Back to homepage

மேல் மாகாணம்

வற் (VAT) வரியை நீக்க, அரசாங்கம் முடிவு

வற் (VAT) வரியை நீக்க, அரசாங்கம் முடிவு 0

🕔24.Oct 2015

வற் (VAT – Value added tax) எனப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக்குப் பதிலாக, முன்னர் நடைமுறையிலிருந்த வணிக வரியை மீளவும் அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளததாகத் தெரிவிக்கப்படுறது.வற் வரி அறவிடும் நடைமுறையில் நிலவும் குறைபாடுகள் காரணமாக, அரசாங்கத்துக்கு பெரும் வரி இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.அத்துடன் வற் வரியினை ஒரே தடவையில் அறவிடப்படுவதன் காரணமாக வர்த்தகர்களும்,

மேலும்...
கடவுச் சீட்டு விவகாரத்தில் விமல் வீரவன்ச கைது

கடவுச் சீட்டு விவகாரத்தில் விமல் வீரவன்ச கைது 0

🕔23.Oct 2015

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றப் புலாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.காலாவதியடைந்த கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதாகியுள்ளார்.ஐரோப்பாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் நோக்கில் இன்று காலை விமல் வீரவங்ச கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். இதன்போது, காலாவதியான கடவுச்சீட்டை வைத்திருந்தமை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குடிவரவு மற்றும் குடியகல்வு

மேலும்...
இறுதி யுத்தத்தின்போது 7500 பேர் வரையில்தான் பலியாகியுள்ளனர்; பரணகம தெரிவிப்பு

இறுதி யுத்தத்தின்போது 7500 பேர் வரையில்தான் பலியாகியுள்ளனர்; பரணகம தெரிவிப்பு 0

🕔22.Oct 2015

காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து, தவறான கோணத்தில் தகவல்கள் வௌிவந்துள்ளதாக, அந்த ஆனைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு நேற்று புதன்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே  இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “எமது ஆணைக்குழுவானது, இரண்டு விடங்களுக்காக நியமிக்கப்பட்டது. முதலாவது, யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வது. மற்றையது, இரு

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தினை விரைவில் அபிவிருத்தி செய்ய தீர்மானம்

ஒலுவில் துறைமுகத்தினை விரைவில் அபிவிருத்தி செய்ய தீர்மானம் 0

🕔22.Oct 2015

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஒன்றிணைந்த செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துறைமுக அபிவிருத்தி அமைச்சு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சு ஆகியன இணைந்து, இத்துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை துறைமுக அபிவிருத்தி அமைச்சில், அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது.வர்த்தக மற்றும் மீன்பிடித்துறைமுகமாக அபிவிருத்தி

மேலும்...
ஒரு கோடி ரூபா சம்பளம் கேட்கிறார் ஜனாதிபதியின் சகோதரர்

ஒரு கோடி ரூபா சம்பளம் கேட்கிறார் ஜனாதிபதியின் சகோதரர் 0

🕔21.Oct 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும், டெலிகொம் நிறுவனத்தின் தலைவருமான குமாரசிங்க சிறிசேன, தனக்கு ஒருகோடி ரூபா மாதாந்த சம்பளம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.மஹிந்த அரசிலும் மரக்கூட்டுத்தாபனத்தின் தவிசாளராக குமாரசிங்க சிறிசேன பதவி வகித்திருந்தார். இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன், தனது சகோதரர் குமாரசிங்கவை டெலிகொம் நிறுவனத்தின் தவிசாளராக நியமித்தார்.டெலிகொம் நிறுவனத்தின் தலைவருக்கான சம்பளமாக ஆரம்பத்தில் இருந்த இரண்டு

மேலும்...
நிதியமைச்சரின் நிஜப்பெயர் கணேசன்; சபையில் பந்துல தெரிவிப்பு

நிதியமைச்சரின் நிஜப்பெயர் கணேசன்; சபையில் பந்துல தெரிவிப்பு 0

🕔21.Oct 2015

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் நிஜப் பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என, முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன நேற்று செவ்வாய்கிழமை சபையில் தெரிவித்தார். நாடாளுமன்ற ஹன்சாட்டில் நிதியமைச்சரின் பெயர்  ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்றுதான் பதியப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்த்த கூறினார்.நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்விடயத்தினைக் கூறியதும், சபைக்குள் குழப்பநிலை தோன்றியது. இனவாதத்தை தூண்டி உரைநிகழ்த்த வேண்டாம்

மேலும்...
700 மில்லியன் விவகாரம்; பதவியிழந்தார் சுஹைர்

700 மில்லியன் விவகாரம்; பதவியிழந்தார் சுஹைர் 0

🕔19.Oct 2015

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எம்.எம். சுஹைர், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரபல சிங்கள மொழி கலைஞர் ஒருவரின் தொலைக்காட்சி நெடுந்தொடர் நாடகத் தயாரிப்பு ஒன்றுக்காக, 700 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு, தனது பதவியைப் பயன்படுத்தி அனுமதி வழங்கியமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே, அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரின் பதவி நீக்கத்தினையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, இலங்கை

மேலும்...
சிராந்தி ராஜபக்ஷவின் சிகையலங்காரக் கலைஞரும், கடந்த ஆட்சியில் ராஜதந்திரியாக இருந்தார்;  அம்பலமாக்குகின்றார் மங்கள

சிராந்தி ராஜபக்ஷவின் சிகையலங்காரக் கலைஞரும், கடந்த ஆட்சியில் ராஜதந்திரியாக இருந்தார்; அம்பலமாக்குகின்றார் மங்கள 0

🕔19.Oct 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் சிகை அலங்காரக் கலைஞருக்கு ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் கருத்து வெளியிடுகையில்; “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்

மேலும்...
ஜனாதிபதி செயலகத்தில் களையெடுப்பு

ஜனாதிபதி செயலகத்தில் களையெடுப்பு 0

🕔19.Oct 2015

ஜனாதிபதி செயலகத்தில் தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளாத முக்கிய அதிகாரிகள் பலரை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி செயலக முக்கிய பிரிவுகளின் செயலாளர்கள், ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு செயலாளர்கள், ஆலோசகர்கள் பதவிகளை வகிப்பவர்களே, இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இவர்களில் பலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலிருந்து, ஜனாதிபதி செயலகத்தின் பதவிகளில் தொடர்ந்திருப்பதாக தகவல்கள்

மேலும்...
நீதிமன்றம் செல்வேன்; மஹிந்த

நீதிமன்றம் செல்வேன்; மஹிந்த 0

🕔17.Oct 2015

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேற்படி ஆணைக்குழுவினர், தனது தரப்பு சட்டத்தரணிகளின் ஆட்சேபணைகளை கருத்தில் கொள்ளாமல் நடந்து கொண்டுள்ளகின்றமை காரணமாகவே, தான் நீதிமன்றம் செல்வதற்கு எதிர்பார்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் மஹிந்த

மேலும்...
ஊடகவியலாளர் என்னலிகொட, பிள்ளையானின் பொறுப்பிலிருந்த முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்; புதிய தகவல்

ஊடகவியலாளர் என்னலிகொட, பிள்ளையானின் பொறுப்பிலிருந்த முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்; புதிய தகவல் 0

🕔17.Oct 2015

ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்ட நிலையில், வெலிகந்த மன்னம்பிட்டி என்னும் பகுதியில் அமைந்திருந்த, இடைக்கால ராணுவ முகாமொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு பின்னர், அவரது சடலம் கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட எக்னெலிகொடவின் சடலம், திருகோணமலை கடற்பரப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராணுவப் புலனாய்வுப் பிரிவு தகவல்களை மேற்கோள் காட்டி

மேலும்...
சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பான விடயம், டிசம்பருக்கு முன்னர் ஆராயப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர் பைஸர் முஸ்தபா

சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பான விடயம், டிசம்பருக்கு முன்னர் ஆராயப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர் பைஸர் முஸ்தபா 0

🕔17.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய யோசனைக்கிணங்க சாய்ந்தமருது  பிரதேச சபையினை உருவாக்குதல் மற்றும் அமைச்சா் மனோ கணேசனின் கோரிக்கையின் பிரகாரம் நுவரெலிய மாவட்டத்தில்  பிரதேச சபைகள் உருவாக்குதல், தரம் உயா்த்துதல் மற்றும் எல்லை நிர்ணயம் மேற்கொள்தல் உள்ளிட்ட விடயங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், அவை அமுல்படுத்தப்படுமென்று, உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசா் முஸ்தபா

மேலும்...
125 மில்லியன் லஞ்சம் பெற்றவர்களுக்கு, 30 ஆம் திகதிவரை விளக்க மறியல்

125 மில்லியன் லஞ்சம் பெற்றவர்களுக்கு, 30 ஆம் திகதிவரை விளக்க மறியல் 0

🕔16.Oct 2015

லஞ்சமாக 125 மில்லியன் ரூபாயினைப் பெற்ற குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் மூவரும், இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜூனதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக, உதவி சுங்க அதிகாரி எம்.டீ.யூ.ஜீ. பெரேரா ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்காக, வௌிநாட்டு நிறுவனமொன்று கொண்டு

மேலும்...
கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்குரிய பணத்தினை, மீளச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயார்

கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்குரிய பணத்தினை, மீளச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயார் 0

🕔15.Oct 2015

கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையினை மீள செலுத்துவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இதன்படி 02 தொடக்கம் 10 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்ட தொகையினை, குறித்த கம்பனியில் வைப்பிலிட்ட வைப்புதாரிகளுக்கு, அந்தப் பணத்தினை மீண்டும் செலுத்துவதற்காக 3,945.6 மில்லியன் ரூபாவினை திறைசேரியில் இருந்து இலங்கை மத்திய வங்கியிடமிருந்து விடுவிப்பதற்கு,  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க

மேலும்...
முதலமைச்சர்களும், அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு

முதலமைச்சர்களும், அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு 0

🕔15.Oct 2015

மாகாண முதலமைச்சர்கள் இரண்டு மாதங்களுக்கொரு தடவை அமைச்சரவை கூட்டங்களில் கலந்துகொள்ள முடியும் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்