Back to homepage

மேல் மாகாணம்

அமைச்சர் ஹக்கீமுடைய இணைப்பாளர் எனக்கூறி, போலியான தொழில் நியமனக் கடிதம் வழங்கிய நபர்கள் கைது

அமைச்சர் ஹக்கீமுடைய இணைப்பாளர் எனக்கூறி, போலியான தொழில் நியமனக் கடிதம் வழங்கிய நபர்கள் கைது 0

🕔25.Jun 2015

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் தொழில் வாய்ப்புக்கான போலி நியமனக் கடிதத்தை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த இருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் மருதானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பொலீஸ் அத்தியட்சகர் உதித்த பெரேராவிடம் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு

மேலும்...
மேல் மாகாணத்தில் 250 பட்டதாரிகளுக்கு, அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்; முதலமைச்சர் பிரசன்ன

மேல் மாகாணத்தில் 250 பட்டதாரிகளுக்கு, அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்; முதலமைச்சர் பிரசன்ன 0

🕔24.Jun 2015

– அஷ்ரப் ஏ. சமத் – மேல்மாகாணத்தில் மேலும் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அடுத்தமாதம் நியமனம் வழங்கப்படும் என்று, மேல் மாகாண முதலமைச்சரும் கல்வியமைச்சருமான  பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பு – மட்டக்குளி ஆனந்த மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, மஹிந்தோதய ஆய்வு கூடத்தினை திறந்து வைக்கும் வைபவத்தில் – இன்று புதன்கிழமை கலந்து உரையாற்றும் போதே,

மேலும்...
லயன்ஸ் கழக வருடாந்த மாநாடு

லயன்ஸ் கழக வருடாந்த மாநாடு 0

🕔24.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – கொழும்பு  மாவட்டம் 237 ஏ லயன்ஸ் கழகத்தின் வருடாந்த மாநாடு,  கொழும்பு கோல்ப் கிளப்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. கழகத்தின் தலைவா் லயன் அஸ்ரப் ஹூசைன் தலைமையில் நடைபெற்ற மேற்படி வருடாந்த மாநாட்டில், புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்றது. அந்தவகையில், புதிய தலைவராக லயன் ஆரிப் றிபாய்டீன் தெரிவு

மேலும்...
தாருஸ்ஸலாமில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு

தாருஸ்ஸலாமில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு 0

🕔21.Jun 2015

– ஜம்சாத் இக்பால் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் மற்றும் விருந்தினர்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை – மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது. மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகாரசபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன் – இந்த இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார். மு.காங்கிரசின்

மேலும்...
அனைத்துக் கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க, ஒருபோதும் உடன்படப்  போவதில்லை; பிரதமர் கூறியதாக, அமைச்சர் ரிசாத் தெரிவிப்பு

அனைத்துக் கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க, ஒருபோதும் உடன்படப் போவதில்லை; பிரதமர் கூறியதாக, அமைச்சர் ரிசாத் தெரிவிப்பு 0

🕔21.Jun 2015

– ஏ.எச்.எம். பூமுதீன் – இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் தேர்ததல்முறை யேசானைக்கு, தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் எனஇ பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திட்டவட்டமாக அறிவித்ததாக, அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு, நான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்று,

மேலும்...
ஹக்கீம் – பங்களாதேஷ் அமைச்சர் சந்திப்பு; மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச்சு

ஹக்கீம் – பங்களாதேஷ் அமைச்சர் சந்திப்பு; மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச்சு 0

🕔18.Jun 2015

மியன்மாரில் படுகொலை செய்யப்படுவதோடு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் – தம்மைச் சந்தித்த பங்களாதேஷ் தகவல்துறை அமைச்சர் ஹஸனுல் ஹக் இனுவிடம் கவலை தெரிவித்தார். இதன்போது – இலங்கைக்கும், பங்களாதேஷிக்குமிடையில் நிலவும் நட்புறவை மேலும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும்,

மேலும்...
மு.கா. தலைமையகத்தில் அமைச்சர் றிஷாட்

மு.கா. தலைமையகத்தில் அமைச்சர் றிஷாட் 0

🕔15.Jun 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் – நேற்று ஞாயிற்றுக்கிழமை, மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமுக்கு வருகை தந்திருந்தார். அரசியலமைப்பின் சர்ச்சைக்குரிய உத்தேச 20ஆவது திருத்தம் தொடர்பில், சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிகள் – நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து – அவசர கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர். இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காகவே, அமைச்சர்

மேலும்...
ரணிலுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர, மஹிந்த தரப்புக்கு அருகதை கிடையாது: முஜிபுர் ரஹ்மான்

ரணிலுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர, மஹிந்த தரப்புக்கு அருகதை கிடையாது: முஜிபுர் ரஹ்மான் 0

🕔15.Jun 2015

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வருவதற்கு – மஹிந்த தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, எவ்வித அதிகாரமோ அருகதையோ கிடையாது என –  ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை, இவ்வாறானதொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வருவதானது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில்

மேலும்...
காயிதே மில்லத் ஆவணப்பட இறுவட்டு அறிமுக விழா

காயிதே மில்லத் ஆவணப்பட இறுவட்டு அறிமுக விழா 0

🕔13.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – இந்திய அறிஞரும், அரசியல் வாதியுமான காயிதே மில்லத் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம்  கொண்ட  இறுவட்டு அறிமுக விழா, நேற்று வெள்ளிக்கிழமை மருதானை ஜம்மியத்துல் ஷபாப் மண்டபத்தில்  இடம்பெற்றது. முஸ்லீம் மீடியா போரம் தலைவரும், நவமணி நாளிதழின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் –  

மேலும்...
மியன்மார் இனப் படுகொலைக்கு எதிராக, நாடாளுன்றில் ஹக்கீம் கண்டனம்

மியன்மார் இனப் படுகொலைக்கு எதிராக, நாடாளுன்றில் ஹக்கீம் கண்டனம் 0

🕔12.Jun 2015

உலகில் நடந்த படுபாதக செயல்களில் – மியன்மார் மனிதப் படுகொலையானது மிகவும் பாரதூரமானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தேரவாத பௌத்த மதம் பின்பற்றப்படும் மியன்மார், இலங்கை போன்ற நாடுகளில் – இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது மிகவும் கவலைக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள்

மேலும்...
இரட்டை வாக்குச் சீட்டு உரிமை இல்லையேல், தேர்தல் திருத்தத்தை ஆதரிக்க மாட்டோம்; 18 கட்சிகள் கூட்டாகத் தெரிவிப்பு

இரட்டை வாக்குச் சீட்டு உரிமை இல்லையேல், தேர்தல் திருத்தத்தை ஆதரிக்க மாட்டோம்; 18 கட்சிகள் கூட்டாகத் தெரிவிப்பு 0

🕔12.Jun 2015

இரண்டு வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துகின்ற உரிமை வழங்கப்படாது விட்டால், புதிய தேர்தல் முறையை தாங்கள் ஆதரிக்க முடியாது என, ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். தேர்தல் சீர்திருத்தம் சம்பந்தமாக 18 அரசியல் கட்சிகள் கூடி ஆராய்ந்த பின்னர், அந்தக் கட்சிகளின் சார்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்போதே, மு.கா. தலைவர் மேற்கண்டவாறு கூறினார். சிறுபான்மை

மேலும்...
பலகை வீடுகளில் வாழும், மாளிகாவத்தை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை

பலகை வீடுகளில் வாழும், மாளிகாவத்தை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை 0

🕔10.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – கொழும்பு மாளிகாவத்தை அப்பில் தோட்டத்தில் பலகை வீடுகளிலும் – அடிப்படை வசதிகளற்ற சிறிய வீடுகளிலும் வாழுகின்ற மக்களுக்கு, அவர்களின் பிரதேசங்களிலேயே தொடர் மாடி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்மென அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள,

மேலும்...
பஸிலுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் விளக்க மறியல்!

பஸிலுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் விளக்க மறியல்! 0

🕔10.Jun 2015

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் விளக்கமறியல் இம்மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்தது. திவிநெகும திணைக்களத்தின் நிதியினை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ – கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஜனாதிபதித்

மேலும்...
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் காரசாரம்;  இரட்டை வாக்குச் சீட்டு விவகாரத்தில் ஹக்கீம் பிடிவாதம், எஸ்.பி. எதிர்ப்பு

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் காரசாரம்; இரட்டை வாக்குச் சீட்டு விவகாரத்தில் ஹக்கீம் பிடிவாதம், எஸ்.பி. எதிர்ப்பு 0

🕔9.Jun 2015

விஷேட அமைச்சரவைக் கூட்டம் – நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றபோது, புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – நீண்டநேரமாக தமது

மேலும்...
அடுத்த சமூகத்துக்கு எம்மைப் புரிய வைப்பதில்தான், முஸ்லிம்களின் வெற்றி தங்கியுள்ளது: பஷீர் சேகுதாவூத்

அடுத்த சமூகத்துக்கு எம்மைப் புரிய வைப்பதில்தான், முஸ்லிம்களின் வெற்றி தங்கியுள்ளது: பஷீர் சேகுதாவூத்

🕔9.Jun 2015

– அஷரப் ஏ. சமத் – ஹிட்லரின் பாணியில் முஸ்லிம்களைப் பற்றிய சுத்தப் பொய்கள் இனவாதிகளினால் அவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நம்புகின்றவர்களின் விளையாட்டில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். இதேவேளை. கடந்த ஜனவரி 8ல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்