Back to homepage

மேல் மாகாணம்

ISIS இயக்கம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாகச் செயற்படுகிறது; உலமா சபை, முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டுப் பிரகடனம்

ISIS இயக்கம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாகச் செயற்படுகிறது; உலமா சபை, முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டுப் பிரகடனம் 0

🕔23.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) என்பது  இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு இயக்கமாகுமென்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் இணைந்து, இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள், இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள – ‘தீவிரவாதத்துக்கு எதிரான பிரகடனத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயற்படும் அமைப்பாக, ISIS  காணப்படுகின்றது என்பதில்

மேலும்...
கிரிக்கட் ரசிகர்கள் மோதல் விவகாரத்தில், அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கிரிக்கட் ரசிகர்கள் மோதல் விவகாரத்தில், அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0

🕔23.Jul 2015

கெத்­தா­ராம மைதா­னத்தில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின்போது, ரசிகர்களிடையே ஏற்­பட்ட மோதல் சம்பவத்தில்,  பொலிஸார் நியாயமற்­ற­ மு­றையில் நடந்­து­கொண்டதாகவும், குற்றச்செயல்­களில் ஈடு­ப­டாத, அப்­பாவி முஸ்லிம்  இளை­ஞர்­க­ளை கைது செய்துள்ளதாகவும், மேல்­மா­காண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்; கெத்­தா­ராம ஆர். பிரே­ம­தாஸ விளையாட்டரங்கில், கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமையிரவு இடம்­பெற்ற நிகழ்வும், அதற்கு

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின், தொடர்ந்தும் ‘உள்ளே’

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின், தொடர்ந்தும் ‘உள்ளே’ 0

🕔21.Jul 2015

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தனவின் விளக்க மறியல், எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம், மேற்படி விளக்க மறியல் நீடிப்புக்கான உத்தரவினை இன்று செவ்வாய்கிழமை வழங்கியது. நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த மே மாதம் 11 ஆம் திகதி, சஜின்வாஸ், விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து,

மேலும்...
உலகில் அல்லலுறுவோர் அனைவருக்கும், விடுதலை வேண்டி பிரார்த்திப்போம்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்

உலகில் அல்லலுறுவோர் அனைவருக்கும், விடுதலை வேண்டி பிரார்த்திப்போம்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் 0

🕔18.Jul 2015

நாடும் சமூகமும் சிறப்புடன் செழித்தோங்குவதற்காகவும், உலகில் துன்பப்படுவோர் அல்லலுறுவோர் அனைவருக்கும் – விடுதலை கிடைப்பதற்காகவும் இந்நாளில் இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் என்று, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர், உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அதேவேளை, எமது முன்மாதிரிகள் – நற்குணங்கள் என்பவற்றால், மனித சமூகத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக விளங்குவோம் எனவும் அவருடைய

மேலும்...
ஒற்றுமை, நல்லிணக்கத்துக்காக பிரார்த்திப்போம்; மு.கா. தலைவரின் வாழ்த்துச் செய்தி

ஒற்றுமை, நல்லிணக்கத்துக்காக பிரார்த்திப்போம்; மு.கா. தலைவரின் வாழ்த்துச் செய்தி 0

🕔18.Jul 2015

பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில், மக்களிடையே நிலவும் வேறுபாடுகளுக்கு மத்தியில் – ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப்  ஹக்கீம், தனது – நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.மேலும், அவ்வாறான ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்படுவதற்கு, இந் நன்நாளில் பிரார்த்திப்பதாகவும் அவருடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மு.கா. தலைவர் ரஊப் 

மேலும்...
மூன்று பிரதியமைச்சர்கள் ராஜிநாமா

மூன்று பிரதியமைச்சர்கள் ராஜிநாமா 0

🕔16.Jul 2015

மூன்று பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். பிரதியமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, எரிக் பிரசன்ன வீரவர்த்தன மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரே – இவ்வாறு அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரி மீதான அதிருப்தியினை வெளிப்படுத்தும் வகையிலேயே, இவர்கள் இவ்வாறு தமது பதவிகளை ராஜிநாமாச் செய்வதாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. நேற்று முன்தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
சு.க. மத்திய குழுக் கூட்டத்துக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு

சு.க. மத்திய குழுக் கூட்டத்துக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு 0

🕔15.Jul 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவரின் அனுமதியின்றி, அக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சுதந்திரக் கட்சியின்  மத்திய குழுக் கூட்டம், அக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி  நடைபெறுவதற்கு தடைவிதிக்குமாறு கோரி, இன்று புதன்கிழமை நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவினை ஆராய்ந்த நீதிமன்றம், சுதந்திரக் கட்சி

மேலும்...
ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு 0

🕔15.Jul 2015

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.ம.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடைய கூட்டத்திலேயே,  கூட்டமைப்பின் – தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார். இன்று புதன்கிழமை மதியம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் மேற்படி கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், ஐ.ம.சு.கூட்டப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுவின் தலைமைப் பதவியை,

மேலும்...
ராஜித உள்ளிட்ட மூவர், சு.கட்சியிருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு

ராஜித உள்ளிட்ட மூவர், சு.கட்சியிருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு 0

🕔15.Jul 2015

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ். குணவர்த்தன ஆகியோருடன் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர ஆகியோர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர் என்று சு.கட்சியின் ஊடக இணைப்பாளர் திலங்க சுமதிபால தெரிவித்தார். சு.கட்சியில் அங்கம் வகிக்கும் இவர்கள், கட்சியலிருந்து விலகிச் சென்று, ஐ.தே.கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. சு.கட்சி அங்கத்துவத்திலிருந்து இவர்களை இடைநிறுத்தும் தீர்மானம்,

மேலும்...
மஹிந்த மீண்டும் தோற்பார்; ஜனாதிபதி மைத்திரி

மஹிந்த மீண்டும் தோற்பார்; ஜனாதிபதி மைத்திரி 0

🕔14.Jul 2015

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் தோல்வியடைவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாபதிபதி இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்; “ஐ.ம.சு. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின்  தலைவர்கள் அனைவரும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்க வேண்டும் எனக் கூறினார்கள்.

மேலும்...
அனைத்து மக்களும் சட்டரீதியான உரிமைகளை அனுபவிக்கும் அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்: ரஊப் ஹக்கீம்

அனைத்து மக்களும் சட்டரீதியான உரிமைகளை அனுபவிக்கும் அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்: ரஊப் ஹக்கீம் 0

🕔14.Jul 2015

பள்ளிவாசல்கள்,  ஆலயங்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கும்  தீவிரவாதக் குழுக்களுக்கு உந்துதலை வழங்குவதோடு, அக்குழுக்களுக்கு – அரச அனுசரணையினைப் பெற்றுக் கொடுத்த யுகம் மாறிவிட்டது என்று மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சரும்,  கண்டி மாவட்ட ஐ.தே.கட்சி வேட்பாளருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான – ஐ.தே.கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் – இன்று

மேலும்...
தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் பயிற்சி

தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் பயிற்சி 0

🕔13.Jul 2015

– அப்துல் அஸீஸ் –சுதந்திரமானதும் நீதியானதுமான  தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) அமைப்பின் மாகாண மற்றும் மாவட்ட  அமைப்பாளர்களுக்கு,  தேர்தல் கண்காணிப்பு தொடர்பாக பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை பாதுக்க ‘கித்துல் கன்ந்த’  ரிசோட் மண்டபத்தில்  இடம்பெற்றது.இந்நிகழ்வில், நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தேர்தல் கண்காணிப்புக்கான  பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.சுதந்திரமானதும் நீதியானதுமான  தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்

மேலும்...
அம்பாறை மாவட்ட மு.கா. வேட்பாளர்கள் கையெழுத்திடவில்லை; தொடர்கிறது இழுபறி

அம்பாறை மாவட்ட மு.கா. வேட்பாளர்கள் கையெழுத்திடவில்லை; தொடர்கிறது இழுபறி 0

🕔12.Jul 2015

அம்பாறை மாவட்டத்தில், ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிடும் மு.காங்கிரஸ் வேட்பாளர்கள் – இதுவரை வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை. அம்பாறை மாவட்டத்தில் 03 வேட்பாளர்களை மட்டுமே ஐ.தே.கட்சி சார்பாக நிறுத்துவதென மு.கா. தீர்மானித்துள்ளதாகவும், அது குறித்த இழுபறிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அறிய முடிகிறது. ஆயினும், மு.கா.வின் வேட்பாளர்கள் – ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் தற்போது நிலைகொண்டுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில்,

மேலும்...
மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை

மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை 0

🕔12.Jul 2015

– அஸ்ரப்  ஏ. சமத் – ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் – அமைச்சர் ராஜித சேனாரத்ன, மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர், இன்று காலை – அலரி மாளிகையில் வைத்து, இரு வெவ்வேறு எழுத்துமூல ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர். ஐ.ம.சு.முன்னணியிலிருந்து பிரிந்து வந்துள்ள, அமைச்சர் ராஜத குழுவினரும், சிஹல உறுமய கட்சினரும், ஐ.தே.கட்சியினருடன் இணைந்து – நல்லாட்சிக்கான ஐ.தே.முன்னணி

மேலும்...
ராஜித குழுவிலிருந்து 07 பேர் பின்வாங்கல்; மைத்திரி, மஹிந்த பின்னணியில் உள்ளதாக சந்தேகம்

ராஜித குழுவிலிருந்து 07 பேர் பின்வாங்கல்; மைத்திரி, மஹிந்த பின்னணியில் உள்ளதாக சந்தேகம் 0

🕔12.Jul 2015

– அஸ்ரப்  ஏ. சமத் –அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரோடு இணைந்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட, ஐ.ம.சு.முன்னணியின் 13 பிரமுகர்களில், 07  பேர் பின்வாங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.இதனால்,  அமைச்சர் ராஜிதவின் குழுவில், 06 பேர் மட்டுமே  எஞ்சியுள்ளனா். ஐ.ம.சு.முன்னணியிலிருந்து அமைச்சர் ராஜிதவோடு இணைந்து சென்று,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்