Back to homepage

Tag "மேன்முறையீட்டு நீதிமன்றம்"

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு 0

🕔18.Jul 2024

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு இஸ்லாத்துக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வருடம் மார்ச் 28ஆம் திகதி தீர்ப்பளித்தது. இந்தப் பின்னணியில் ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்பு

மேலும்...
RTI விவகாரம்: துறைமுக அதிகார சபைக்கு எதிரான, ஊடகவியலளர் றிப்தி அலியின் நடவடிக்கைக்கு ஆரவாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

RTI விவகாரம்: துறைமுக அதிகார சபைக்கு எதிரான, ஊடகவியலளர் றிப்தி அலியின் நடவடிக்கைக்கு ஆரவாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔22.Jun 2024

தகவல் வழங்கலின் போது – அமெரிக்க டொலரில் இலங்கை துறைமுக அதிகார சபையினால் கட்டணம் அறவிட முடியாது என, தகவலறியும் உரிமைக்கான (RTI) ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பினை, மேன் முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியதுடன், குறித்த தீர்ப்புக்கு எதிராக துறைமுக அதிகார சபை தாக்கல் செய்த மேன் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம்,

மேலும்...
மைத்திரிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவு

மைத்திரிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவு 0

🕔30.May 2024

நீதிமன்றை அவமதித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், அவருக்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரத்சந்திரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று (30) காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்

மேலும்...
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு: வரும் 08ஆம் திகதி ஆஜராகுமாறு ஹிருணிகாவுக்கு அறிவித்தல்

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு: வரும் 08ஆம் திகதி ஆஜராகுமாறு ஹிருணிகாவுக்கு அறிவித்தல் 0

🕔18.Apr 2024

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர், முறைப்பாட்டாளர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளை கேட்டறிந்த பின்னர் நேற்று புதன்கிழமை (17) இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர். கல்கிசை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள

மேலும்...
ஹஜ் யாத்திரீகர்களுக்கான 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

ஹஜ் யாத்திரீகர்களுக்கான 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு 0

🕔16.Apr 2024

ஹஜ் யாத்ரீகர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான முந்தைய ஒதுக்கீட்டை இடைநிறுத்தவும், முறையான ஒதுக்கீட்டுக்காக – பாதிக்கப்பட்ட பயண முகவரைச் சேர்க்கவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபிய அரசாங்கம் ஹஜ் யாத்ரீகர்களின் வருகையை நிர்வகிப்பதற்கு, ஒவ்வொரு நாட்டிற்கும் ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த ஆண்டு இலங்கைக்கு 3,500 யாத்ரீகர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இது வெவ்வேறு பயண

மேலும்...
தாடி வைக்கும் மாணவர்களின் படிப்புக்கு தடைபோடும் கிழக்கு பல்கலைக்கழகம்; பூணூலுடன் வருவோரையும் அனுமதிக்க வேண்டுமா: ‘பச்சை’யாகக் கேட்ட பீடாதிபதி

தாடி வைக்கும் மாணவர்களின் படிப்புக்கு தடைபோடும் கிழக்கு பல்கலைக்கழகம்; பூணூலுடன் வருவோரையும் அனுமதிக்க வேண்டுமா: ‘பச்சை’யாகக் கேட்ட பீடாதிபதி 0

🕔21.Dec 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – தாடி வைத்திருக்கிறார் எனும் காரணத்துக்காக, மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஒருவரை – கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை என, கிழக்குப் பல்கலைக் கழகம் எடுத்த தீர்மானத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஸஹ்றி என்பவர்

மேலும்...
ஷானிக்கு உயிர் அச்சுறுத்தல்: போதுமான மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஷானிக்கு உயிர் அச்சுறுத்தல்: போதுமான மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Dec 2023

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு போதிய கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் – உரிய பாதுகாப்பை வழங்குமாறு கோரி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் தாக்கல் செய்த

மேலும்...
சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு

சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு 0

🕔24.Nov 2023

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நிதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்றை – இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் பாரிய வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டது. பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றை விசாரிப்பதற்கு அனுமதியளித்து

மேலும்...
ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவன வழக்கு விசாரணை: மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் விலகுவதாக அறிவிப்பு

ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவன வழக்கு விசாரணை: மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் விலகுவதாக அறிவிப்பு 0

🕔14.Nov 2023

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று (14) விலகியுள்ளார். இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தாக்கல் செய்த மனு அழைக்கப்பட்ட போதே, இந்த அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார். அண்மைய

மேலும்...
மேன்முறையீட்டு நீதியரசர்களுக்கான இரண்டு வெற்றிடங்களுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு

மேன்முறையீட்டு நீதியரசர்களுக்கான இரண்டு வெற்றிடங்களுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு 0

🕔12.Nov 2023

மேன்முறையீட்டு நீதிமன்றில் இரண்டு நீதியரசர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு, மூன்று பெயர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேல் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதிகளான ஜிஹான் குலதுங்க மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோரை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பரிந்துரைத்துள்ளார். இதேவேளை, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மஹேன் கொபல்லாவவை – சட்ட மா அதிபர்

மேலும்...
எந்தப் பாடசாலையிலும் ஹபாயா அணியத் தடை இல்லை: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிரான ஆசிரியை பஹ்மிதாவின் வழக்கில் கிடைத்த வெற்றி

எந்தப் பாடசாலையிலும் ஹபாயா அணியத் தடை இல்லை: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிரான ஆசிரியை பஹ்மிதாவின் வழக்கில் கிடைத்த வெற்றி 0

🕔9.Nov 2023

இலங்கையில் இருக்கும் எந்தப் பாடசாலைகளிலும் பெண்கள் ஹபாயா அணிந்து செல்வதற்கு தடையில்லை எனும் நிலை, திருகோணமலை ஷண்முகா மகளிர் இந்துக் கல்லூரி ஹபாயா விவகார – மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு, எழுத்துமூல சமரசத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தமையினை அடுத்து ஏற்பட்டுள்ளது. திருகோணமலை ஷண்முகா மகளிர் இந்துக் கல்லூரியில் ஹபாயா அணியத் தடைவிதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆசிரியை

மேலும்...
ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான இடைக்கால குழுவுக்கு 14 நாட்கள் தடை: நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான இடைக்கால குழுவுக்கு 14 நாட்கள் தடை: நீதிமன்றம் உத்தரவு 0

🕔7.Nov 2023

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான (SLC) இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னர் இந்த உத்தரவு இன்று (07) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி

மேலும்...
டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான மனு தள்ளுபடி

டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான மனு தள்ளுபடி 0

🕔31.Oct 2023

சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று (31) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட

மேலும்...
மோசடியின் பேரில் பதவி நீக்கப்பட்ட நபர், கிழக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராக நியமனம்

மோசடியின் பேரில் பதவி நீக்கப்பட்ட நபர், கிழக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராக நியமனம் 0

🕔14.Oct 2023

– றிப்தி அலி – ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கலாநிதி செனரத் ஹேவகே, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் இணைப்புச் செயலாளராக செயற்படுகின்ற விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்துள்ளது. கடந்த 2022 பெப்ரவரி 10ஆம் திகதி புவிச் சரிதவியல் அளவை சுரங்கப்

மேலும்...
நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருக்கிறதாம்: சஷ வீரவன்சவின் வழக்கை வேறு நீதிமன்றுக்கு மாற்றுமாறு உத்தரவு

நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருக்கிறதாம்: சஷ வீரவன்சவின் வழக்கை வேறு நீதிமன்றுக்கு மாற்றுமாறு உத்தரவு 0

🕔11.Sep 2023

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச எனப்படும் உதயந்தி ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருந்து புதுக்கடையிலுள்ள ஏதாவதொரு நீதவான் நீதிமன்றுக்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட இடமாற்ற விண்ணப்பத்தில், சசி வீரவன்ச, பிரதான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்