Back to homepage

மேல் மாகாணம்

ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன் மற்றும் எம்.ரி. ரஸ்மின் எழுதிய, இரண்டு நூல்கள் வெளியீடு

ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன் மற்றும் எம்.ரி. ரஸ்மின் எழுதிய, இரண்டு நூல்கள் வெளியீடு 0

🕔5.Sep 2015

– அஸ்ரப் ஏ. சமத் –சட்டத்தரணி ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன் மற்றும் ஊடகவியலாளர் எம்.ரி. ரஸ்மின் ஆகியோர் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை, வெள்ளவத்தை குளோபர் டவர் ஹோட்டலில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் – பிரதம அதிதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சிறப்பு அதியாகவும் கலந்து கொண்டு,

மேலும்...
பதவியேற்பு நேரத்தில், காணாமல் போனார் ஹக்கீம்

பதவியேற்பு நேரத்தில், காணாமல் போனார் ஹக்கீம் 0

🕔4.Sep 2015

– முன்ஸிப் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், இன்று நடைபெற்ற அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்வில், சுமார் 25 நிமிடங்கள் காலதாமதமாக வந்து, தனது பதவியினைப் பொறுப்பேற்றுக் கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றது. புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுடைய பதவியேற்பு நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வு, இன்று பகல்

மேலும்...
தேசிய அரசாங்கத்தில், 42 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

தேசிய அரசாங்கத்தில், 42 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு 0

🕔4.Sep 2015

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள், இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.இதன்படி, இன்று பதவியேற்றுக் கொண்ட 42 அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு. 01- ரணில் விக்கிரமசிங்க (ஐ.தே.மு) – தேசிய கொள்கை மற்றும்  பொருளாதாரா அலுவல்கள் அமைச்சர் 02- ஜோன் அமரதுங்க  (ஐ.தே.மு) -சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் 03- காமினி ஜயவிக்கிரம

மேலும்...
ஜனாதிபதியின் பிறந்தாளில் ‘துஆ’ பிரார்த்தனை

ஜனாதிபதியின் பிறந்தாளில் ‘துஆ’ பிரார்த்தனை 0

🕔4.Sep 2015

– அஸ்ரப் ஏ . சமத் –ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் 64ஆவது பிறந்த தினத்தினையொட்டி, நேற்று வியாழக்கிழமை, முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் ‘துஆ’ பிராத்தனை நிகழ்வொன்று இடம்பெற்றது.கொழும்பு புதுக்கடை அப்துல் ஹமீட் வீதியிலுள்ள  ஜூம்ஆப் பள்ளி வசாலில், நேற்று லுகா் தொழுகையின் பின்னர் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது, நாட்டின் சுபீட்சத்துக்கும் ஜனாதிபதிக்கும் நலனுக்குமாக

மேலும்...
எதிர்கட்சி தலைவர் நியமனத்தினையடுத்து, விமல் வீரவன்ச சபையில் குழப்படி

எதிர்கட்சி தலைவர் நியமனத்தினையடுத்து, விமல் வீரவன்ச சபையில் குழப்படி 0

🕔3.Sep 2015

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டமையினையடுத்து, சபையில் குழுப்பகரமான நிலைமை ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனின் பெயரை சபாநாயகர் அறிவித்த போதே, சபையில் குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு எதிர் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து, ஐக்கிய மக்கள்

மேலும்...
மஹிந்த: திரும்பவும் ஆரம்பத்திலிருந்து…

மஹிந்த: திரும்பவும் ஆரம்பத்திலிருந்து… 0

🕔1.Sep 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் – கடந்த பொதுத் தேர்தலில், ஐ.ம.சு.முன்னணி சார்பாக – குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். இந்நிலையில், இன்று செவ்வாய்கிழமை – சபாநாயகர் தெரிவையடுத்து நடைபெற்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வில், மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டு, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும்...
இலங்கையின் 20 ஆவது சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு

இலங்கையின் 20 ஆவது சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு 0

🕔1.Sep 2015

புதிய நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. இன்போது முதல் நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. புதிய நாடாளுமன்றின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டார். இவரை பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிய, ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமர் சிலபால டி சில்வா வழிமொழிந்தார். சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட, தேசபந்து கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் 20ஆவது

மேலும்...
புதிய நாடாளுமன்றம் நாளை கூடுகிறது

புதிய நாடாளுமன்றம் நாளை கூடுகிறது 0

🕔31.Aug 2015

புதிய நாடாளுமன்றம் நாளை செவ்வாய்கிழமை கூடவுள்ளது. இதன்போது, உறுப்பினர்கள் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென நாடாளுமன்ற செயலாளர்  டப்ளியு.பி.டி. தசநாயக்க தெரிவித்தார்.இதேவேளை, சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான, நிரந்தர ஆசன வரிசைகள் உறுதி செய்யப்படுமென்றும் அவர் கூறினார்.இலங்கையின், 08 ஆவது நாடாளுமன்றம் நாளை செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, சபாநாயகர் தெரிவு

மேலும்...
சு.கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மைத்திரிக்கு; மத்திய குழுவில் முடிவு

சு.கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மைத்திரிக்கு; மத்திய குழுவில் முடிவு 0

🕔28.Aug 2015

தேசிய அரசாங்கத்தில் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பது மற்றும் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிவு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரத்தினை, அந்தக் கட்சியின் தலைவர் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை அந்தக் கட்சியின்

மேலும்...
உள்ளுராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி

உள்ளுராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி 0

🕔28.Aug 2015

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணியொன்று, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் – தனித்துக் களமிறங்கவுள்ளதாக தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணி கலைக்கப்படவுள்ளதால், சுதந்திரக் கட்சியுடன்  கூட்டு வைத்திருந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து, புதிய கூட்டணியொன்றினை அமைக்கவுள்ளதாகவும், அந்தக் கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதியும், ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்த தலைமையிலான மேற்படி

மேலும்...
இரண்டு அலுகோசு பதவிகளுக்கு, 13 பேர் விண்ணப்பம்

இரண்டு அலுகோசு பதவிகளுக்கு, 13 பேர் விண்ணப்பம் 0

🕔28.Aug 2015

சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவுகின்ற இரண்டு அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிகளுக்கான வெற்றிடங்களுக்காக, 13 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, சிறைச்சாலை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து தெரிவித்தார். சிறைச்சாலை திணைக்களத்தில் காணப்படும் இரு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்பம் பொருட்டு, நீதியமைச்சின் அனுமதியுடன் கடந்த மாதம் விண்ணப்பங்களைக் கோரி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பில், உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து

மேலும்...
சு.க. மத்திய குழு இன்று கூடுகிறது; எதிர்க்கட்சி தலைவரும் தெரிவு செய்யப்படுவார்

சு.க. மத்திய குழு இன்று கூடுகிறது; எதிர்க்கட்சி தலைவரும் தெரிவு செய்யப்படுவார் 0

🕔28.Aug 2015

புதிய நாடாளுமன்றத்துக்கான எதிர்க்கட்சித் தலைவர் யார் என, இன்றைய தினம் அறிய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதன்போது, புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்

மேலும்...
ஐ.தே.கட்சிக்கு 30, சு.கட்சிக்கு 15; அமைச்சுப் பொறுப்புக்களைப் பகிர்வதில் இணக்கம்

ஐ.தே.கட்சிக்கு 30, சு.கட்சிக்கு 15; அமைச்சுப் பொறுப்புக்களைப் பகிர்வதில் இணக்கம் 0

🕔27.Aug 2015

தேசிய அரசாங்கத்தில் – ஐக்கிய தேசியக் கட்சிக்கு 30 அமைச்சுப் பொறுப்புக்களும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 15 அமைச்சுப் பொறுப்புக்களையும் பகிர்ந்து கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகுிறது. இதற்கிணங்க, நீதி மற்றும் சட்ட ஒழுங்கு, மின்சக்தி மற்றும் சக்தி வலு, ஊடகத்துறை, உள்விவகாரங்கள், காணி மற்றும் பெருந்தெருக்கள் உள்ளிட்ட மேலும் பல அமைச்சுக்களுக்கு புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்

மேலும்...
ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு  ஆதரவு

ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு 0

🕔27.Aug 2015

ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். பி.திஸாநாயக்க தெரிவித்தார்.சுதந்திரக் கட்சி  தலைமையகத்தில் – இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இதன்போது, தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து, ஊடகவியலாளர்கள் இங்கு கேள்வியெழுப்பினர்.இதற்கு

மேலும்...
சமல் ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராகிறார்?

சமல் ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராகிறார்? 0

🕔27.Aug 2015

புதிய நாடாளுமன்றின் எதிர்கட்சித் தலைவராக, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படலாமென செய்திகள் வெளியாகியுள்ளன. ஆயினும், இதற்கு முன்னர்  – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்கட்சி தலைவர் பதிவிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஐ.ம.சு.முன்னணியைச் சேர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் விருப்பப்படி எதிர்கட்சியிலோ, ஆளுந்தரப்பிலோ அமரலாம் என, ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்