Back to homepage

Tag "இந்தியா"

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியில், இலங்கைக்கு இன்று 19 பதக்கங்கள்

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியில், இலங்கைக்கு இன்று 19 பதக்கங்கள் 0

🕔19.Sep 2015

– எஸ். அஷ்ரப்கான் –பொதுநலவாய நாடுகளுக்கிடையேயான கராத்தே சுற்றுப்போட்டியில், இன்று சனிக்கிழமை வரை இலங்கை வீரர்கள் 19 பதக்கங்களைக் பெற்றுக் கொண்டதாக, இலங்கைக் குழுவில் டில்லி சென்றுள்ள – தென் கிழக்கு பல்கலைக்கழக கராத்தே பிரிவு பொறுப்பாளர் முஹம்மத் இக்பால் தெரிவித்தார்.இந்தியாவின் தலைநகரான  புது டில்லியில், இவ்வருடத்துக்கான மேற்படி சுற்றுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை மிகவும்

மேலும்...
பொறுமையற்ற இருவர், யானைத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தனர்

பொறுமையற்ற இருவர், யானைத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தனர் 0

🕔15.Sep 2015

வீதியை மறித்து  நின்ற யானையைப் பொருட்படுத்தாமல், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், குறித்த யானையின் தாக்குதலில் இருந்து, மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம், இந்தியாவின் மேற்குவங்க மாநில வனப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்றது. மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. யானைக்கு பயந்து கொண்டு, அந்த

மேலும்...
லஞ்சம் கேட்டு மிரட்டிய உதவி பொலிஸ் பரிசோதகர்; வீடியோ வெளியானதால் பரபரப்பு

லஞ்சம் கேட்டு மிரட்டிய உதவி பொலிஸ் பரிசோதகர்; வீடியோ வெளியானதால் பரபரப்பு 0

🕔29.Aug 2015

உதவி பொலிஸ் பரிசோதகர் (Sub Inspector) ஒருவர், பொதுமகன் ஒருவரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டும் வீடியோ காட்சியொன்று வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா – தமிழ்நாடு நெல்லை மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை பொலிஸ் நிலையத்திலேயே இந்த விவகாரம் அரங்கேறியுள்ளது. பொலிஸ் முறைப்பாடு ஒன்றின் நிமித்தம் வந்த பொதுமகனொருவரிடம், பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்

மேலும்...
இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம்

இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம் 0

🕔27.Aug 2015

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 1100 கோடி இந்திய ரூபா செலவில் (2250 கோடி இலங்கை ரூபாய்) நிர்மாணித்து திறந்து வைக்கப்பட்ட ஜெய்சால்மர் சர்வதேச விமான நிலையத்தில், இதுவரை, ஒரு விமானம் கூட தரையிறங்கவில்லை என்கிற – கவலை தரும் செய்தியொன்று வெளியாகியுள்ளது. இந்த விமான நிலையத்தினை நிர்மாணிப்பதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த விமான நிலையமானது, ஆண்டுக்கு

மேலும்...
போதையில் தள்ளாடி, கீழே விழுந்த பொலீஸ்; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

போதையில் தள்ளாடி, கீழே விழுந்த பொலீஸ்; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ 0

🕔24.Aug 2015

பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் போதையில் தள்ளாடிய நிலையில், கீழே விழுந்த வீடியோ ஒன்று, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்திய தலைநகர் டெல்லியில், புகையிரதப் பயணமொன்றின்போது,  இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.புகையிரதத்தில் பயணிக்கும் மேற்படி பொலீஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் காணப்பட்ட நிலையில், கீழே விழுந்து விட, அவரை பொதுமக்கள் கைத்தாங்கலாக தூக்கி விடுகின்றனர்.பொலீஸ் உத்தியோகத்தர், போதையில்  நிற்கக்கூட

மேலும்...
‘கோடீஸ்வர’ பிச்சைக்காரர்கள்

‘கோடீஸ்வர’ பிச்சைக்காரர்கள் 0

🕔22.Aug 2015

ஆண்டுதோறும் வெளிவரும் உலக பணக்காரர்களின் பட்டியலை பார்த்தே, பெருமூச்சு விடும் நடுத்தர மக்கள் அதிகம். இப்போது அந்த பெருமூச்சை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள் பிச்சைக்காரர்கள். பிச்சை எடுத்தே சமூகத்தில் பணக்காரர்களாக உயர்ந்த கதைகளை பத்திரிகை ஜோக்ஸ்களிலும், திரைப்படங்களின் வாயிலாகவும் நாம் பார்த்திருக்கிறோம். ஏதோ நகைச்சுவையாக எழுதப்பட்டதில்லை என்பதை சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் ஒன்று பொட்டில் அறைந்தாற்போல் கூறியிருக்கிறது.

மேலும்...
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு; 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு; 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு 0

🕔28.Jul 2015

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (83 வயது) நேற்றிரவு, மாரடைப்புக் காரணமாக காலமானார். இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனமொன்றின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார். அப்துல் கலாமின் மறைவினையடுத்து, இந்தியாவிலுள்ள  பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று செவ்வாய்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் இந்திய ஜனாதிபதியின் மறைவினையடுத்து, 07

மேலும்...
கடல் வழியாக கஞ்சா கடத்திய  இந்தியர்கள், தலைமன்னாரில் கைது

கடல் வழியாக கஞ்சா கடத்திய இந்தியர்கள், தலைமன்னாரில் கைது 0

🕔7.Jul 2015

இந்தியாவிருந்து கடல் வழியாக கஞ்சா கடத்தி வந்தபோது, தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு இந்தியர்கள் – இன்று செவ்வாய்கிழமை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேற்படி நபர்கள், இந்தியாவிலிருந்து படகு மூலம் 28 கிலோ 100 கிராம் எடை கொண்ட – கேரள கஞ்சாவைக் கடத்தியபோது, தலைமன்னார் கடற்கரையில் வைத்து, நேற்று திங்கட்கிழமை நண்பகல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்