Back to homepage

Tag "மேன்முறையீட்டு நீதிமன்றம்"

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது 0

🕔2.Nov 2017

கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை – உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. இரட்டை குடியுரிமையினை கீதா குமாரசிங்க கொண்டுள்ளமையினால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்க முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் நாடாளுமன்ற

மேலும்...
ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔15.Jun 2017

ஞானசார தேரரை கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜராகுமாறு ஞானசார தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் வருகை தராமையினாலேயே, இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மேல்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஞானசார தேரர் தொடர்சியாக 03 தடவை அந்த அழைப்பினைப் புறக்கணித்திருந்தார்.

மேலும்...
டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை

டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை 0

🕔31.May 2017

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றும் புதன்கிழமையும் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், அவர் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. சுகயீனம் காரணமாவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணையை

மேலும்...
கீதாவின் காலியான ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை

கீதாவின் காலியான ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை 0

🕔9.May 2017

கீதா குமாரசிங்கவின் காலியான நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கீதாவின் நாடளுமன்ற உறுப்பினர் ஆசனம், காலியாகிவிட்டதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்குத் தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்தே, உறுப்பினர் ஆசனம்,

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு; மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்

ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு; மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் 0

🕔13.Oct 2016

 நீதிமன்றினை அவமதித்தமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் – ஞானசார தேரருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்தமையின் பேரில், ஞானசார தேரர் மீது நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு – இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத்

மேலும்...
நீதிமன்றம் செல்வேன்; மஹிந்த

நீதிமன்றம் செல்வேன்; மஹிந்த 0

🕔17.Oct 2015

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேற்படி ஆணைக்குழுவினர், தனது தரப்பு சட்டத்தரணிகளின் ஆட்சேபணைகளை கருத்தில் கொள்ளாமல் நடந்து கொண்டுள்ளகின்றமை காரணமாகவே, தான் நீதிமன்றம் செல்வதற்கு எதிர்பார்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் மஹிந்த

மேலும்...
ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை

ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை 0

🕔6.Oct 2015

திருமணமொன்று விவாகரத்தில் முடியும்போது, மனைவியிடமிருந்து கணவர் சட்ட ரீதியாகப் பெற்றுக் கொண்ட சொத்துக்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். மனைவி வேண்டாம், ஆனால், அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட எதையும் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று கூற முடியாது. அப்படிச் சொல்வது வெட்கக்கேடான விடயமாகவும் பார்க்கப்படும். இதுபோல, முஸ்லிம் காங்கிரசுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கும்

மேலும்...
மு.கா.வுக்கு எதிரான ஜெமீலின் வழக்கு ஒத்தி வைப்பு

மு.கா.வுக்கு எதிரான ஜெமீலின் வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔5.Oct 2015

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் முன்பாக இன்று திங்கட்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், மு.காங்கிரசுக்கும் அதன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்