ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள் என்றுதான், நாங்களும் கூறுகிறோம்: நாமல் 0
கடந்த கால ஊழல்கள் பற்றிய விசாரணைகள் தொடர்பில், விமர்சனம் முன்வைக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர் மீது மேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படாமல் உள்ளமை தொடர்பில், மௌனமாக இருப்பது வேடிக்கான விடயம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் மேற்கண்ட