Back to homepage

Tag "கொழும்பு"

பார்சலில் வந்த 40 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’: கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு

பார்சலில் வந்த 40 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’: கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு 0

🕔24.Jun 2024

நான்கு கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ (Crystal methamphetamine) போதைப்பொருளுடன் பொதி (பார்சல்) ஒன்று – கொழும்பில்லுள்ள மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து கொழும்புக்கு அனுப்பப்பட்ட இந்தப் பொதி தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 400 மில்லியன் எனவும்

மேலும்...
கொழும்பு பிச்சைக்காரர்கள் குறித்து பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை

கொழும்பு பிச்சைக்காரர்கள் குறித்து பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை 0

🕔30.Apr 2024

பிச்சைக்காரர்களுக்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள சந்திகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் பணம் கொடுப்பதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பதன் மூலம் – போக்குவரத்து நெரிசல், வாகனங்களுக்கு சேதம், வீதி விபத்துக்கள் மூலம் பிச்சைக்காரர்களுக்கு காயங்கள் ஏற்படுவதாக போக்குவரத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக

மேலும்...
புறக்கோட்டையிலுள்ள அனுமதியற்ற கடைகள் நிர்மாணத்தின் பின்னணியில் கடத்தல்காரர்கள் உள்ளனர்

புறக்கோட்டையிலுள்ள அனுமதியற்ற கடைகள் நிர்மாணத்தின் பின்னணியில் கடத்தல்காரர்கள் உள்ளனர் 0

🕔18.Apr 2024

– முனீரா அபூபக்கர் – கொழும்பு புறக்கோட்டையில் அனுமதியற்ற விதத்தில் கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் – ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்கள் குழுவொன்று இருப்பதாக, கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு மிதக்கும் சந்தைக்கு முன்பாக நேற்று இடிக்கப்பட்டுள்ள 21 கடைகளும் கடத்தல்காரர்களால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் என கொழும்பு மாநகரசபையின் நகர

மேலும்...
ஒரு கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய்; அச்சுறுத்திப் பெற முயற்சித்தவர் கைது

ஒரு கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய்; அச்சுறுத்திப் பெற முயற்சித்தவர் கைது 0

🕔17.Apr 2024

சுற்றுலாப் பயணி ஒருவரை துன்புறுத்தி அவரிடமிருந்து கொத்து ரொட்டி ஒன்றுக்கு 1900 ரூபாயை பெறுவதற்கு முயன்ற குற்றத்திற்காக, கொழும்பில் வீதியோர உணவு வியாபாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். வீதியோர உணவு விற்பனையாளர் ஒருவர் கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய் வசூலிப்பதற்கு முயன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளை அச்சுறுத்திய

மேலும்...
பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், ஆளுநர் முஸம்மில் மகனை கைது செய்ய நடவடிக்கை

பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், ஆளுநர் முஸம்மில் மகனை கைது செய்ய நடவடிக்கை 0

🕔2.Mar 2024

கொழும்பு – ஹெவ்லொக் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். குறித்த பெண்ணை இன்று (02)அதிகாலை ஜமால்தீன் தாக்கியதாகவும், அதனையடுத்து அவர் காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்

மேலும்...
நுளம்புகளைக் கட்டுப்படுத்த ‘வொல்பெகியா’: விடுவிக்க நடவடிக்கை

நுளம்புகளைக் கட்டுப்படுத்த ‘வொல்பெகியா’: விடுவிக்க நடவடிக்கை 0

🕔8.Jan 2024

நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக ‘வொல்பெகியா’ (Wolbachia) என்ற பக்டீரியாவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில், டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை தற்போது நாளாந்தம் பதிவாகும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இம்மாதம் 07ஆம் திகதி முதல்

மேலும்...
கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 0

🕔4.Nov 2023

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 69,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று நொவம்பர் 04 ஆம் தேதி வரை, இவ்வருடம் மொத்தம் 69,231 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 14,634 பேர் பதவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் 33,139 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மாகாண ரீதியாக இது அதிக எணணிக்கையாகும். ஒக்டோபர்

மேலும்...
துணிக்கடையில் தீ விபத்து; 17 பேருக்கு காயம்: 06 பேர் நிலை கவலைக்கிடம்

துணிக்கடையில் தீ விபத்து; 17 பேருக்கு காயம்: 06 பேர் நிலை கவலைக்கிடம் 0

🕔27.Oct 2023

கொழும்பு – பெட்டாவில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று (27) ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 17 பேர் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 06 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு – பெட்டா 02ஆவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள துணிக்கடை ஒன்றில் இன்று அதிகாலை இந்த

மேலும்...
பயணிகள் பஸ் மீது பாரிய மரம் வீழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு: கொழும்பில் சோகம்

பயணிகள் பஸ் மீது பாரிய மரம் வீழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு: கொழும்பில் சோகம் 0

🕔6.Oct 2023

பயணிகள் பஸ் ஒன்றின் மீது கொழும்பு – கொள்ளுபிட்டி டுப்ளிகேசன் வீதியில் இன்று (06) பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததில் 05 பேர் உயிரிழந்தனர். கொழும்பிலிருந்து தெனியாய இவ்வாறு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து

மேலும்...
12 கோடி ரூபாய் பெறுமதியான 06 கிலோ தங்கத்துடன் 05 பேர் விமான நிலையத்தில் கைது: சொந்த ஊர் பற்றிய தகவலும் வெளியானது

12 கோடி ரூபாய் பெறுமதியான 06 கிலோ தங்கத்துடன் 05 பேர் விமான நிலையத்தில் கைது: சொந்த ஊர் பற்றிய தகவலும் வெளியானது 0

🕔27.Sep 2023

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளை நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த 05 பேரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இன்று (27) அதிகாலை கைது செய்துள்ளனர். . துபாயிலிருந்து இலங்கை்கு இரண்டு விமானங்களில பயணித்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும்

மேலும்...
02 கோடி 90 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களைக் கடத்த முயற்சித்த பெண், விமான நிலையத்தில் கைது

02 கோடி 90 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களைக் கடத்த முயற்சித்த பெண், விமான நிலையத்தில் கைது 0

🕔31.Aug 2023

பெருந்தொகையான மாணிக்கக் கற்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக கடத்துவதற்கு முயற்சித்த ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார் கொழும்பைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் 2.311 கிலோ கிராம் பெறுமதியான மாணிக்கக் கற்களை கடத்த முற்பட்டபோது, சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த மாணிக்கக் கற்களை இவர் தனது ஆடைகளுக்குள் மறைத்து வைத்து இந்தியாவுக்கு

மேலும்...
குடிநீர் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலோசனை

குடிநீர் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலோசனை 0

🕔9.Aug 2023

சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய ஒளிபடும் நிலையில் சில ரசாயனங்கள் தண்ணீரில் கலக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து

மேலும்...
பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம்

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம் 0

🕔1.Aug 2023

வட்டவளைப் பிரதேசத்தில் கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (01) அதிகாலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி 0

🕔30.Jul 2023

கொழும்பு – வாழைத்தோட்டம் மார்டிஸ் வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் – வீதியோரத்தில் நின்றிருந்த நபர் மீது ரி56 துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

மேலும்...
கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔30.Jul 2023

கொடகவெல – கலஹிட்டிய பகுதியில் ,இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பயணிகள் காயமடைந்து கஹவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று காலை வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது பேருந்தில் 54 பேர் பயணித்துள்ளதாகவும் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்