ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வாக்கு மூலம் வழங்க, கோத்தாபய ராஜபக்ஷ வருகை
பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்கென அமைக்கப்பட்ட, விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அலுவலகத்துக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னைநாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் வருகை தந்துள்ளார்.
அவர், ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் வழங்கவுள்ளார்.