Back to homepage

Tag "பாகிஸ்தான்"

பாகிஸ்தானிய யாத்திரீகர்கள் பயணித்த பஸ் ஈரானில் விபத்து: 28 பேர் மரணம்

பாகிஸ்தானிய யாத்திரீகர்கள் பயணித்த பஸ் ஈரானில் விபத்து: 28 பேர் மரணம் 0

🕔21.Aug 2024

பாகிஸ்தானிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் – நேற்று செவ்வாய்கிழமை இரவு (20) ஈரானில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 28 பயணிகள் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மத்திய ஈரானிய மாகாணமான ‘யசிட்’ இல் செவ்வாய்கிழமை இரவு இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 23 பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஏழு பேர் கவலைக்கிடமான

மேலும்...
ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடையுடைய போதைப் பொருள் கடத்தியவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடையுடைய போதைப் பொருள் கடத்தியவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔17.May 2024

அதிகளவில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 09 பேருக்கு – கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2020 ஜனவரி 01 ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, 614 கிலோகிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine)

மேலும்...
பாகிஸ்தான் அரசின் புலமைப் பரிசில் திட்டம் தொடர்பான, வழிகாட்டல் செயலமர்வு

பாகிஸ்தான் அரசின் புலமைப் பரிசில் திட்டம் தொடர்பான, வழிகாட்டல் செயலமர்வு 0

🕔11.May 2024

பாகிஸ்தான் அரசு வழங்கும் – ‘அல்லாமா முஹம்மது இக்பால் புலமைப்பரிசில்’ செயற்றிட்டம் தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு, நேற்று (10) குருநாகல் தெலியாகொன்ன ரோயல் ரிசப்ஷன் மண்டபத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருக்கும் அதிகளவு மாணவர்கள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் ‘அல்லாமா முஹம்மது இக்பால் புலமைப்பரிசில்’ செயற்றிட்டப் பணிப்பாளரும் பாகிஸ்தானிய உயர்கல்வி ஆணையத்தின் உறுப்பினருமான ஜஹான்ஸிப்

மேலும்...
நேற்று 10 ஆண்டுகள், இன்று 14 ஆண்டுகள்: இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

நேற்று 10 ஆண்டுகள், இன்று 14 ஆண்டுகள்: இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔31.Jan 2024

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கெனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் அரச

மேலும்...
பல கோடி ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின், விமான நிலையத்தில் சிக்கியது

பல கோடி ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின், விமான நிலையத்தில் சிக்கியது 0

🕔22.Nov 2023

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 10.5 கிலோ ஹெரோயின் – கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 270 மில்லியன் ரூபாயாகும். இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் கட்டுநாயக்க விமான சரக்கு முனைய சுங்க அலுவலகம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின்

மேலும்...
இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க, மேல் நீதிமன்று உத்தரவு

இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க, மேல் நீதிமன்று உத்தரவு 0

🕔29.Aug 2023

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதோடு, அவுரகு்க பிணையிணையும் வழங்கியுள்ளது. எதிர்வரும் தேசிய தேர்தலுக்கு முன்னர்- சவால்களை எதிர்கொண்டிருக்கும் இம்ரான்கானுக்கு மேல் நீதிமன்றின் இந்த முடிவு பெரும் ஆறுதலாக இருக்கும். அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்றார் எனும் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு

மேலும்...
பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக உல்-ஹக் கக்கார் தெரிவு

பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக உல்-ஹக் கக்கார் தெரிவு 0

🕔13.Aug 2023

பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பலூசிஸ்தான் அவாமி கட்சியை சேர்ந்த அன்வர் உல்-ஹக் கக்கார் (Anwar ul-Haq Kakar) நேற்று நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அன்வாருல் ஹக் கக்கர் மார்ச் 2018 முதல் பாகிஸ்தானின் செனட் உறுப்பினராக உள்ளார். பாகிஸ்தானின் 15 ஆவது நாடாளுமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பமானது. இந்த

மேலும்...
இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔5.Aug 2023

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்றார் எனும் குற்றத்திற்காக பாகிஸ்தான் விசாரணை நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. “இம்ரான் கான் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி ஹுமாயுன் திலாவர் அறிவித்தார்” என பாகிஸ்தான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இம்ரான் கான் நீதிமன்றத்தில்

மேலும்...
பாகிஸ்தானில் அரசாங்க கூட்டணி கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 40 பேர் பலி: 200க்கும் அதிகமானோர் காயம்

பாகிஸ்தானில் அரசாங்க கூட்டணி கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 40 பேர் பலி: 200க்கும் அதிகமானோர் காயம் 0

🕔30.Jul 2023

பாகிஸ்தானில் அரசியல் கட்சியின் பொதுக் கூட்டத்தில் இன்று (30) நடந்த குண்டுத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் ஜம்மியத் – உலமா – இ – இஸ்லாம் – ஃபாஸ்ல் (JUIF) என்ற கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜாமியத்-உலமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல்

மேலும்...
துருக்கி யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ கோப்ரல் கைது

துருக்கி யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ கோப்ரல் கைது 0

🕔12.Jul 2023

துருக்கிய யுவதியொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் எனும் சந்தேகத்தின் பேரில் ராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்புள்ளை நோக்கிப் பேருந்தில் பயணித்த யுவதியே இவ்வாறு தொல்லைக்கு ஆளானார். சந்தேக நபர் மாத்தளை மெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மூன்று துருக்கிய யுவதிகளும் பாகிஸ்தானிய இளைஞரும் அடங்கிய குழுவொன்று கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கி பேருந்தில்

மேலும்...
இம்ரான் கான் கைது சட்ட விரோதமானது: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு

இம்ரான் கான் கைது சட்ட விரோதமானது: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு 0

🕔11.May 2023

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று (11) தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் (09) துணை ராணுவப்படையினரால் சுற்றுவளைப்பட்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்ட இம்ரான் கானை 08 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு அந்த

மேலும்...
இம்ரான் கானை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு: அதிகரிக்கிறது வன்முறை

இம்ரான் கானை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு: அதிகரிக்கிறது வன்முறை 0

🕔10.May 2023

ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 08 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று துணை ராணுவப்படையினரால் சுற்றுவளைப்பட்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதால், அவரின் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

மேலும்...
இலங்கை கிறிக்கட் அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொலை

இலங்கை கிறிக்கட் அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொலை 0

🕔5.May 2023

இலங்கை கிரிக்கெட் அணி மீது – 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூரில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரொருவரை அந்த நாட்டு பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். பாலி கயாரா என அழைக்கப்படும் இக்பால் எனும் நபரே இவ்வாறு பதே மூர் எனும் இடத்தில் வைத்துக் கொல்லபட்டுள்ளார். இவர் அல்-கொய்தா

மேலும்...
மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், துபாயில் வசித்து வந்த பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரஃப்  மரணம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், துபாயில் வசித்து வந்த பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரஃப் மரணம் 0

🕔5.Feb 2023

பாகிஸ்தானில் ராணுவ சதிப் புரட்சிக்குப் பிறகு பதவிக்கு வந்த முன்னாள் ராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் பேர்வேஸ் முஷாரஃப் 79வது வயதில் துபாயில் காலமானார். சில காலமாக உடல் நலக் குறைவால் அவர் அவதிப்பட்டிருந்தார். 2016ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக நீதிமன்றத்தில் பிணை பெற்ற பேர்வேஸ் முஷாரஃப் – ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வந்தார்.

மேலும்...
பிரியந்தவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

பிரியந்தவின் உடல் சொந்த ஊரில் அடக்கம் 0

🕔8.Dec 2021

பாகிஸ்தான் – சியல்கோட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த பிரியந்த குமார தியவதனவின் உடல் இன்று (08) அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பிரியந்த குமார கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். பிரியந்தவின் உடலுக்கான இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான ராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்கள் அவரின் இல்லத்தில் இன்று பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்