அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக, ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த தெரிவிப்பு 0
அரசியலிலிருந்து எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள், தான் – ஒதுங்கிக் கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடயம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தன்னுடைய இரு சகோதரிகளின் ஆலோசனையின் பிரகாரமே இந்த முடிவினை, தான் எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரியிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். மூன்று தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால