்ப்பம் தரிக்கும் விதம் தொடர்பாக இந்தியாவின் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியொருவர்  தெரிவித்த கருத்து, பாரியளவில் விசனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. மயில் பிரமசாரி என்றும், அதனால்தான் அது தேசிய பறவையாக இருக்கிறது என்றும் கூறியுள்ள நீதிபதி, பெண் மயிலுடன் ஆண் மயில் உடலுறவு கொள்வதில்லை என்றும் கூறியிருக்கின்றார். மேலும், ஆண் மயிலின்

மேலும்...
நோன்பு நோற்ற நிலையில் பெண் வன்புணர்வு; ரயிலில் நடந்த கொடூரம்

நோன்பு நோற்ற நிலையில் பெண் வன்புணர்வு; ரயிலில் நடந்த கொடூரம் 0

🕔31.May 2017

ரயிலில் பயணித்த முஸ்லிம் பெண் ஒருவர், நோன்பு நோற்றிருந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டமை இந்தியா – உத்திர பிரதேஷ் மாநிலத்தில் பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், இந்தியா உத்திரப் பிரதேஷ் மீரட்டை சேர்ந்த 25 வயதானவராவார்.  அந்த பெண் லக்னோ – சண்டீகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த

மேலும்...
இலங்கையை மோடி வந்தடைந்த போது, பாதுகாப்பினை தாண்டி நெருங்கிய ஊடகவியலாளரால் பரபரப்பு

இலங்கையை மோடி வந்தடைந்த போது, பாதுகாப்பினை தாண்டி நெருங்கிய ஊடகவியலாளரால் பரபரப்பு 0

🕔12.May 2017

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை மாலை இலங்கையை வந்தடைந்தார். சர்வதேச வெசாக் தின நிகழ்விலும், இன்னும் சில வைபவங்களிலும் அவர் கலந்து கொள்ளவுள்தாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தை வந்தடைந்த மோடிக்கு இந்திய ராணுவத்தினர் மற்றும் இந்தியாவின் கறுப்பு பூனைகள் கொமாண்டோ படையினர் பலத்த பாதுகாப்பினை வழங்கினர். இந்த நிலையில், மேற்படி பாதுகாப்பினை சாதுரியமாகத் தாண்டி, மோடி பயணிக்கத்

மேலும்...
முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க இந்தியா பணம் வழங்கியது தொடர்பில், மு.கா. தெளிவுபடுத்த வேண்டும்: நாமல்

முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க இந்தியா பணம் வழங்கியது தொடர்பில், மு.கா. தெளிவுபடுத்த வேண்டும்: நாமல் 0

🕔22.Apr 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை கவிழ்க்க இந்தியா பணம் வழங்கியமை தற்போது ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் ஊடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது போலஇ இன்னும் எவற்றுக்கெல்லாம் பணம் வழங்கப்பட்டன என்பது தொடர்பில் பல உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிக்கையொன்றிலேயே அவர்

மேலும்...
ராஜிவ் கொலைக்குற்றவாளி முருகன்; காவியணிந்து, துறவியின் தோற்றத்தில் நீதிமன்றில் ஆஜர்

ராஜிவ் கொலைக்குற்றவாளி முருகன்; காவியணிந்து, துறவியின் தோற்றத்தில் நீதிமன்றில் ஆஜர் 0

🕔21.Apr 2017

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், நேற்று வியாழக்கிழமை வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, இந்து துறவிகள் போன்ற தோற்றத்தில், காவியுடை அணிந்து காணப்பட்டமை தொடர்பில், ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் தற்போது, வேலூர் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
தங்கம் கடத்திய புத்தளம் முஸ்லிம்கள் இருவர், மும்பையில் கைது

தங்கம் கடத்திய புத்தளம் முஸ்லிம்கள் இருவர், மும்பையில் கைது 0

🕔17.Apr 2017

தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையையைச் சேர்ந்த முஸ்லிம்கள் இருவர் இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜமீர் அப்துல் வாஹிட் (வயது 42), அல்தாப் சாஹுல் ஹமீத் (வயது 48) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மல வாய் பகுதியினுள் தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டு செல்ல முயற்சித்த

மேலும்...
செத்தும்  கொடை கொடுத்த சீதக்காதி: அவர் பெயர் அப்துல் காதர்

செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி: அவர் பெயர் அப்துல் காதர் 0

🕔9.Apr 2017

வள்ளல்தன்மையைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம், நம் நினைவு அடுக்குகளில் இவர்கள்தான் வந்து போவார்கள். முதலில் வருபவர் மகாபாரத கர்ணன். தொடர்ந்து முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னன் பாரி உள்ளிட்ட கடையெழு வள்ளல்கள், கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் என்று இந்த வரிசையில் செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியையும் சொல்வார்கள். செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியின் பெயர்

மேலும்...
புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா

புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா 0

🕔25.Feb 2017

விடுதலைப் புலிகளை மஹிந்த அரசாங்கம் தோற்கடிப்பதற்கு சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேஸ் ஆகிய நாடுகள் பெரும்பான்மையான ஆயுதங்களை வழங்கியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, விடுதலப் புலிகளை தோற்கடிக்கும் யுத்தத்தின் போது, இலங்கை ராணுவத்துக்கு இந்தியா கடுமையான பயிற்சிகளை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். புலிகளுடனான யுத்தத்தின் போது, இலங்கை ராணுவம்

மேலும்...
தகவல் அறியும் உரிமை; உலகில் இலங்கை மூன்றாமிடம்: ஆரம்பமே அட்டகாசம்

தகவல் அறியும் உரிமை; உலகில் இலங்கை மூன்றாமிடம்: ஆரம்பமே அட்டகாசம் 0

🕔10.Feb 2017

தகவல்களை அறிந்து கொள்வதற்கான இலங்கை மக்களுக்கு உள்ள உரிமையினை, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, உயர் மட்டத்தில் உள்ளதாக கனடாவின் அரச சார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. அந்த வகையில், தகவல் அறியும் சட்ட வரைவை வலுப்படுத்திய நாடுகளிடையே, உலகில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கைக்குள் தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு

மேலும்...
இந்தியாவின் ஏவுகணைப் பரிசோதனையால் தாமதமானது, இலங்கை விமானப் போக்குவரத்து

இந்தியாவின் ஏவுகணைப் பரிசோதனையால் தாமதமானது, இலங்கை விமானப் போக்குவரத்து 0

🕔26.Dec 2016

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணிவரை பயணத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்த விமானங்கள் தாமதமடைந்துள்ளன. இந்திய வான் பகுதியில் ஏவுகணை பரிசோதனையொன்று இடம்பெற்றதன் காரணமாகவே, குறித்த நேரத்தில் விமானங்கள் பறப்பதில் தாமதமேற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சங்கத்தின் உப தலைவர் தரிந்து கஜதீர இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்